Monday, April 28, 2025

    Tamil Novels

    வீட்டில் குறைந்த அளவேயான மின்குமிழ்கள் எரிந்ததனால் சீசீடிவி காட்சிகள் கருப்பு வெள்ளைக் காட்ச்சிகளாக இருந்ததனாலும்,  ஒரிஜினலுக்கும், டுப்ளிகேட்டுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. பார்கவியை திருமணமும் செய்ய வேண்டும் அதே சமயம் ஹரிஹரனை சிக்க வைக்கவும் வேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டு எல்லாம் செய்திருந்தனர் ஈகை – தயாளன் - ஜெய் கூட்டணி.    முதலில்...
    நிலவு 16   ஜாதிவெறி பிடித்த மருதநாயகம் தனது மகள் வயித்து பேத்தியை அழைத்து வந்தார் என்பது ஆச்சரியம் கலந்த சந்தேகத்தை ஈகைக்கு உண்டு பண்ணி இருந்ததோடு தயாளன் வயதான காலத்தில் கொஞ்சமாலும் திருந்தி இருப்பார் மனிசன். பேத்தி மீது பாசம் இருக்காதா? சொந்த இரத்தம் இல்லையா? என்றெல்லாம் பேசியதில் ஒருவேளை அப்படியும் இருக்கக்...
    ஸ்மிரிதியின் மனு - 54_2 விசாரணைலே ப்ரதீக் ரொம்ப பொய் பேசினான் பீஜி..நாந்தான் அவனைக் கட்டாயப்படுத்தி கார்லே ஏத்திகிட்டதாகவும், குடிக்க வற்புறுத்தினதாகவும் சொன்னான் பீஜி..அவன் சொன்னதைதான் எல்லாரும் நம்பினாங்க....குடிச்சிட்டு கார் ஓட்டினேன்னு நான் சொன்ன உண்மையை ஏத்துக்கலே.. குடிக்காம அவன் சொன்ன பொய்தான் உண்மை ஆயிடுச்சு.” என்று விபத்து ஏற்பட்ட சூழ் நிலையை, விபரங்களை பீஜியுடன்...
    ஸ்மிரிதியின் மனு - 54 “பீஜி இரயில் பயணத்திலே அனாதை ஆனாங்களா? இரயில் விபத்தா?” என்று கேட்டான் மனு. “இல்லை..அவங்க குடும்பத்தை கொன்னுட்டாங்க.” “எப்படி நடந்திச்சு? உனக்கு யார் சொன்னாங்க? தல்ஜித்தா?” “இல்லை..அவன் சொல்லலே..என்னை ஸ்கூலேர்ந்து பியஸுக்கு அழைச்சுகிட்டு போக அவங்க வந்த போது பீஜியே என்கிட்ட சொன்னாங்க.” என்று பதில் சொன்ன ஸ்மிரிதி, மனுவுடன் சேர்ந்து அவர்களின் சிறப்பு...
    ஆசை-2 அவள் நினைவில் இருந்தது அந்த சிமெண்ட் ஃபேக்டரி னால் நடந்த சம்பவம் தரக்குறைவான மெட்டீரியல்ஸ் பயன்படுத்தி கட்டிய அந்த கட்டடம் இடித்துவிழுத்த விபத்து நகரத்தையே உலுக்கியது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை உயிரிழக்கச்செய்தது . அன்றாட சம்பளத்துக்கு வேலை பார்க்கும் தினசரி கூலியாள்கள் குடும்பத்துடன்...
    அத்தியாயம் 12 (1) கங்கை ப்ரவாகமா பகீரதன் பின்னாலயே போயி.. பாதாள லோகத்துல இருந்த அந்த அறுபதினாயிரம் அஸ்தி மேல விழுந்த உடனே, சகர புத்திரர்களான அவா எல்லாரும் நல்ல கதிக்கு அதான் சொர்க்க லோகத்துக்கு போயிட்டா. இதுலேர்ந்து என்ன தெரியறது? சொல்லுங்கோ .. என்று ராமய்யர் கேட்க.. "நிறைய பேருக்கு நல்லது நடக்கும்ன்னா... நாம திரும்ப...

    Kaatrukena veli

    0
    விஷ்வாவிடம் வந்த சாவித்திரி " விஷ்வா நம்ம நிலாவோட அப்பா ஏதோ ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாறாம் டா நான் நிலாவ கூட்டிட்டு போறேன் நீ மணிய அவுங்க வீட்ல விட்டுட்டு சக்திய பத்திரமா பாத்துக்கோ சரியா " என்று துக்கத்துடன் சொல்ல விஷ்வாவிற்கு நிலாவின் புன்னகை முகமே நினைவு வர " நானும் உங்க கூட...
    ஒவ்வொரு மாலையும், பிரபா கார்த்திக்குடன் நேரம் செலவழிப்பது வழக்கமாகிவிட்டது,... முதலில் அது சனாவிற்கு சற்று வருத்தத்தை அளித்தாலும்... ஆதி அவளுடன் சேர்ந்து நூலகம், பூங்கா, என அவள் செல்லும் இடத்துக்கு எல்லாம் கம்பெனி கொடுத்தான்… அது அவளது தனிமையை விரட்ட, நாட்கள் இனிமையாகவே நகர்ந்தது "என் நண்பர்களிடம் இருந்து ஒரு செய்தி வந்தது பிரபா" என்றான் கார்த்திக்... "என்ன செய்தி",...
    Yaali is completely going to be Fiction story. It is an imaginary story based on mythological creature. If anyone wonders what is Yaali. Please find the below image. It is our Mythological creature. You can see them in every...
    அத்தியாயம் - 2 பாவனாவிற்கு பதில் அளித்த போதும், ‘உண்மையில் அந்த வெள்ளை நிற ஆளின் மீது தனக்கு விருப்பமா? ‘ எனத் தனக்குள்ளே கேள்விக் கேட்டுக் கொண்டாள் அவந்திகா. பின் தன் தலையைச் சிலுப்பிக் கொண்டு, ‘சே சே அப்படியெல்லாம் இருக்காது. ஒருவரை விரும்பித் திருமணம் செய்து கொள்வதெல்லாம் மனிதர்களுக்கு இயல்பாக நடக்கும் ஒரு வாழ்க்கை முறை. ஆனால் நான் இப்போது இருப்பது மனித உடல் என்ற போதும் என்னுடைய மனம் இன்னமும் யாளியின் நிலையில் தான் இருக்கிறது. என் ஆன்மீகசக்தி (spritual Energy) என் புனிதத்தன்மையை பொறுத்து இருக்கிறது. அதனால் காதல் விருப்பம் என்று என் எண்ணங்களை...
    Author Note : https://www.mallikamanivannan.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-author-note/ முன்னுரை: குதிரையாளியின் வம்சத்தில் இளவரசியாகப் பிறந்து வளர்ந்த வன்னியின் ஆன்மா தவிர்க்க முடியாத காரணத்தினால் அதன் உடலை விட்டுப் பிரிந்தது. யாளி உலத்தில் தொடர்ந்து இருக்க விருப்பமில்லாததாலும் அவளது ஆயுட்காலம் முடியாததாலும் அவளது ஆன்மா அங்கிருந்து மனித உலகம் வந்துவிட்டது. மனித உலகில் இலக்கற்று சுற்றிக் கொண்டிருந்த அந்த ஆன்மா, வாழ்வதற்கான ஆசை இல்லாததால் ஆயுட்காலம் முடியும் வரை மனித உலகத்தில் இருக்க முடிவெடுத்து அங்கேயே தங்கிவிட்டது. கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக யாளி உலகம் செல்லாமல் மனித உலகில்...
    அத்தியாயம்….10  சமையல் அறையில் ஏதோ பாத்திரத்தை உருட்டிக் கொண்டு இருந்த ஜமுனாவிடம் வந்த நிஷா… “இன்னும்  இங்கு என்ன செய்யிற …?” என்று கேட்டாள். “அட்டம்மா மதியத்துக்கு ஏதாவது செய்து வெச்சிட்டு போயிடலாமுன்னு…” என்ற ஜமுனாவின் பேச்சில் நிஷா முறைத்து பார்த்தாள். “இல்ல அட்டம்மா இப்போ எல்லாம் நான் காரத்த ரொம்ப கம்மியா தான் போடுறேன்.” என்று நிஷா...
    எப்பொழுதும் இரவு பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வரும் செழியன், அன்று அதிசயமாக மாலை ஆறு மணி அளவிலே, அவர்களின் அந்த தனி வீட்டில் இருந்து கிளம்பி இருந்தான். அவன் அந்த வீட்டில் இருந்து தேவி காலனிக்கு வரும் வழியும், நங்கை அலுவலகத்தில் இருந்து வரும் வழியும் நேர் எதிர் எதிர் பக்கங்கள். அவர்களின் எதிர், எதிர்...

    Balakandam 3

    0
    ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கீம் தவ பிரபோ ராம தூத மஹாப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா ஸ்ரீ ராமர் ஜனனம் ரிஷ்யசிருங்கர் தசரத மன்னருக்காக புத்ரகாமேஷ்டி யாகத்தை* ஆரம்பித்த அதேவேளையில், வானுலகில் தேவர்கள், சித்தர்கள், மகரிஷிகள், சான்றோர்கள் அனைவரும் பிரம்ம தேவரை அணுகி, “சுவாமி, நீங்கள் கொடுத்த வரத்தின் பலனால், ராவணன் என்ற ராக்ஷஸன் எங்களை படாத பாடு...
    அன்புடன் அதியமான் அண்ணாமலை அத்தியாயம் 22 ”உள்ளத்தார் காத வைராக உள்ளி நீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு.”                    -திருக்குறள் (நெஞ்சோடு கிளத்தல்) பொருள்:         என் நெஞ்சமே! தலைவர் எப்போதும் உன் உள்ளத்திலேயே தங்கி உள்ளார் என்பதை அறிந்தும், நீ அவரைத் தேடி எங்கே யாரிடம் கேட்கச் செல்கின்றாய்?. இப்படி நினைத்துதான் அன்பு மூன்று நாட்களாக தன் அன்றாட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் சென்னையில்.  மூன்று நாட்கள்...
    நிலவு 15 ஹரிஹரன் கோவிலுக்குள் செல்லும்வரை எல்லாம் சரியாகத்தான் நடந்தது. பார்கவியை மண்டபத்தில் கிடத்தி தானும் அமர்ந்துகொண்டு விடியும்வரை என்ன செய்வதென்று புரியாமல் அலைபேசியை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தவன் குளிர் காற்று வீசவே! தும்மல் வரவும் கால்ச்சட்டை பாக்கட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து மூக்கை மூடி தும்மினான். அவ்வளவுதான் அவனுக்கு நியாபகம் இருந்தது. ஏனெனில் அவசரத்தில்...
    மாயம் 06 இன்றோடு ஒரு மாதம் கடந்திருந்தது... சென்னையில் ஒரு ஹாஸ்டலில் தங்கி இருந்தாள் நீரு. அவளுக்கு துணையாகவே சாதனாவும் அங்கேயே அறை எடுத்து தங்கிக் கொண்டாள். இருவரும் ஒரே இடத்திலேயே வேலைக்கு செல்வதால் இரு தோழிகளும் அரட்டை அடித்த படியே வேலைக்கு சென்றனர். " ஹே சாது மா இன்னைக்கு சனி கிழமை தான அதுனால நாம ஈவுனிங்...
    ஆசை-1 அது ஒரு அழகான சென்னையின் காலை விடியல் இயல்பாகவே இந்த நகரத்தில் அனைவரும் வேகமாக இயங்கிக் கொண்டு இருப்பார்கள் அது போலவே கதிரவனும் தன் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து விட்டான். சிவானந்தம் தன் வீட்டின் வாசலின் கதவை திறந்துகொண்டு வந்தார். சிவானந்தம் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அதற்கான கம்பீரம் அவரது பேச்சில் மட்டும் இல்லை...
    அத்தியாயம் - 11 "அடக்கடவுளே!! உங்க ரெண்டு பேர் ஈகோ-வுக்கு நடுல நான்-ன்னா மாட்டின்டு முழிக்கிறேன். ஈஸ்வரா.. செத்த கருணை காட்டுப்பா", ன்னு பகீரதன் புலம்பி தள்ளிட்டான்.  சிவன் தலைல இருந்த கங்கையும், "என்ன மன்னிச்சுடுங்கோ, உங்கள தப்பா கணிச்சுட்டேன்"ன்னு மனசார மன்னிப்பு கேட்டா...  சரி சரி மன்னிப்பெல்லாம் வேண்டாம், இத இப்படியே மறந்துடுவோம்-ன்னு சொல்லிட்டு,...
    நிலவு 14 கோவிலினுள் பூஜைக்காக மருதநாயகத்தின் குடும்பத்தோடு ஊர் மக்கள் மொத்தமாக கூடி உள்ளேவர அவர்களின் கண்ணில் விழுந்தது கோவில் மண்டபத்தில் கண்மூடி அமர்ந்திருந்த ஈகைச்செல்வனும் அவன் மடியில் படுத்திருந்த பார்கவியும்தான்.   "கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் இப்படியொரு அசம்பாவிதம் நடந்து விட்டதே! ஈஸ்வரா..." அர்ச்சகர் ஈசனை அழைக்க,  ...
    error: Content is protected !!