Saturday, May 24, 2025

    Tamil Novels

    அத்தியாயம் – 29   ஆனந்த் என்ன சொல்லப்போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரியன். அவனோ இன்னமும் அருகே வந்து நின்றிருந்தான் இப்போது.   “சார் இது நான் தான் சொன்னேன்னு எப்பவும் சொல்லாதீங்க ப்ளீஸ்...” என்றான் மீண்டுமொருமுறை.   “கண்டிப்பா வெளிய சொல்ல மாட்டேன் ஆனந்த், நீங்க என்னை நம்பலாம்...” என்று வாக்குறுதி கொடுத்தான் மற்றவன்.   “ஜேம்ஸ்க்கு அடிக்கடி போன் வரும்,...

    Uravaal Uyiraanaval 25 2

    0
    "நா வேணா போய் ஏணியை எடுத்து கொண்டு வரட்டுமா?" கார்த்திக் ஆதியின் தோளில் கைபோட்டவாறு  சொல்ல முதலில் திடுக்கிட்டவன் அசடு வழிந்த வாறே  "ப்ரோ இங்க என்ன பண்ணுறீங்க?" என்று கேட்க  "அத நான் கேட்கணும்? நீ இப்படி ஏதாச்சும் பண்ணுவேன்னு நான் காவலுக்கு இருக்கேன்" கார்த்திக் நெஞ்சை  நிமிர்த்திக் கொண்டு சொல்ல  "டேய் டேய் அடங்குகடா... இளவரசியை...

    Uravaal Uyiraanaval 25 1

    0
    அத்தியாயம் 25 ஆதிக்கு ஊர் பிரச்சினை பத்தாதென்று கார்த்தி, ஆரு பிரச்சினை பெரிதாக மண்டையை குடைந்துக் கொண்டிருக்க, புதிதாக தந்தையை கொன்ற சுபாஷ் சந்திரன் வேறு எந்த நேரத்தில் எந்த மாதிரி பிரச்சினையை உருவாக்குவானோ என்று கலங்கடித்துக் கொண்டிருந்தான். அவனை தந்தையை கொன்ற வழக்கில் பிடித்து சிறையில் அடைப்பது கடினம் என்று அறிந்திருந்தவன் அவன் இப்பொழுது...

    Uravaal Uyiraanaval 24

    0
    அத்தியாயம் 24 கவி கருவுற்றிருந்த செய்தியால் ஜமீன் விழாக்கோலம் பூண்டிருந்தது. கொள்ளுப்பேரன் வரப்போகும் மிதப்பில் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு ஊருக்கே உணவு பகிர்ந்துக்க கொண்டிருந்தார் கர்ண விஜயேந்திரன். வரளிநாயகியை பற்றி சொல்லவே வேண்டாம் கால்கள் தரையிலையே இல்லை. கவியை கவனிக்க வயதையும் மறந்து படிகளில் ஏறியும் இறங்கியும் சேவகம் செய்து கொண்டிருந்தார்.  வானதியும், ராணியும் கூட கார்த்திக், ஆருவோடு...

    uravaal uyiraanaval 23

    0
    அத்தியாயம் 23 கார்த்திக்கின் பிறந்தநாளோ! கவியின் பிறந்த நாளோ! வீட்டில் சிறிதாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர் வீட்டார். அதில் ஆடல், பாடல் மாத்திரமன்றி பழைய புகைப்படங்களையும் பார்வையிட்டு அதை என்று? எந்த தருணத்தில் எடுக்கப்பட்டது என்று விளக்கமளித்து,  அன்று நடந்தவைகளை பகிர்ந்து, கேலி, கிண்டலும் செய்து மகிழ்ந்தனர்.  அவ்வாறே இந்தமுறையும் கார்த்திக்கின் பிறந்தநாள் வரவும் ஆதியிடம் தெரியப்படுத்திய...

    Uravaal Uyiraanaval 23

    0
    அத்தியாயம் 22 கார்த்திக் பதறியடித்துக் கொண்டு ஜமீனை அடைய மதில் சுவறுகளில் எரிந்து கொண்டிருக்கும் மின் குமிழ்களை தவிர மாளிகையையே கும்மிருட்டில் இருந்தது. காவல்நிலையத்தில்  வேலை முடிந்தும் வீடு செல்ல மனமில்லாது அமர்ந்திருந்தவனுக்கு கவியின் அலைபேசியிலிருந்து குறுந் செய்தி வந்திருக்கவே! அதில் சீக்கிரம் ஜமீன் மாளிகைக்கு வரும் படி இருக்க என்ன விஷயம் என்று கேட்டு...
    தன் மாமாவின் முகத்தை பார்க்க சிரிப்பு வந்தாலும் அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தான்..   சற்று தயங்கியவர்,” மாப்பிள்ள..??”   “சொல்லுங்க மாமா..”   “அக்கா சொன்னாங்க.. நீங்க இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துக்கிற மாட்டேங்கிறிங்கன்னு.. உங்களுக்கு இன்னும் 30 வயசு கூட ஆகல .. கண்டிப்பா உங்களுக்கும் ஸ்ரீக்கும் ஒரு பெண்துணை ரொம்ப அவசியம்.. ஒரு பொண்ண பார்க்கவா மாப்பிள்ள..?”   தன் தாயை...
    சந்திர கதிர்கள்- 2 "அவ்வாறென்றால்? நீ கூற வருவதென்ன ?" எனச் சீற்றத்துடன் ஒலித்தது உப கலபதியின் குரல்.   "அச்சம் கொண்டேன் வாலிபனே! மிகுந்த அச்சம் கொண்டேன்!" எனக் கூறிப் பெரிதாக நகைத்த கொள்ளையர் தலைவனின் குரலில் எள்ளல் பரிபூரணமாய்ப் படர்ந்திருந்தது.   "கொள்ளையர்கள்! அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஒடுங்கி நில்லுங்கள். ஹ்ம்ம் ஆகட்டும்... என்ன வாலிபனே இந்த அச்சம்...
    சந்திர வாள் அபுபக்கரும் ஆழ்கடலும் -1 சமுத்திர அரசனின் கர்ஜனை அந்தக் கடல் பிராந்தியத்தைக் கிடுகிடுக்க வைப்பதாகவும் அதிபயங்கரமானதாகவும் ஆக்கியிருக்க, கடலரசனோ தன்னுடைய இராட்சச அலைகளை ஆக்ரோஷத்துடனும் பேரிரைச்சலுடனும் எட்டுத்திசைகளிலும் அதிபயங்கர சூழலை சிருஷ்டித்திருந்தான். காற்றும் ஒரே சீராக இல்லாது திடீரென்று வேகமெடுத்தும் திடீரென்று சுழன்றுமென ஜாலங்கள் பல புரிந்து அந்த மரக்கலத்தை நிலைக் குலைய வைத்துக்கொண்டிருந்தன. அலைகளின்...

    Uravaal Uyiraanaval 21

    0
    அத்தியாயம் 21 பச்சைமுத்துவுக்கும் வாசுவுக்கு நடுவே ஒரு கதிரையை போட்டு அதில் ஒரு பஞ்சு மூட்டையை கிடத்திய சீனு கட்டையால் அடிக்க வாசு அடித்தாங்க முடியாமல் கத்துவது போல் குரல் கொடுக்கலானான்.  பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்து அடித்தவன் கை வலிக்கவே ஓய்வெடுக்க அமர்ந்து கொண்டான். பச்சைமுத்து கத்திக் கொண்டிருக்க வாசுவும் ஒரே வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்...

    Uravaal Uyiraanaval 20

    0
    அத்தியாயம் 20 சீனுவுக்கு அலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமே இருக்க, இயக்கி காதில் வைத்தால் மறு பக்கம் மௌனமாகவே இருந்தது.  "என்ன என்ன வேல வெட்டி இல்லாதவன்னு நினைப்போ! விளையாட நான் தான் கிடைச்சேனா? வந்தேன்னு வை உன்ன பொளந்துடுவேண்டா"  "என்ன சீனு யார் கிட்ட மல்லு கட்டுற?" என்றவாறே உள்ளே நுழைந்தான் வாசு.  "யார்னே தெரியலடா காலைல இருந்து...

    Smirithiyin Manu 18 1

    0
    ஸ்மிரிதியின் மனு - 18_1 இனி ரோட்டில் நின்று கொண்டு பேச எதுவுமில்லை என்று முடிவுக்கு வந்த மனு,”நான் கிளம்பறேன்.” என்று சொல்லி அவன் பைக்கில் அமர்ந்தபோது, திடீரென்று அவள் கையிலிருந்தப் பையை அவன் முன்னால் பைக்கில் வைத்துவிட்டு அவன் பின்னே ஏறி அமர்ந்து கொண்டாள் ஸ்மிரிதி. “என்ன பண்ற?” “நான் சொல்ற இடத்திலே என்னை இறக்கிவிடு.” என்று...
    சில மனிதர்கள…சில அனுபவங்கள..சந்திப்புகள…ஏன் சிலரோட இனிமையான இதழ்வளைவுகள்கூட… எப்ப நினைச்சாலும் உள்ளுக்குள்ள அப்படி தித்திக்கும்..!! தேன்மிட்டாய கடவாயில ஒதுக்குனா மாதிரி… சில்லிடும் குளிர்காற்று தேகம் தீண்டின மாதிரி… ரொம்ப அழகா.. வார்த்தைகளால் வரையறுக்க முடியா உணர்வது..!! உள்ளத்தை வருடும் மயில்பீலியாய்..!! ஃப்ரெஞ்ச் விண்டோ அளவு உயர்ந்து அகண்டு நின்ற கண்ணாடி யன்னலின் திட்டில்.. கைகளுக்குள் பொதிந்திருந்த அந்த காபி...

    Kaathal Athigaaram 1

    0
    உ காக்க காக்க கனகவேல் காக்க.. ‘யாழினி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!’ ஆரவாரம் சூழ்ந்த அந்த அரங்கத்தை, அரை கணத்தில் நிசப்தத்தில் நிறுத்தியது இந்த அழைப்பு.   இயல்பான அழைப்பல்ல அது. அன்பை அதிரடியாய் காட்டும், கொட்டும் கூட்டத்தின் அழைப்பு. எனது வாலில்லா வானரப்படையின்  அதிரடி அழைப்பில், ஆவலும் சிறு அதிர்வும் தாங்கி, அங்கிருந்த அத்தனை விழிகளும் என்னில் தஞ்சம். என்னிடமும் அதிர்வு தான்.  இனம் காணா இன்பமொன்று...

    Uppu Kaatru 12

    0
    உப்புக் காற்று - இறுதி அத்தியாயம் 3 மகனுக்கு ஒன்பது மாதங்கள் ஆன போது, அருள் மனைவி மகனை அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றான். எங்கே என எதுவும் சொல்லவில்லை. ஆனால் மாதவனுக்கு மட்டும் தெரியும். ரோஜா பாதி வழியில் நன்றாக உறங்கி விட... முகத்தில் வந்து மோதிய காற்று, ரொம்பவும் பழக்கப்பட்டதாக இருக்க... கண்ணைத்...
      இப்போது சோபாவிற்கு அடுத்திருந்த ஒற்றையிருக்கை முட்டி நிற்க அதையும் காலால் மெதுவாய் நகர்த்தப் போக அது பின்னால் சாயப் பார்த்தது.   இடக்கையால்அதைபிடித்து மெதுவாய் நகர்த்தினான். ஏற்கனவே டெலிபோன்இன்டெக்ஸ்சில் இருந்து ராமின் வீட்டு எண்ணை பார்த்து வைத்திருந்தான்.   ராமின் அப்பாவின் பெயரில் இருந்த அந்த எண் சரியானது தானா என்று கூட அவனுக்கு தெரியாது. ஆனாலும் முயற்சித்து பார்க்காமல்...
    அத்தியாயம் –28   எது நடக்கக்கூடாது என்று பிரியன் நினைத்தானோ அது நடந்தேவிட்டது.மீண்டுமொரு பிரிவு நிகழ்ந்தேவிட்டது.   கடுங்கோபத்தில் இருந்தான் பிரியன், அழைப்பு மேல் அழைப்பாய் விடுத்துக்கொண்டிருந்தான் ராம். குழந்தை வீட்டிற்கு வந்ததும் பிரியனுக்கு நன்றியுரைக்க அவன் போன் செய்திருக்க நடந்தது வேறாய் போயிருந்தது.   இதை ராம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. “வல்லா என்ன செய்ய போறோம்??”   “நான் முட்டாள் இல்லை ராம், இதுக்கு...
      “ஆனா உங்க ரெண்டு பேரோட பிரியமும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சது இல்லைன்னு மட்டும் புரிஞ்சுது...”   பார்த்திபன் பேசிக்கொண்டிருக்க வதனாவின் பார்வை முழுதும் பிரியனிடத்திலேயே... ‘இவன் இன்னும் மாறவில்லை, அன்று போல் இல்லையில்லை இன்னமும் அதிகமாய் தன் மேல் நேசம் வைத்திருக்கிறான் இவன்’ என்று எண்ணினாள் அவள்.   பிரிவு அன்பை பலப்படுத்தும் சத்தியமான உண்மை அது  என்பது அப்போது அவளுக்கு...
    அத்தியாயம் –27   டிவியில் ஓடிக்கொண்டிருந்த காட்சிகளை பார்த்ததும் சற்றும் தாமதியாமல் அவளை தொடர்பு கொண்டான். இரண்டு அழைப்புகள் தவறிய பின்னே மூன்றாம் அழைப்பில் எடுத்திருந்தாள் அவள்.   “ஹலோ சொல்லுங்க...”   “என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்ல... இப்போ நீ எங்க இருக்க, தனியா ஏன் போனே... நானும் கூட வந்திருப்பேன்ல இந்த நேரத்துல நீயா போயிருக்கியே...”   “எனக்கொண்ணும் பயமில்லை... தவிர நான் தனியாவும்...

    Uravaal Uyiraanaval 19

    0
    அத்தியாயம் 19 கார்த்திக் கொலை வழக்கில் பிசியாக ஆதி சீனுவோடு சென்னைக்கு கிளம்பி சென்றிருந்தான். அது சுபாஷின் தொழில்களையும், அதில் அவன் செய்து வைத்திருக்கும் குளறுபடிகளை அலசி ஆராய்வதற்கே!  ஆதியின் செல்வாக்கை பயன் படுத்தி போலீஸ் புகார்களை பெற்றுக் கொண்டவன் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து, தானே நேரில் சென்று அவர்களை சந்தித்து பல தகவல்களை திரட்டலானான்.  கவியோடு...
    error: Content is protected !!