Tamil Novels
26
“என்னங்க இன்னைக்கு ஸ்கேன்க்கு போகணும்??” என்றாள் ரேகா.
“ஹ்ம்ம் ஞாபகம் இருக்கு ரேகா... அத்தையை வரச்சொல்லி இருக்கேன்...” என்றான்.
“ஏன் நீங்க கூட்டிட்டு போக மாட்டீங்களா??” என்று அவனை முறைத்தாள்.
“நானும் தான் வர்றேன். இந்த ஊர்ல எனக்கு எந்த டாக்டரும் அவ்வளவு பரிட்சயம் கிடையாதும்மா. அதுக்காக தான் அத்தையை வரச்சொன்னேன்... இனிமே நாம இங்க தானே பார்க்கப்...
அத்தியாயம் 3 நித்யகலாவின் வீட்டு அலைபேசி அடித்துக்கொண்டே இருந்தது. அவள் அலைபேசியை எடுக்கக் காணோம். மறுமுனையில் வாசன் விடாது டயல் பண்ணிக்கொண்டே இருந்தான். அவளின் மொபைலும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்று கணணிப் பெண்குரல் கூற, அக்ஷரா கேம் விளையாடியே அனைத்திருப்பாள். என்று அவனக்கு நன்கு தெரியும். ரயிலில் ஏறியதிலிருந்து அவள் கையில்தான்...
கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் நங்கை, சிறப்பு வகுப்பு பிள்ளைகளுடன் ஒன்றிவிட, நன்மாறனும் பாடத்தை எடுத்து வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டான்.
மடிக்கணினியை திறந்து வைத்து கொண்டு அமர்ந்திருந்த பொற்செழியனுக்கு தான், நங்கை கேட்டதே ஓடி கொண்டிருந்தது.
எப்படியும் இந்த மருந்து தொழிற்சாலை வேலை முடியும் வரை தான், நங்கையிடம் தன் அடையாளத்தை மறைக்க முடியும்.
அதன்பிறகு தான்...
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கீம் தவ பிரபோ ராம தூத மஹாப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா.
இக்ஷ்வாகு மற்றும் நிமி வம்சம் & சீதா ராம கல்யாணம்.
மிதிலை மன்னரான ஜனகருக்கு,குசத்வஜர் என்ற சகோதரர் இருந்தார். அவர் மிதிலையின் அருகிலிருக்கும் ஸாங்காசியம் என்ற நகரை ஆண்டு வந்தார். ஜனகர் நடத்திக் கொண்டிருந்த யாகங்களுக்கு...
“உன் வாழ்க்கையை நீ வாழப்பாரு. உன் மாமாகிட்ட நீ அவரோட தங்கையை நல்லா பார்த்துப்பேன்னு நான் சொல்லியிருக்கேன். அதை பொய்யாக்கிடாத அமுதா. பாட்டி பாவம் வயசானவங்க அவங்களை யோசி...”
“நீ யோசிச்சியா முதல்ல. இந்த விளையாட்டு வேணாம்ன்னு நான் அப்போவே சொன்னனே நீ கேட்டியா??” என்றான் அமுதன்.
“அமுதா ப்ளீஸ், நடந்து முடிஞ்சதை பேசாத. ஏற்கனவே நான்...
அன்று முரளி மற்றும் பூஜாவின் திருமணம். அவள் வருவாளா, வரமாட்டாளா, என்ற சிந்தனையோடு வாசலை அடிக்கடி பார்திருந்தான் கிருஷ்.
அதை கவனித்த மேகலாமா, "அனு வருவா கண்ணு, இன்னிக்கு காலையில தான் அவகிட்ட பேசினேன், எப்போ வருவானு தெரிஞ்சிக்க", என்றார்.
சட்டென்று, "எப்போ வருவாள்" என்றான் கிருஷ்.
"இதோ" என்று தூரத்தில் வந்த அவளின் காரை காட்டினார் மணிமேகலை.
"நான்...
“ஏன் மத்தியானம் உம்முன்னு ஆகிட்டீங்க, உங்களை ரொம்ப படுத்தறனோ?”
“சே, சே, இல்லடி!”
“இல்லை வெளிநாட்டுல வேலைல இருந்தீங்க, என்னையும் கூப்பிட்டீங்க. முதல்ல முடியாதுன்னு மொத்தமா பிரிஞ்சேன். திரும்பவும் அந்த வேலைக்கே போனீங்க, பின்ன படிக்க போனீங்க, இங்க இருக்க சில சமயம் முடியலையோ, அந்த மாதிரி வேலைல இருக்கலாம்ன்னு நினைக்கறீங்களோ?” என்றாள் கவலையாய்.
“அடியேய் என்...
முன் பக்க கதவுக்கு அருகே பேசும் குரல் கேட்க, ஒருவேளை அவர்கள் உள்ளே வந்தால் என்ன செய்வது என்று பொற்செழியன் யோசிக்க, அந்த குரல் கொஞ்சம், கொஞ்சமாக தேய ஆரம்பித்தது.
தான் நின்ற இடத்திலே நின்று, அந்த குரல் முன் கதவை விட்டு விலகி செல்வதை உறுதி செய்து கொண்டு, மீண்டும் அந்த அறையை நோக்கி...
ஆசை -7
ராஜேஸ்வரி தன் வீட்டின் தோட்டத்தில் உட்கார்ந்துக் கொண்டு நியூஸ் பேப்பரில் உள்ள முக்கியமான செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் எண்ணத்தில் அர்ஜுனின் திருமணம் இன்னும் சில தினங்களில் நிறைவேற்றவேண்டும் என்று ஒருபுறம் சிந்தனை அலை வீசிக் கொண்டிருந்தது அவள் கண்களில் மணப்பெண் தேவை என்ற விளம்பரத்தை கண்டபோது……
அப்போது வீட்டு வேலையாள்...
அன்று முரளிக்கும், பூஜாவுக்கும், விடுமுறை அளித்திருந்தாள் அனு.
காலை அவள் கிளம்பி வெளியே வர, கிருஷின் கார் வந்து நின்றது.
"ஹாய் கிருஷ்ணா... நீங்க எப்போ வந்தீங்க", என ஆச்சரியமாய் அவள் வினவ.
"காரில் ஏறு அனு. இன்று முரளிக்கு லீவாச்சே, அதனால இன்னிக்கு நான்தான் உன் டிரைவர்", என்றான்.
"ஆக இந்த அனுவின் தேரோட்டியாக, கிருஷ்ணரே வந்துவிட்டீர்களா", என்று...
அத்தியாயம் 2 இரண்டு வருடங்களுக்கு முன்பு சத்யகலா வாசனின் இரண்டாவது தங்கை. சத்யா படித்தாலும் வேலைக்கு போக பிடிக்கவில்லை என்று வீட்டிலையே! இருந்து விட வாசன் அவளை வற்புறுத்தவில்லை. அவளுக்கும் பதினெட்டு வயதிலிருந்து மாப்பிள்ளை தேடிக்கொண்டுதான் இருக்கிறான் ஒன்றும் சரியாக அமையவில்லை. மாப்பிள்ளைக்கு பிடித்திருந்தால் சத்யாவுக்கு பிடிப்பதில்லை. சத்யாவுக்கு பிடித்திருந்தால்...
பொற்செழியன், நங்கை திருமணம் முடிந்த இரண்டாம் நாள் அதிகாலை, நங்கையின் சித்தி தன் குடும்பத்தோடு, ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தார்.
நங்கையின் சித்தப்பாவிற்கு இதற்கு மேல், அவருடைய அலுவலகத்தில் விடுப்பு எடுக்க முடியாத நிலை. அவர்களின் பிள்ளைகளும் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் இருக்க, பள்ளி சென்றாக வேண்டிய கட்டாயம்.
கற்பகம் சித்தி இங்கு வந்து பத்து நாட்களுக்கு...
கிருஷ் பிசினஸ், ஆசிரமம், என அனைத்தையும் பார்த்துக் கொள்ள... மருத்துவமனைக்கு என ஒதுக்கப்பட்டிருந்த பணத்தை வைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலை நல்லமுறையில் மேம்படுத்தினாள் அனு...
அனுவின் கனிவான பேச்சாலும், நல்ல மருத்துவ திறமையாலும், இன் பேஷன்ட்ஸ் எண்ணிக்கை அதிகமாகியது.
டாக்டர் அனுவிடம் சென்றால்... அவர்களது பேச்சிலேயே குணப்படுத்தி விடுவாங்க, என்று அந்த ஊர் மக்கள் பேசத் துவங்கினர்.
அனுவின் புகழ் அந்த...
அத்தியாயம்
-
10
முன்
இருக்கையில் அமர்ந்திருந்தவனின்
பக்கவாட்டு முகத்தை வெறித்தாள்
அவந்திகா.
‘இந்த
ஓட்டுநரைப் பார்த்தால்
22லிருந்து
25வயதுக்குள்
இருப்பவன் போல இருக்கிறது.
பவளனைப்
போல,
மேகனைப்
போல அதே வயது.
இவனும்
யாளி உலகிலிருந்து வந்திருப்பானோ.'
என்று
நினைத்தாள்.
சந்தேகமாக
இருந்த அவளது பார்வையை சிறிதும்
தளர்த்தாமல்,
அவனுக்குப்
பதில் அளித்தாள் அவந்திகா,
“நான்
வளைவுகள் வர வர வழிச் சொல்கிறேன்.
இப்போது
நேராகச் செல்லுங்க.”
என்றாள்.
“சரிங்க
அம்மா(1)”
என்றான்
ஓட்டுநர்.
அவன்
காரியமே கண்ணாகத் தானூர்தியை
இயக்கியப் போதும்,
அவனையே
பார்த்துக் கொண்டிருந்த
அவந்திகாவின் பார்வை அவனை
விட்டு மீளவில்லை.
அப்படியே,
"அது
இருக்கட்டும்.
ஏன்
என்னை அவந்திகா என்று
அழைத்தீர்கள்?
என்
பெயரை நான் சொன்னதாக நினைவில்லையே!”
என்று
நேரடையாகக் கேட்டாள்.
அவளது
கேள்வி அவன் காதில் விழுந்ததற்கு
அடையாளமாக அவன் இதழ்...
அத்தியாயம் 1 சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து வரவர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன்...
அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற நெஞ்சினில் வரும் பலம் வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால் வல்வினை தீரும் நிஜம்
வில் முறிந்தது
இவ்வாறு விஸ்வாமித்திரரின் பெருமையை சதானந்தர் சொல்லி ராம லக்ஷ்மணர்கள் மட்டுமல்லாது அங்கிருந்த ஜனகர் முதலானோரும் கேட்டு உவகை அடைந்தனர்.
ஜனகர் விஸ்வாமித்திரரைப் பார்த்து, "உங்களைக் கண்டதினால் பெரும் பேறு பெற்றேன். உங்களின் மன உறுதியும், தவ...
அனுவின் கார் வந்து நின்றதும், முரளி ஓடிச்சென்று கார் கதவை திறக்க, அதிலிருந்து இறங்கிய அனுவை அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தனர்.
எப்போதும்... குர்தா, லெக்கின்ஸ் டாப்ஸ், என வரும் அனு... அன்று சாரியில், ஸ்டெத் கோட், என இறங்க... அனைவரும் அவளின் புதிய பரிமாணத்தை ரசித்து பார்த்திருந்தனர்.
"அனுமா ... செம கெத்தா இருக்கீங்க", என பூஜா...
காலை எழுந்தவுடன் ஒரு காப்பியை மட்டும் குடித்துவிட்டு, வேகமாக ஒரு குர்தாவை அணிந்துகொண்டு, ஹாஸ்பிட்டல் புறப்பட்டாள்.
இப்போது அனுவிற்கு பூஜாவை காணவேண்டும் என்ற ஆர்வத்தை விட, கிருஷை காண வேண்டும் என்ற ஆர்வமே அதிகமாக இருந்தது.
சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மீது, அவளுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம் தான்.
"நானும் வரேன் மேடம், உங்க அம்மா... உங்கள தனியா...
கைப்பேசியையும், தன்னையும் மாறி மாறி பார்த்த நன்மாறனை பார்த்து புன்னகை புரிந்த பொற்செழியன், அவனை நெருங்கி,
"என்ன மாறா"
என்று கேட்க, நன்மாறனோ என்ன பேசுவது, என்ன கேட்பது என்று தெரியாமல், விழித்து கொண்டிருந்தான்.
பொற்செழியன் யார் என்ற விவரம் அவனுக்கு அதிர்ச்சி தான் என்ற போதும், அவன் கடந்து வந்த நாட்கள், நன்மாறனுக்கு வயதுக்கு மீறிய...
Epilogue களத்துக்குள்ளே காலை வைத்து -ஏலங்கிடி லேலோ கிழட்டு மாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ கீழே பார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ மேற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ மேலே பார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ...