Tamil Novels
அத்தியாயம் - 11
"அடக்கடவுளே!! உங்க ரெண்டு பேர் ஈகோ-வுக்கு நடுல நான்-ன்னா மாட்டின்டு முழிக்கிறேன். ஈஸ்வரா.. செத்த கருணை காட்டுப்பா", ன்னு பகீரதன் புலம்பி தள்ளிட்டான். சிவன் தலைல இருந்த கங்கையும், "என்ன மன்னிச்சுடுங்கோ, உங்கள தப்பா கணிச்சுட்டேன்"ன்னு மனசார மன்னிப்பு கேட்டா... சரி சரி மன்னிப்பெல்லாம் வேண்டாம், இத இப்படியே மறந்துடுவோம்-ன்னு சொல்லிட்டு,...
நிலவு 14 கோவிலினுள் பூஜைக்காக மருதநாயகத்தின் குடும்பத்தோடு ஊர் மக்கள் மொத்தமாக கூடி உள்ளேவர அவர்களின் கண்ணில் விழுந்தது கோவில் மண்டபத்தில் கண்மூடி அமர்ந்திருந்த ஈகைச்செல்வனும் அவன் மடியில் படுத்திருந்த பார்கவியும்தான். "கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் இப்படியொரு அசம்பாவிதம் நடந்து விட்டதே! ஈஸ்வரா..." அர்ச்சகர் ஈசனை அழைக்க, ...
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) நெடும்தொடர் சிறகு - 4
சலவைக்கற்கள் போர்த்தப்பட்ட அந்த கட்டிடம் மிகுந்த கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தேக்கு மரத்தாலான அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு இருந்த அந்த வாயிலை கடந்து ரூபா வசந்தையும் மற்றவர்களையும் வீட்டின் உள்ளே அழைத்து சென்றாள்….
மிகவும் விசாலமான வரவேற்பு அறையில் நடுவில் சுற்றி சோபாக்கள் அமைக்கப்பட்டு...
14.காற்றுக்கென்ன
அறைக்குள் வந்தவளுக்கு ஆச்சரியம் கலந்த பயமே உருவேடுத்தது . பயத்தின் பிடியிலே உள்ளே வந்தவளின் மனதில் ஆயிரம் எண்ணவோட்டங்கள் அதுவும் கையில் மாவு கட்டு போட்டிருந்த சக்தியை கண்டு மேலும் பெருகியது..
" இன்னைக்கு நமக்கு சங்கு தான் போலயே வேல கிடைச்ச மாதிரி தான் " என்று எண்ணிய படியே நிற்க
" எக்ஸ் க்யூஸ்...
அத்தியாயம் - 10
ஒரு மனுஷனுக்கு என்ன வேணா வரலாம் ஆனா, ஆணவம் மட்டும் வரவே கூடாது. அவாளோட ஆணவத்தை அடக்க பகவான் நட்-ட்டுனு ஒரு தட்டு தட்டுவார். இங்க.. கங்கையை, அதாவது அதோட ஜல பிரவாகத்தை மொத்தத்தையும் தன்னோட ஜடாமுடில முடிஞ்சு வச்சுண்டார், கங்கை சுத்தறது சுத்தறது அவரோட தலை ஜடா முடில சுத்திண்டே...
இவன் ”அப்படியே லைன்ல இரு!” என்றவன்,
“ஜொய்ங்!” என்று அந்த பூங்காவில் இருந்த சறுக்கில் சறுக்கினான்.
”ஓய்! பார்க்லேயா இருக்க? நான் நினைச்சேன்.” என்று இவள் ஆர்வமாக கேட்க,
“ஆமா!” என்று தோள்பட்டையோடு செல்லை காதில் இறுக்கியவன், தன் இரு கையின் விரல்களாலும் விசில் அடித்தான்.
அதில் முன்னாளில் இவன் தங்கியிருந்த அறைக்கு எதிர் வீட்டில் இருந்த சிறுவன், ஊஞ்சலில்...
“உங்களுக்கு தங்கை இருந்து இருந்தா நானே வரதட்சணை கொடுத்து கல்யாணம் செய்து இருப்பேன் ஜீ…” என்று சிக்கந்தர் எதற்க்கு சொன்னான் என்று தெரிந்தே…
“ஏன்டா நான் நல்லா இருக்கேன். என் தங்கையும் நல்லா இருப்பா..அவளை கரைக்ட் செய்வேன்னு என் கிட்டவே சொல்ற..உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்…” என்று கிண்டலால சிக்கந்தரின் சொல்லுவான் கிஷோர்..
இப்போது வருவது என்...
அத்தியாயம்….8
“சிக்கந்தர் உடம்பு எப்படி இருக்கு…?ஒன்னும் இல்லையே…” என்று சிக்கந்தரை பேச விடாது கிஷோர் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தான்.
“ஜீ..ஜீ...எனக்கு பேச சான்ஸ் கொடுங்க.” என்று சொன்ன சிக்கந்தர்.
“ம் நான் நல்லா இருக்கேன். ஜாமூன் என்னை நல்லா பார்த்துக்குறா...அதனால என்னை பத்தி கவலை படாம நீங்க உங்க மச்சான் குடும்பத்தை பாருங்க.” என்று சொன்னவன்..
“அங்கு எப்படி...
புத்திர் பலம் யசோதைர்யம்நிர்பயத்வம் அரோகதாஅஜாட்யம் வாக்படுத்வம் சஹநுமத் ஸ்மரணாத் பவேத்
2. தசரதர் செய்த யாகம்
"சிரத்தையுடன் கேட்பவர்களுக்கு சகல செல்வங்களையும், மன அமைதியையும் அளிக்கவல்ல, ராமாயணத்தை அவையோரின் ஆசிகளுடன் நாங்கள் இசைக்கத் தொடங்குகிறோம்", என்று லவன், குசன் இருவரும் சபையை வணங்கி காவியத்தை பாட ஆரம்பித்தனர்.
இனி கதைக்கு வருவோம்...
சரயு நதிக்கரையில் கோசலம் என்ற ஒரு நாடு...
அத்தியாயம் - 9
வானத்துலேர்ந்து கங்கம்மா எட்டி பாத்தா... ஈஸ்வரனை ஒரு தடவை ஏற இறங்க பாத்துட்டு.. இவரா நம்ம வேகத்தை தங்கப்போறார்ன்னு இளக்காரமா ஒரு செகண்டு யோசிச்சா, சிவபெருமானை முன்ன பின்ன தெரியாதோல்லியோ? சொந்த தங்கை பார்வதியோட புருஷன்தான், ஆனா பார்வதிதேவிக்கு கல்யாணம் ஆறத்துக்கு முந்தியே கங்கையைத்தான் தேவர்கள் அவா லோகத்துக்கு வேணும்னு நதியாக்கி...
அன்புடன் அதியமான் அண்ணாமலை
அத்தியாயம் 18
மணி ஆறை நெருங்கிக் கொண்டிருக்க, முதல் தளத்தில் உள்ள வேலை பார்க்கும் பெண்கள் நடமாட ஆரம்பித்திருந்தனர்.
கல்லூரிக்கு செல்லும் பெண்களின் ஒரு அறைகூட திறக்கப்படாமல் இருக்க,
ஜானகியம்மா “நமக்குதான் வீடு மாதிரியே இங்கேயும் முழிப்பு வந்திடுது. பேசாம காலேஜ் பிள்ளைங்களாவே இருந்திருக்கலாம். ஏன்டா வளர்ந்தோம்னு இருக்கு!” என்று தன் அறையில் உள்ள பெண்களிடம்...
22.2
தங்கை விஷயம் கேள்வி பட்டதில் இருந்து கருண்
இந்த ஒரு வாரமாக
அவன் அப்பாக்கு பக்கபலமா மருத்துவமனையிலே இருக்கிறான் .
என்ன செய்ய முடியுமோ அவர்களால் ஆன அனைத்தையும்
செய்தனர் .
அசைவே இல்லாமல்
படுத்து இருக்கும் ஷிவானியிடம் “ஏய்
சண்டை கோழி !
சீக்கிரம் சிலிர்த்து எழுந்து சண்டை போடு டா, என்னை மன்னித்து விடு” என்று கருண் அவள் கையை வருடினான்...
22.1:
ஹோட்டல் தாஜில் சிவா, கண்ணன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை கண்டான் . பணக்காரர்கள் மத்தியில் இது எல்லாம் சகஜம் தான் என்று விட்டான் .. அவன் வேலை முடித்து கிளம்பும் போது அவர் யாருடனோ தீவிரமாக பேரம் பேசிக் கொண்டு இருந்தார் .. என்ன என்று கூர்ந்து கவனித்த போதும் அவனுக்கு என்ன...
அத்தியாயம் - 8
ஈஸ்வரன் என்ன பக்கத்து வீட்டுக்காரரா? நாலடி எடுத்து வச்சு போயி கூட்டிண்டு வர? பாத்தான் பகீரதன். ஆஹா, இது ஆகறதில்ல, பேசாம ஈஸ்வரனை நினச்சு தவம் பண்ணிடுவோம்-ன்னு ஆரம்பிச்சிட்டான். வேற ஒண்ணுமில்ல, அவனுக்கு தவம் பழகிடுத்து. எதையும் மொத தடவ பண்றதுதான் கஷ்டம்,அதுக்கப்பறம் போகப் போக நன்னா பழகிடுமில்லயா? அது மாதிரி,...
நிலவு 13-2 அன்று என்னவோ கோவில் பூஜைகள் முடிந்த உடன் வீட்டுக்கு வந்த மருதநாயகம் இரவு உணவை உண்ட உடனே! உறங்கி விட, ஹரஹரனின் நல்ல நேரம் பத்து மணியளவில் அன்னையோடு பேசி விட்டு தாத்தாவின் அறையை தாண்டும் பொழுது அவர் உறங்குவதைக் கண்டு யோசிக்காமல் உள்ளே நுழைந்து விட்டான். வேதநாயகி...
நிலவு 13-1 எல்லைச் சாமிகளுக்கான பூஜை நடைபெற்று முடியும்வரை இந்த ஒரு வாரமும் யாரும் ஊரை விட்டு செல்லக் கூடாது என்பதனால் ஊர் மொத்தமும் திருவிழாபோல் காவல் தெய்வங்களின் கல்யாணத்தை சிறப்பித்து கண்டு மகிழ வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்து சார்பாக மருதநாயகம் கேட்டுக்கொண்டிருந்தார். மதில் சுவர் கட்டப்பட்ட பின் எந்த அசம்பாவிதங்களும்...
குசலோபரிகள், அறிமுகப்படலங்கள், உண்டி உபசரிப்புகள் முடிந்ததும்..., ஜெகதா பாட்டி.. "என்டீம்மா.. எனக்காக ஒரு பாட்டு பாட மாட்டியோ?", எனவும்... இவரைக் காணவென... இருக்கும் அனைத்து வேலைகளையும் மறு நாள் தள்ளிப் போட்டுவிட்டு வந்த தேஜு, மாட்டேன் என்றா கூறுவாள்?, "உங்களுக்கில்லாததா பாட்டி. என்ன பாட்டு வேணா கேளுங்கோ. தாராளமா பாடறேன். கூடவே மாமிய வீணை...
அத்தியாயம் - 7
கொஞ்ச நெஞ்ச நாளில்லை, கிட்டத்தட்ட அறுபதாயிரம் வருஷம் பகீரதன் கடுமையா தவம் பண்ணினான். அப்போ அவன் முன்ன வந்த ப்ரஹ்மதேவர், "நோக்கு என்னடாப்பா வேணும்? என்னத்துக்கு இத்தனை கடுமையா தபஸ் பண்ற?", ன்னு கேட்டாராம். கடவுளுக்கு தெரியாதா அவனுக்கு என்ன வேணும்னு? பகீரதன் என்ன சொல்றான் பாப்போம்-னு அவர் கேட்டார். ஒருவேளை...
நிலவு 12
மருதநாயகம் பார்கவியிடம் இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்ளும்படி கூறி இருந்தாலும், ஈகையை காதலித்து ஏமாற்ற உனக்கு சம்மதமா என்று கேளாமலையே! அவளை அவனோடு அனுப்பலானார். அதற்கு காரணம் அவளுக்கு இவரை விட்டால் வேறு வழி இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தமையாளையே! "எதற்கு உன்னிடம் கேட்க வேண்டும்? நான் சொல்வதை நீ செய்தால்...
ஜெய ஜெய சங்கர:
ஹர ஹர சங்கர:
ஸ்ரீ குருப்யோ நம:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
பாலகாண்டம்
1. காவியம் பிறந்த கதை
"கல்யாண குணங்களான நேர்மை, ஈடிணையற்ற வீரம், தர்மத்தின் சூட்சமம்,...