Saturday, April 26, 2025

    Tamil Novels

    முகநூளில் செல்வராணி நிறைய கதைகளுக்கு விமர்சனம் போட்டிருக்க, “ஆத்தி, இவங்க நம்மள விட படிப்புக்காரியா இருப்பாங்க போலருக்கே...” என யோசித்துக் கொண்டே இறுதியாய் அவர் பதிவு செய்திருந்த கதையின் விமர்சனத்தைப் படித்தார். “என் மனதை ஆள வா... ம்ம் கதை டைட்டில் நல்லார்க்கு... விமர்சனத்தை படிக்கும்போதே கதையைப் படிக்கத் தூண்டுது... மித்திரன், மாளவிகா பேரே அசத்தலா...
    அத்தியாயம் 6   பத்து நாட்களாக வாசுகி வாசனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவனும் பேசிப் பார்த்தான். சமாதானப் படுத்த முயற்சிக்கவில்லை.   "பொம்பள இவளுக்கே! இவ்வளவு அழுத்தம்னா? ஆம்பள எனக்கு எவ்வளவு இருக்கும்" அவனும் முறுக்கிக் கொண்டு திரியலானான்.   இந்த பத்து நாளும் வாசன் கடையிலிருந்து வரும்...
    பொற்செழியனின் மனம் எல்லாம் எங்கோ பறக்க, அதை தரையிரக்கும் வண்ணம் நங்கை, "அப்புறம், உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியும்" என்று ஒரு பாவமும் இல்லாமல், கதை கேட்கும் குரலில் அவன் நிறுத்தியதில் இருந்து எடுத்து கொடுக்க, அவளை அறிந்த அவளவனோ தொடர்ந்து, "ஒரு மாச குழந்தையாக இருக்கும் போது என்னை ஆசிரமம் வாசலில் விட்டுட்டு போயிட்டாங்களாம், வளர்ந்தது எல்லாம்...
    தன் மணவாளன் காவல்துறை அதிகாரியா, அதுவும் 'ஐ.பி.எஸ்' அஹ என்பதே மீண்டும், மீண்டும் மனதில் ஓட, கண்கள் பார்த்ததை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள் நங்கை. அன்று பேருந்து நிறுத்தம் பிரச்சனையில், காவல்துறையில் புகார் அளிக்க வேண்டியது தானே, சாதரணமாக சொன்ன பொற்செழியன் அவளின் கண் முன் வந்து சென்றான். இரண்டு நாள் முன்பு, யாரோ தொடர்ந்து வருவது...
    இரவு முழுக்க சரியாக தூங்காமல், ஏதோ எதோ புரியாத கனவுகள் பயத்தை தர, எழும் போதே, தலை வலியுடன் தான் எழுந்தாள் நங்கை. இருந்த போதும் தன் வழக்கமான நேரத்திற்கு எழுந்து, தன் அன்றாட வேலைகளை பார்த்து கொண்டிருக்க, அவளின் மனமோ, தன்னவனின் வரவுக்காக காத்திருந்தது. ஆனால் அவள் அலுவலகம் கிளம்பும் நேரம் வந்த பிறகும், அவளின்...
    அத்தியாயம் - 12 செல்வமும் அவந்திகாவும் முன் தினம் முடிவெடுத்ததுப் போல் அடுத்த நாள் அந்தக் காட்டுக்குள் தானூர்தியில் வந்தனர். தானூர்தியிலிருந்து இறங்கிய அவந்திகா “அப்பா… நீங்க இங்கேயே இருங்க. நான் சென்று விரைவில் திரும்புகிறேன்.” என்றாள். “அ… அவந்திமா...நானும் வருகிறேனே மா. ஒருவருக்கு இருவராகச் சென்றால் பாதுகாப்புதானே" என்று 'எங்கு விட்டு செல்லமாட்டேன் என்று நேற்று வீட்டில் சொல்லிவிட்டு, இங்கு வந்து ஆன்மாவாக மாறிவிடுவாளோ தன் மகள்' என்று பயத்திலே தயங்கி தயங்கி கேட்டார் செல்வம். அவரின் முகத்தைப் பார்த்ததுமே அவர் மனம் அறிந்த அவந்திகா, “கவலை படாதீங்க அப்பா. நான் கொடுத்த வாக்கிலிருந்து மாறமாட்டேன். அதனோடு இந்தக் காடு எனக்கு 400 வருடம் பழக்கமான ஒன்று. அதனால் நான் எளிதில் சென்று திரும்பிவிடுவேன்.” என்று செல்வத்தின்...
    அனு மிகவும் மனமுடைந்து இருந்ததால், கிருஷ் தனது வீட்டிற்கே அவளை அழைத்துச் சென்றான்… அங்கு சென்று மேகலாமாவுடன் பேசிக் கொண்டிருந்தால், அவள் மனம் லேசாகும் என எண்ணினான்... ஆனால் வீடு திரும்ப, பத்து மணியானதால், சமயல்காரி, மணிமேகலை என அனைவரும் உறங்கியிருந்தனர். இருவரும் மிகுந்த பசியில் சமயலறைக்கு செல்ல, அங்கு உணவில்லை. வழக்கமாக மருத்துவமனை கேன்டீனில் இருவரும் இரவு...
    Dhiya's POV All the selected members arrived in the meeting session and they took their respective seat except Akshadh. Without my knowledge, my eyes rolled right and left in search of him. He found nowhere. The last 5 minutes session was...
    அத்தியாயம் 5   வாசன் வீடு வரும் பொழுது  இரவு பத்து மணி தாண்டி இருந்தது. ரகுவும் இன்னும் சிலரும் ஊர் திருவிழா என்று விடுமுறை எடுத்து சென்றதால் குமாரை வைத்துக்கொண்டு கடையை தனியாக சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட பகல் உணவை மறந்துதான் போனான்.   வாசுகி தூங்கி இருப்பாளோ!...
    நங்கையும், நன்மாறனும் கிளம்பிய சற்று நேரத்திற்கு எல்லாம், பொற்செழியனின் கைப்பேசி சிணுங்க, விஜய் தான் அழைத்திருந்தான். அழைப்பை ஏற்ற பொற்செழியன், "சொல்லுடா வந்துட்டியா" "ஹ்ம்ம் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல நீ சொன்ன ஹோட்டலுக்கு வந்துடுவேன்" "ஹ்ம்ம் ஓக்கே" "நான் வரதுக்குள்ள எதும் பண்ணி வைக்காதடா நல்லவனே" "சரி சரி" என்று பொற்செழியன் சொன்ன தோரணையே அவன் ஏதோ முடிவு செய்து விட்டான் என்று...

    0
    இப்போது எல்லாம் பொற்செழியன், பெரும்பாலும் நங்கையுடன் வீடு திரும்புவதையே வழக்கமாக்கி கொண்டிருந்தான். சீக்கிரமே வீட்டிற்கு வருவதால், நங்கை சிறப்பு வகுப்பு பிள்ளைகளுடன் இருக்கும் போது, இவன் தன் மடிகணினியுடன் ஐயக்கியமாகி இருப்பான். அன்று பொற்செழியன், அந்த மந்திரியின் உதவியாளரின் கைபேசியின் உள் நுழைந்து, வெற்றி சேகரித்து இருந்த தகவல்களை அலசி கொண்டிருந்தான். இடையில் நங்கை உணவுக்கு அழைக்க,...

    Balakandam 14

    0
    அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கீம் தவ பிரபோ ராம தூத மஹாப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா பரசுராம கர்வ பங்கம் & அயோத்தி திரும்புதல் சீதாராமரோடு நான்கு திருமணங்களும் முடிந்த இரவு கழிந்ததும் மறுநாள் விஸ்வாமித்திரர், வடக்கு நோக்கி செல்ல தீர்மானித்து, தசரதர் மற்றும் அவரது புதல்வர்கள் அனைவரையும் வாழ்த்தி,...
    அனு, ராதாவைப் பற்றி கிருஷிடம் வாரம் ஒருமுறையாவது கேட்பாள், எவ்வளவு வேலை இருந்தாலும் இதை மட்டும் மறக்கவே மாட்டாள். பிறகு பிறகு, என எதையும் கூற மருத்தவன், அவளிடமும் அவளது கதையை பற்றி வினவவே இல்லை. அவனது கவனம் முழுவதும் ராதாகிருஷ்ணன் மருத்துவமனை மற்றும் ஆசரமத்தினை முன்னேற்றுவத்திலேயே இருந்தது. இப்போது தான் அவனாகவே அவனது ராதையை பற்றி...

    Kaathal Pathumaiye 23 2

    0
    கீர்த்தனா அருகில் சென்றவர் அவள் கன்னத்தை பிடித்து அவளையே இமைக்காமல் பார்த்த படி “மகேன் நீ உண்மையா தான் சொல்றியா?”, என்று கேட்டார்.  “ஆமா மாமா. சில கேடு கெட்டவங்களுக்கு பயந்து தான் பாதர் சகாயம் இவளை மறைச்சு வச்சிருந்துருக்கார். மேரி அம்மா தான் உண்மையைச் சொன்னாங்க. அப்புறம் உங்களுக்கே தெரியலையா? அவ அப்படியே லட்சுமி...
    அத்தியாயம் 4     ஆறு மாதங்களுக்கு முன்   பெண் பார்க்க வந்த பொழுதே! வாசுகியிடம் தன்னுடைய பொருளாதார நிலைமையை எடுத்துக் கூறிய வாசன் "எந்த செயற்கை அழகை கொண்டும் அலங்காரம்  பண்ணாம எளிமையாக இருக்க அதனாலே எனக்கு உன்ன பிடிச்சிருக்கு" என்று வெளிப்படையாக கூறியது மட்டுமல்லாது “உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”...
    அத்தியாயம் - 11 “ம்ம்" என்ற போதும் உடனே அவந்திகா பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, “7 வருடத்திற்கு முன்பு அந்தக் காட்டு வழி பாதையில் நீங்கச் சென்று கொண்டிருக்கும்போது காட்டு யானைகளால் நீங்கச் சென்றுகொண்டிருந்த தானூர்தி தூக்கி வீசப்பட்டது. உங்களுக்கு அந்த நிகழ்வு மறக்க வாய்ப்பில்லைதானே?!' என்றுவிட்டு செல்வத்தைப் பார்த்தாள். ஆமாம் என்பதுப் போல் 'இதுகுறித்து அதிகம் அவந்திகாவிடம் தாங்கள் பேசவில்லையே எப்படி சிறுபிள்ளையான இவளுக்கு அது தெரிந்தது' என்று பெற்றோர்கள் இருவரும் திகைப்பு குறையாமல் தலையசைத்தனர். அவர்களின் திகைப்பை உணர்ந்தப் போதும் தொடர்ந்து, "அப்போது அந்தக் காட்டில் நானும் இருந்தேன். அந்த விபத்தில் உண்மையில் உங்க குழந்தை இறந்துவிட்டாள். அந்த இழப்பைத் தாங்க முடியாமல் அம்மா...

    Naan Enathu Manathu 2 2

    0
    அப்போதும் லக்ஷ்மி வார்த்தைகளால் கேசவனை வதைத்து கொண்டு தான் இருப்பார். அவரை மட்டுமல்ல மகனை மகளை எல்லோரையும். ஒரு வகையான மனநோயாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அது முற்றும் முன்பே ஆஸ்த்துமா அவரை கொண்டு போய் விட்டது, மூன்று வருடங்களுக்கு முன்! சாகும் வயதல்ல அவருக்கு, உணவு வாழ்க்கை முறை உடற்பயிற்சி மருந்துகள் என்று இருந்திருந்தால்...

    Naan Enathu Manathu 2 1

    0
    அத்தியாயம் இரண்டு : ஷர்மிளா கல்லூரி கிளம்பி சென்ற பிறகு ரவீந்திரன் அவனின் அலுவலை பார்க்க ஆரம்பித்தான்.. அதுவரை சற்று நடிப்பே. ஷர்மிளாவை காக்க வைக்க. முதல் நாள் அவனை பார்த்த பார்வை என்றும் மறக்காது. அதன் பின்னும் அலட்சிய பார்வைகள் தான் நீ வேலைக்காரன் என்பது போல.  அதனைக் கொண்டே அவளை கண்டு கொள்ளவே...

    Viswakarma 26 2

    0
    ‘காபி குடிக்கலாம்ன்னு நினைச்சா டீ வந்திருக்கு...’ என்று யோசித்துக் கொண்டே அதை கிச்சனில் இருந்து எடுத்து வந்திருந்த கப்பில் ஊற்றினாள். டீ அத்தனை வாசமாய் இருந்தது. அதை அருகே எடுத்து அதன் மணத்தை நுகர்ந்தாள், மசாலா டீ போல. அந்த மழைக்கு இதமாய் அது தொண்டையில் இறங்கியது. காபியை விட இப்போது டீயே புத்துணர்ச்சியாய் தோன்றியது அவளுக்கு....
    error: Content is protected !!