Wednesday, April 30, 2025

    Tamil Novels

    12.1: திடீர் என்று அவன் மீது சரிந்த ஷிவானியை கண்டு “ஹே வனி ! என்ன ஆச்சு !வனி  இங்க பாரு !” அங்கு போடப்பட்டு இருந்த  சோபாவிற்கு  தூக்கி சென்றான் .சிவா குரலை கேட்டு நித்யா , சரண்யா  அனைவரும் விரைந்தனர் . பதட்டமான சிவா முகத்தைக் கண்டு சரண்யா “கொஞ்சம் டயர்டா இருக்கா நினைக்கிறேன் .டென்ஷன் ஆகாத...
    சிந்துவை காணோம் தேடியபடி சிறிது தூரம்  சென்ற போது ஒரே சத்தமாக இருந்தது . “என்ன ஆச்சு ஷ்யாம். இந்த நேரத்தில் என்ன சண்டை  நம்ம ராசு பெரிப்பா குரல் கேட்குது . யாரோ திருடன் வந்துட்டாங்களா?” “தெரியவில்லையே கண்மணி. ஆனா எப்படி? ரெண்டு வாரம் முன்பு தான் திருடன் வந்தான். அன்றும் இப்படி தான்...
    “விசா விஷயமா நேற்று திருச்சி வரை போயிட்டு வந்தேன்டா…” “நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது இந்த முறை திவ்யா வீட்டுக்காரருக்கும் ஏதாவது ஏற்பாடு செய்யுங்க.” அவன் மட்டுமே கவலையின்றி ஊதாரியாய் சுற்றுவானே ஒழிய, தங்கை மீது சற்று பாசம் அதிகம் ஆனால் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவன் தங்கை திவ்யாவின் கணவர் திருச்சியில் ஒரு பெரிய...
    *2* “என்னது கல்யாணமா?” என்று அன்னை கடத்திய செய்தியை கேட்டு வாயைப் பிளந்தான் அவன். அவனது பாவனையில் குழப்பமுற்ற நீலா, “ஏன் தச்சா இப்போ வேணாம்னு நினைக்குறியா?” என்றார் கணவர் தயங்கியது போல மகனும் தயங்குகிறானோ என்ற எண்ணத்தில். “நான் எப்போ வேணாம்னு சொன்னேன்? எவ்வளவு நாள் தான் சிங்கிளாவே சுத்துறது... ஸ்கூல் பையனுங்க கூட காதலிக்கிறேன்னு கண்ணு...
    மாயம் 04 கல்லூரி வாழ்க்கையை முடித்தவள்‌ , நரேனிடம் கூற சொல்லாமல் ஊட்டியை நோக்கி சென்று விட்டாள். எப்போதும் ஊட்டிக்கு அவனுடனே சென்றவள் , இன்று தனித்து வர பழகிக் கொண்டாள். அறையே கதி என்று இருக்க தொடங்கினாள். தங்கராஜ் அமுதவேலிடம் மட்டும் ஓர் இரண்டு வார்த்தை பேசுபவள் மற்றவர்களை அறவே...
    அத்தியாயம் 32 டில்லிக்கு அக்ஷையோடு அவனது தனியார் விமானத்தில் வந்தது போலவே அவனோடு சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் மதி.   டில்லிக்கு வரும் பொழுது மனதில் இருந்த அச்சமும், குழப்பமும் இப்பொழுது இல்லை. தெளிவாக இருந்தாள். அக்ஷையின் வாழ்விலும் இருந்த எல்லா குளறுபடிகளும் சரியாகி விட்டது.   எல்லாம்...
    அத்தியாயம் 03   லாரி மோதியதில் மலர் பறந்து விழுந்திட , அந்த ட்ரைவரே மலரை தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இங்கே பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த நரேன் நீரு இருவரும் மலரை தேட , அவர் இல்லாமல் போயிடவே நீரு பயந்து போனாள். அதற்குள் வேலை முடித்து வந்த தங்கராஜ் , இருவரின் பயந்த முகத்தை கண்டு...
    விடியல் அது ஒரு தனியார் மருத்துவமனை இரவு 12.05 வாசலில் வந்து நின்ற காரில் இருந்;து ஒரு பெண் இறங்கி விரைந்து வந்தார் 'ரோசி பெஷண்ட் எங்கே" மருத்துவர் 'மேடம்இ உள்ளே இருக்காங்க நார்மலுக்கு வாய்ப்பே இல்லைஇ பனிக்குடம் உடைச்சு ஒரு மணி நேரத்துக் மேல் ஆச்சுஇ நீங்கதான் அவங்க பெற்றோர்கிட்ட பேசணும்" ரோசி 'சரி...
          பள்ளிக்குள் நுழைந்த நீருவிற்கு " குச் ஐஸ் பால் ஐஸ்  " என்று குரல் ஒழிப்பது அவள் காதில் கேட்டுவிட நரேன் முன்பு சென்று கொண்டிருக்க , " திரா இங்க வா " என்று சொல்லிட்டு விட்டு சிட்டு குருவி போல் ஓடிச் சென்று அந்த ஐஸ் கிரீம் காரரின் முன்பு நின்றாள். " அங்கில்...
    தூறல் 11 : கண்மணியை திரும்ப  அழைக்க  மனம்  இல்லாமல் என்ன  ஆச்சு என்று அடுத்த ஒரு நாள் முழுதும் மண்டை பிய்த்துக் கொண்டான். இன்னும் ரெண்டு வாரத்தில்  கல்லூரி திறக்க போகுது. அப்ப இங்க வந்து தானே ஆகணும். அப்ப உன்னை  வெச்சுக்கிறேன் டீ என்று கருவிக்  கொண்டான். கண்மணி அவள் பாட்டி வீட்டுக்கு சென்ற...
    மாயம் 02 அமுதவேல் பிறப்பிலிருந்தே பெரிய பணக்காரர் இல்லை என்றாலும் நாலு பேருக்கு சம்பளம் தரும் அளவிற்கு பணமிருந்தது. அவரின் பருவக் கால முயற்சியில் தான் அவரின் கம்பெனி மேலும் மேலும் வளர்த்தொடங்கிருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்தது அவனின் நண்பன் மற்றும் தொழிலாளியான தங்கராஜ் தான். வடிவுக்கரசியை அமுதவேலுக்காக பெண் பார்த்ததே தங்கராஜ் தான். அவனுக்கு ஒன்னு விட்ட தங்கையே...
    துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்- கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. சஷ்டியை நோக்க சரவணா பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி ஆட மையல் நடஞ்செய்யும் ...
    காதல் துளிர் 11: ரைட் விஷயத்தை  கேள்விப்பட்ட நிர்மலா ஊரில் இருந்து அரக்க பறக்க ஓடி வந்தாள். பெண் கல்யாண நேரத்தில் இப்படியா நடக்கணும் என்றவுடன் கண்ணன் கோபமாக   “ படிச்சவ மாதிரியா பேசற ? உன் வாயை வைத்துக் கொண்டு கொஞ்சமா சும்மா இரு .இது எல்லாம் இப்ப எல்லா இடத்திலும்  சகஜம் தான்...
      அத்தியாயம் 01   பலத்த காற்றுடன் மழை வருவதற்கான அறிகுறியுடன் காற்று வீசிட , மரங்கள் யாவும் காற்றின் வீச்சு தாங்க முடியாமல் அலைபாய தொடங்கியது.   சூரியன் மெது மெதுவாக இருளான மேகத்தின் நடுவே தன்னை மறைத்துக் கொண்டிருக்க ,தொடர் காற்றினால் மணலெல்லாம் பறக்க தொடங்கியது. வானம் இருட்டடைய தொடங்கி இருக்க ஒருவளின் மனமும் கூட வெளிச்சத்திலிருந்து இருள...
    10.2: அன்று இரவு அவன் குடும்பத்துடன்  ஹோட்டல்  சென்ற   போது ஜானகி “இந்த பெண் உன் பிறந்த நாளைக்கு வந்திடுவா பார்த்தேன்  . இப்ப வரல சொலிட்டா.” அப்போது அவன் நண்பர்கள் அவனுக்கு கொடுத்த பார்ட்டியில் கண்மணிக்காக அவன்   பாடி  இசைத்த  பாட்டு  அங்கு  ஒலித்தது. அதை கேட்டு  உள்ளம்  துள்ளியது. கண்டிப்பா  இத்தனையும்  கண்மணி தான்...
    தூறல் 10.1: இருக்கும் கோபத்தில் சித்து யாருக்கோ அழைத்து கோபமாக பேசினான். அந்த பக்கம் என்ன சொன்னாலும் முடியவே முடியாது .என் வாழ்க்கையே அந்தரத்தில் தொங்கிட்டு இருக்கு . என்னால் இதற்கு  மேல் பொறுமையா இருக்க முடியாது என்று சித்து  இத்தனை நாள் கட்டி காத்த பொறுமை காற்றில்  பறந்தது. அந்த பக்கம் ஏதோ சொன்னதுக்கு போனை...
    காதல் துளிர் 10.2: இவளை முதலில் எப்படி வழிக்கு கொண்டு வர .. இதற்கு காரணமான அவன் மாமனார் கண்ணனை திட்டி தீர்த்தான் . காதல் என்றால் எங்க தான் பிரச்சினை முளைக்குமோ ? எல்லாருக்கும் வெளியே இருந்து பிரச்சினை வரும். எனக்கு என் செல்லம் மூலமாகவே முளைக்குது .. ஷிவானியை கல்யாணம் செய்ய  எதையும் சமாளிக்கலாம் மனவுறுதி கொண்டான்....
    காதல் துளிர் 10.1: ஒரு   நாள்   ஐஸ் கிரீம் பார்லரில்  எப்போதும் போல நாலாவது ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி “சிவா, நாளைக்கு உனக்கு எதாவது வேலை இருக்கு ?" “ஏன் செல்லம் நாளைக்கும் உனக்கு ஐஸ் கிரீம் வாங்கி தரணுமா ? இதுக்கு என்றே  நான் தனியா  சம்பாதிக்கணும் போல ” அவளே " கிண்டல் வேண்டாம் . வேலை இல்லை தான...
    அத்தியாயம் 1 "வால்பாறை வட்டப்பாறை மயிலாடும்பாறை மஞ்சபாறை நந்திப்பாறை சந்திப்பாறை அவரு என்ன மட்டும் சிந்திப்பாறே.... பாறே... என்னை பாறேன்..." ஹ்ம்மம்ம்...ம்ம்ம்ம்.... என்று ஏற்ற இறக்கங்களுடன் பாடி கொண்டே, அவ்வீதியில் முயல் குட்டி போல் வந்து கொண்டிருந்தாள் அவள்...! புசு புசு போல் பஞ்சு தேகம்.. தோள் வரை வெட்ட பட்டிருந்த கூந்தல்... அளவான நெற்றி... கதை பேசும் கண்கள்... வடிவாய் நாசி.. ரோஜா நிற உதடுகள்.. இயல்பாய் சிவந்த கன்னம்... லூசான பெனியன்... அதற்கு...
    அத்தியாயம் 31 "ராஜா கைய வச்சா அது ரங்கா போனதில்லை" ராஜவேலு பாடிக்கொண்டிருக்க,   "அதான் வந்த வேல முடிஞ்சிருச்சே ஊருக்கு போ பா... அம்மா தனியா என்ன செய்றாங்களோ! தெரியல"   "உங்கம்மாவ யாரும் தூக்கிட்டு போக போறதில்ல. பலத்த பாதுகாப்போடு இருக்கா. அதான் அந்த வெட்டி பய நிர்மல் இருக்கானே!...
    error: Content is protected !!