Friday, April 25, 2025

    Tamil Novels

    ஸ்ருதிபேதம் பகை? நட்பு? நிர்ணயிப்பது எது? செயலா? சிந்தையா? அத்தியாயம் 3 "ஓஹோ, வாடகைக்கு இருக்கறவங்க என்ன சாப்பிடணும்னு கூட வீட்டம்மா தான் இந்த ஊர்ல முடிவு பண்ணுவாங்களோ?", இடக்காக கேட்ட அந்த மனிதனை ஸ்ருதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. புருவம் முடிச்சிட கூர்மையாக அவனைப் பார்த்தாள். "இல்ல..? உங்க வீட்ல குடியிருக்கறவங்க ஹோட்டல்-ல கூட நான்-வெஜ் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லறீங்களே? அதான் கேட்டேன்" அவனது குயுத்தியான பதிலைக்...

    Siththagathi Pookkalae 9 1

    0
    அத்தியாயம் 9  உயிருடன் உயிர் கலக்கும் அற்புதமான நொடியே காதல் மலரும் தருணம்!!! நாட்கள் அதன் போக்கில் நகர நிர்மல் ஊருக்கு வரும் நாளும் வந்தது. அவனை வரவேற்க ஆஷா மட்டுமே சென்றிருந்தாள். ஏர்போர்ட்டில் எல்லா பார்மாலிட்டுசும் முடிந்து வெளியே வந்த நிர்மல் ஆஷாவை அணைத்துக் கொண்டான்.  “எப்படி இருக்க ஆஷா?” “பாத்தா எப்படி தெரியுதாம்? ஆனா நீ படு சூப்பரா ஆகிட்ட டா....

    நினைவு 2

    0
    நினைவு 2 கோவையில் மீனுவும் சென்னையில் செல்வாவும் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி கொண்டு இருந்தனர். மீனு தன் வேலை செய்யும் இடத்தில் யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள்.அவர்களே வந்து பேசினாலும் வேண்டா வெறுப்பாகவே மட்டுமே பேசுவாள்.அவளுக்கு ப்ரோக்ராமிங் கோடிங் போடுவது என்றால் ரொம்ப பிடித்தமான ஒன்று.அதனாலயே அவள் வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலே வேலை...
    அத்தியாயம் -16 அவளது எச்சரிக்கை கார்திக்கிற்கு இனம்புரியாத பயத்தை தந்தது, அதே நேரம் 'பாவனாவிற்கு என்ன ஆனதென்று அவந்திகா பயபடுகிறாள்.' என்று புரியாமலும் குழம்பியபடி, "சரி வாங்க. நாங்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்" என்றான் கார்திக். அதன் பிறகு அவந்திகா அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் 30 நிமிடங்களில் அந்த விளையாட்டு பூங்காவிற்கு வந்துவிட்டாள். வந்ததும் பதிவு சீட்டு...
    ஸ்ருதிபேதம் உண்மை? பொய்? நிர்ணயிப்பது எது? நிகழ்வா? சாட்சியா ? அத்தியாயம் 2 மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி. இள மஞ்சளும் வெண்மையும் கலந்த கலவையாக, மேகக்கூட்டத்தைப் பிளந்து பாகை பாகையாக வானையும் கடலையும் இணைத்தபடி செஞ்சாந்து நிறத்தில் 'உழைத்துக் களைத்த மக்களே, சென்று வருகிறேன், அனைவரும் உறங்கி நாளைய ஓட்டத்துக்கு தயாராகுங்கள்', என்று பறையறிவிக்கும் வண்ணம் ஆதவன் மறையத் துவங்கி...
    கம் கணபதயே நம: சந்திப்பிழை அத்தியாயம் 1 "வேற ஏதாவது எடுத்து வைக்கணுமா மேடம்?", என்று அந்த பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனத்தின் ஆள் கேட்கவும், அவளது வீட்டினுள் ஒரு முறை சென்று பார்த்தாள், நறுமுகை. வெளியே வந்து, "இல்ல, நீங்க கிளம்பலாம், சாவி கைல வச்சுக்கோங்க, நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா அதே மாதிரி அரேன்ஜ் பண்ணிடுங்க, அப்பா...

    நினைவு 1

    0
    அத்தியாயம் 01 நான் மறைந்து போனாலும்... உந்தன் நினைவு மறவாது.... விடியற்காலை 4:30 மணி மார்கழி மாதம் என்பதால் குளிர்காலம் ஆரம்பித்து விட்டது. எல்லா பெண்களும் எழுந்து அவர்களது வீட்டின் முன் வாசலில் கோலம் போட்டு அந்த கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைத்துக்கொண்டு இருந்தனர்..... அதே நேரத்தில் விடுதியில் இருந்த ஒரு அறையில் அலாரம் அடித்ததுக் கொண்டு இருந்தது....
    சிவாய நம: ஸ்ருதிபேதம்  அத்தியாயம் 1 சரி? தவறு?  நிர்ணயிப்பது யார்?  காலமா? மனிதனா? மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லி இருக்கின்றதாம், அத்தை கோவிலுக்கு கதா காலட்சேபம் கேட்கவென, பேத்தி ப்ரித்வியுடன் செல்லும்போது முணுமுணுவென சொல்லிச் சென்றார். இதோ என கணவன் போல், அவசியமென்றால் இருபத்திநான்கு மணி நேரமும் வேலை பார்க்கும் பல்லாயிரக்கணக்கான...
    அவள் சொல்லிச் சென்றதை மீண்டும் ஒருமுறை மனதினில் ஓட்டிப் பார்த்தவனுக்கு அதுவரை இருந்த இறுக்கம் சற்று மட்டுப்பட்டது போலிருந்தது. அச்சமயம் போன் வந்து அந்நிலையை கலைக்க, எடுத்துபேசிவிட்டு நீண்ட மூச்சொன்றை வெளியேற்றியவன் கைக்குட்டையால் முகத்தை அழுந்த துடைத்து விட்டு ஒருகையால் தலைகோதியவாறே தன்தந்தை இருந்த அறைக்குச் சென்றான். அங்கே ஜெகன் டாக்டர் பார்த்துவிட்டு நர்ஸிடம்...
      அத்தியாயம் 17 ஆத்மநாதன் தூக்கம் வராமல் யோசனையில் இருந்தான். காலேஜில் இருக்கும் பொழுது அவன் ஒரே பிடிவாதம் படிப்பு ஒன்று மட்டும்தான். படித்து முடிந்ததும் கைநிறைய சம்பாதிக்கணும் என்று நினைத்தவன் முதலில் வெளிநாடு செல்ல எண்ணிய பொழுது அவன் படிப்புக்கு டில்லியிலையே! அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க எதற்கு வெளிநாடு போக வேண்டும் என்று எண்ணினான்....
    அத்தியாயம் 16 ஆதவன் கிழக்கில் விழித்துக்கொள்ள ஊரும் விழித்துக்கொண்டு தனது அன்றாட கடமைகளை சரிவர நிறைவேற்ற ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. காலை உணவை உட்கொண்ட உடனே! எமிலி நேற்று போலவே ஒரு குர்தா மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தவள் அவளுடைய குட்டைக் கூந்தலை போனிடைல் போட்டுக்கொண்டு கழுத்தில் கேமராவையும் மாட்டிக்கொண்டு "வாட்சன் வாட்சன்" என்று அவன் பெயரை ஏலம் போட...

    SiththagathI Pookkalae 7 1

    0
    அத்தியாயம் 7 நீ விட்டுச் சென்ற நினைவுகள் மட்டுமே என்னை தினமும் வாழச் செய்கிறது!!! நிர்மல் காலேஜ் சென்றதும் ஆஷா மட்டும் லீவுக்கு வீட்டுக்கு வருவாள். அப்போது நைசாக மீண்டும் மனோஜைப் பார்க்க செல்வாள் ஆஷா. அவள் போவது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாள். சில நேரம் புஷ்பாவிடம் “கடைக்கு போறேன்”, என்று சொல்லிக் கொண்டு போவது உண்டு. மகள் வருடத்திற்கு ஒரு...

    Devasena 2

    0
    அத்தியாயம்-2 தான் சொல்வதை எதையும் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் கிளம்பிப் போய்க்கொண்டிருந்த தேவாவை பார்த்து கொண்டே  வசந்தா தான் புலம்பிக் கொண்டிருந்தார். போலிஸ் ஜீப்பின் பக்கம் போய் நின்ற தேவாவின் மனது  அவள் தாய் ரிசப்ஷன் என்று சொன்னதில்லையே இன்னும் நின்றுக் கொண்டிருந்தது. “ரிசப்ஷன் ரிசப்ஷன்” என்று மனசுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். பழைய ஞாபகங்கள் மூளையில்...

    Ayodhyaakandam 3

    0
    ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நமஹ: koojantham rama ramethi, madhuram madhuraksharam aruhya kavitashakham, vandhe valmiki kokilam ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 3. கைகேயி மந்தரை சம்பாஷணை அயோத்தி மக்கள் ராமரின் பட்டாபிஷேகம் குறித்து கேள்வியுற்றதிலிருந்து, வீதி வீடுகளையும், மாட மாளிகைகளையும் ஸ்தம்பங்களையும் கமுகு, வாழை, மாவிலை தோரணங்களால் அலங்கரித்து மஞ்சள் குங்குமம் சந்தனம்...
    Akshadh's POV "Dhiya, I don't know how to thank you. You are the wonderful gift of God to us. I have none to share my happiness now. Shall I hug you once, Dhiya?" She stood shockingly with no response. She looked...

    Ayodhyaakandam 2

    0
    ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நமஹ: Koojantham Rama Ramethi maduram madsuraksharam, Aaroohya kavitha shakhaam vande Valmiki kokilam. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 2. தசரதர் ராமரிடம் பேசுவது தசரதரின் அரசவையில் ராமருக்கு இளவரசாக பட்டம் சூட்டுவது என்ற முடிவினை அறிவித்ததும் அவையோரின் கரகோஷங்கள் விண்ணை எட்ட, மனதில் அளவில்லா மகிழ்ச்சியுடன் அடுத்து என்ன நடக்கப்போகிறது...
    அத்தியாயம் 15 ஸ்ரீவத்சனுக்கு சின்ன வயதிலிருந்தே! ஆத்மநாதனை பார்க்கும் பொழுது ஒரு பிரமிப்பு, சுயமாக படித்து முன்னேறியவன். கைநிறைய சம்பாதிக்கிறான். யார் தயவையும் எதிர்பார்க்காமல் இருக்கிறான் என்று அவனின் புகழ் பாட தானும் மாமாவை போல் தான் வரவேண்டும் என்று ஆசைகொண்டான். காலேஜ் சென்றவனின் எண்ணமெல்லாம் படிப்பில் மட்டும்தான் இருந்தது. காதல் என்ற ஒன்றை தூரவே வைத்திருந்தான்....
    அத்தியாயம் 14 அன்று மாலை வீடு வந்த ராமநாதன் கடும் கோபத்தில் இருந்தார். குடிக்கும் காலத்தில் கூட கோபப்படாதவர், குடியை நிறுத்திய பின் நிதானமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்ந்து ஊர் மக்களிடையே! நன்மதிப்பை பெற்றிருந்தார். "எப்படி வாழ வேண்டிய மனிசன். இப்படி ஆகிட்டாரு" என்று அனைவரும் அவரை பார்த்து பரிதாபப்பட்டார்களே! தவிர அவரின் குடிப்பழக்கத்தால் ஊரில் பிரச்சினையோ!...

    Kanavu Kai Sernthathu 18 2

    0
    "இந்த முன்கோபம் என்னைக்காவது ஒருநாள் உன் வாழ்க்கையில தடைகல்லா வந்து நிக்கும். அன்னைக்கு நீ ஐயோன்னாலும் சரி அம்மான்னாலும் சரி யாராலும் ஒன்னுமே செய்யமுடியாது குமரா" என்று ஆதங்கபட்ட பவானி  "இன்னைக்கு உன் நல்ல நேரம் அந்த பையனுக்கு ஒன்னும் ஆகலை. ஆனால் எல்லா நாளும் இப்படியே இருக்கும் னு சொல்ல முடியாது. ஏதாவது விபரீதமா...
    அவள் முகத்திலிருந்த உணர்வுகளில் இருந்து ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாமல் அவன் அவளையே பார்க்க, பார்த்து நின்றவளுக்குத் தான் அந்த ஓரிரு நொடியும் அபத்தமாய் தோன்றியது. உடனே முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அப்படியே மறைத்தவள் புன்னகையாய் ஒரு சிறு தலையசைப்புடன் உள்ளே சென்று விட்டாள். அங்கே தாமதமாய் வந்ததற்கு அகல்யாவில் ஆரம்பித்து அனைவரும் வரிசையாய் தாக்க,...
    error: Content is protected !!