Tamil Novels
எவ்வித தங்கு தடையுமின்றி சொல்லப்போனால் ஒரு சராசரி திருமணத்தை விட சுமூகமாகவே நடந்து முடிந்தது விக்ரமாதித்தியன் அனுரதியின் திருமணம். உற்றார் உறவினரின் மனநிறைவோடு நடந்த திருமணம், சம்பந்தப்பட்ட இருவரைத் தவிர!
பால், பழ சடங்கெல்லாம் முடிந்ததும் பூரணி அனுவை விக்ரம் அறைக்கு அழைத்துச் சென்றாள். ஆண் அறை என்றில்லாமல் நேர்த்தியாய் ஒரு ஒழுங்கோடு இருந்த...
முகூர்த்தம் 4
வில் வேண்டாமடி
விழிகள் போதும்
பார்வைகள்
காதலாய் வீசுகையில்….
”இன்னும் எத்தணை நாளைக்கு தான் சாக்கு போக்கு சொல்லி வருசத்தை ஓட்டப் போற செல்வி, எங்களுக்கும் பொறுப்பு இருக்கு கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல” என்று எப்போதும் போல தன் பேச்சை மகளிடம் துவங்கியிருந்தார் ராஜேந்திரன்.
“அப்பா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இப்ப தான் பிக்அப் பண்ணிருக்கேன், இன்னும்...
நிமிடங்கள் யுகங்களாய் கடந்தன கிருஷிற்கு... ராதா அதாவது அனுராதாவின் வரவிற்காக தவமாய் கிடந்தான்...
அவளிடம் தொடர்புகொள்ளவும் இயலவில்லை... அவனிடம் அடியோடு பேச மறுத்து, அவனை சந்திக்கவும் மறுத்து, அவளது அம்மா வீட்டிற்கு சென்றாள் அனு.
அனுவின் தாய், தந்தை, ஏன் அவளது அண்ணி கூட ரகுவுடன் இணைந்து கிருஷ் கூறுவது உண்மையே என்றனர்…
என்ன செய்வதென்று அறியாது பெரும்...
"இதே இடத்துல, இதே நாளுல, இதே நேரத்துல, இரண்டு வருடத்துக்கு முன்ன என் கிட்ட உன் காதல சொன்ன அனு",... என கிருஷ் கூற,
"என்ன கிருஷ்... நடக்காத ஒண்ண நடந்தது னு ஏன் பொய் சொல்றீங்க…", என அனு கலவரமாக வினவினாள்.
"எல்லாம் உண்மை தான் ராதா... நீ அந்த ஆறுமாதம் நடந்த அனைத்தையும் மறந்துட்ட",...
முகூர்த்தம் 3
இமைக்காதே
இதயத்தை
பறிக்கிறது
காதல்…
“ஹாய் ப்யூட்டி…” என்றபடி துள்ளலாய் வந்து நின்றான் அவன்.
”வாட்ட்ட்ட்…” தன் வழக்கமான லுக்கைவிட்டது நம் மைவிழி.
“ஹே ஸ்வீட்டி உன்னைத்தான்”
“வாட்ட்ட்ட்ட்”
“என் பேரு வாட்ட்ட்ட்ட் இல்லை டார்லிங், அது பிசிக்ஸ்ல வர்ற ஒரு அறிவாளி பேரு, ஐ அம் ராஜா…. சே ஹாய் டு மீ டார்லிங்”
“ஏய்ய்ய்ய்ய் என்ன விளையாடுறியா இதெல்லாம் உன்கிட்ட சிரிச்சு...
முகூர்த்தம் 2
விருப்பங்கள் வேறில்லை
வினோதம் இதிலில்லை
விழிகளின் சந்திப்பில்
விளைந்தது காதல்….
”டேய் நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறதா இல்லை, என்னைய சமாதானம் பண்றத விட்டுட்டு மரியாதையா பத்து நாள் லீவ் எடுத்துகிட்டு வந்து சேரு” மைத்ரேயனின் முகத்தை பார்க்காமலே பேசிக் கொண்டிருந்தார் மகாலட்சுமி.
“ம்மா என்னமா நீங்களே இப்படி சொன்னா உங்கள வச்சு அப்பாவை எப்படி நான் சரிகட்டுறது”...
அதில் திவ்யாவுக்கு அதிக வருத்தம். தன்னுடைய பொருள் எல்லாம் புதிதாக இருக்கிறது என்று சந்தோஷப் பட்டவள் அதை புழங்க வேண்டிய நிலை வந்துவிட்டதை அறிந்து வருந்தினாள்.
அவர்கள் கிளம்பிச் சென்றதும் சோகமாக அமர்ந்திருந்த நித்யாவை பார்த்தாள் திவ்யா. அந்த பார்வையில் “நீ எப்ப கிளம்ப போற?”, என்ற கேள்வி இருந்தது.
அதில் கடுப்பான நித்யா இதற்கு மேல்...
அத்தியாயம் 12
காதலை வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாது,
நீ அனுபவித்தால் மட்டுமே
அதை உணர முடியும்!!!
சிவானிக்கு இன்று நடந்ததைப் பார்த்து திகைப்பு தான். முதலில் ஆஷா வீட்டுக்கு வந்ததும் குழம்பியவள் தன்னுடைய அண்ணன் வந்து பேசியதும் தான் அவளுக்கு தெளிவாக விஷயம் புரிந்தது.
“இந்த ஆஷா மனதில் அண்ணன் இருந்தானா? அதனால தான் அண்ணனைப் பத்தியே அதிகம் பேசுவாளா? இது அண்ணனுக்கும்...
அத்தியாயம் - 17
அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான்.
அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை வடிவ வெளிச்ச குழலின் அடியில் வட்ட வடிவ சமதளம் போல இருக்க அதன் மீது இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தனர்....
அத்தியாயம் 21
வாசனும் வாசுகியும் ஊர் திரும்பி இரண்டு நாட்களாகி இருந்தன. விமானத்தில் வர ரோஹன் டிக்கட் போட்டிருந்தாலும், வாசுகி ட்ரைனில் பயணம் செய்ததே! இல்லை என்று அடம்பிடிக்க, ட்ரைனில் ஊர் திரும்பி இருந்தனர்.
வாசன் வேறு கூறிப்பார்த்தான். “அடுத்த தடவ வரும் பொழுது ட்ரைன்ல வருவோம் டி.. இப்போ விமானத்துலையே! போலாம்” என்று
பிடிவாதக்காரியோ! "முடியாது, முடியாது...
திருமதி.திருநிறைச்செல்வன்
இவள் வாழ்வில்
வருமோ காதல்….
முகூர்த்தம் 1
என் வெட்கங்களின்
வேர் தேடினேன்
உன் விழிகள்
என்றது நாணம்….
எங்கு நோக்கினும் பசுமையாயிருந்தது அந்த சோலை. அதன் நடுவே ஓர் பூந்தோட்டம், புல்வெளி மீது பூக்கள் சிரித்துக்கொண்டிருந்தது. பூக்களைச் சுற்றி அமர்ந்திருந்த மனிதப்பூக்களான பெண்களிடையே அந்த சிரிப்பில்லை.
அதிலும் மத்தியில் அமர்ந்திருந்த மைவிழியின் பார்வையில் உக்கிரம் சற்று கூடுதலாகவே இருந்தது.
யார் இந்த மைவிழி..? நம் கதையின்...
அத்தியாயம் 20
இதோ ஸ்ரீவத்சன் எமிலியோடு சந்தோசமாக கிளம்பி லண்டன் சென்று விட்டான். வழியனுப்ப அனைவரும் விமான நிலையம் சென்றதில் இருவருக்கும் ரொம்பவே சந்தோசமாக இருக்க, செல்லும் முன்பாக அலைபேசியில் ராமநாதனோடும், ரோஹானோடும் பேசிய ஸ்ரீவத்சன் எமிலியையும் ராமநாதனோடு பேச வைத்திருந்தான். வாசுகியை கட்டிக்கொண்டு எல்லாவற்றுக்கும் நன்றி கூறிய எமிலி ஆனந்தக் கண்ணீரோடு சிரித்தவாறே! விடைபெற...
அனுவின் கைகளை பிடித்த கிருஷ், பிடியை இருக்கி… " மனசுல இருக்கறது எல்லாத்தையும் அப்படியே கொட்டிடு அனு… இதுக்கப்புரம் இத நினச்சு நீ கலங்வே கூடாது", என்றான்.
லேசாக தலையசைத்துவிட்டு, "எவ்வளவோ உயிர காக்க முடிந்ததும், என் குழந்தைய என்னால காப்பாத்த முடியல… ஜாக்கிரதையா இருந்திருக்கனும் நான்… அண்ணன் வர வரைக்கும் கனந்தன பத்தி யார்...
ஜெய ஜெய சங்கர: ஹரஹர சங்கர:
कूजन्तं रामरामेति मधुरं मधुराक्षरम् ।
आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम्
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யாகாண்டம்
4. கைகேயி கேட்ட வரம்.
தசரதர் அரசவையில் ஸ்ரீராம பட்டாபிஷேகத்திற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறிவிட்டு, நாளைய நிகழ்ச்சி குறித்து தானே நேரில் தன் மனைவியிடம் கூறவேண்டும் என்ற பேராவலுடன் தனக்கு பிரியமான மனைவி கைகேயியின்...
அத்தியாயம் 19
தேனில் இனியது
காதலே!
உயிர் தேகம்
தந்தது காதலே!
நம் உயிரின்
அர்த்தம் காதலே!
இந்த உலகம்
அசைவதும் காதலே!
காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல்
சாவது சாவா
வாசுகி அணிந்திருந்தது ரொம்பவும் குட்டையான கையுடைய பிளவுஸ். அதில் அவளின் வழு வழுப்பான கைகள் அப்பட்டமாக தெரிய ஸ்கர்ட் அண்ட் பிளவுஸில் அவளை முதன் முறையாக பார்த்த ஆர்வத்தில் "இவ வேற நம்மள ரொம்ப சோதிக்கிறா" என்று...
வாழ்க்கை விசித்திரமானது தான்! வருடக்கணக்காக முடிவெடுத்து நிதானமாக எழுப்பிவற்றைக் கூட நொடியில் தடம்மாற வைத்துவிடும் அளவிற்கு விசித்திரமானது! நதிநீர் ஓட்டம்போல் வாழ்க்கை அதன் போக்கில் மனிதர்களை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டே தான் இருக்கிறது. யாருக்காகவும் நிறுத்துவதும் இல்லை, தடம்மாறுவதும் இல்லை! இப்படி தன் எண்ணம்போன போக்கை தடுக்காமல் ஆழ்ந்திருந்தவள் திடீரென நடப்பிற்கு வந்தாள்.
கையிலிட்ட மருதாணி...
அத்தியாயம்-20
அந்த மதிய வேளையில் காலில் சக்கரம் கட்டியது போல பரபரப்பாய் வேலை செய்துக்கொண்டிருந்தாள் யவ்வனா..அடுப்பில் சரியான சூட்டில் இருந்த எண்ணெயில் அப்பளங்களை பொரித்து எடுத்தவள் அவ்வற்றை ஒரு பாத்திரத்தில் அடுக்கி வெளியே எடுத்துவர அங்கே பந்திப் பறிமாறுவதற்காக காத்திருப்பது போல வரிசையாய் அமர்திருந்தனர்.அவர்களது தோற்றத்திக்கும் அமர்ந்திருந்த தோரணைக்கும் சம்மந்தமே இல்லை.
எந்த சூழலிலும் துவண்டு போகாமல்...
இரவு? பகல்?
தீர்மானிப்பது எது?
கதிரா? கண்களா?
அத்தியாயம் 4
நந்தினி வீட்டில் மதிய உணவு தயார்செய்து முடிந்திருந்தாள், வீட்டு வேலை செய்ய வருபவர் வந்திருந்ததால், பாத்திரங்களை ஒழித்துப்போட்டு, அவருக்கு காஃபி தயாரித்துக் கொடுக்கையில், அவளது அலைபேசி அடித்தது. யார் அழைப்பது? அம்மா இப்போதுதான் ஒரு மணி நேரம் முன்பு பேசினார்கள், வேறு யாராக இருக்கும் என்ற யோசனையுடன் கூடத்தில்...
அத்தியாயம் 18
கல்யாணம் முடிந்து மூன்று நாட்கள் ஊரில் தங்கியவர்கள் இதோ ஹனிமூனுக்காக ஸ்ரீவத்சன் எமிலியோடு ஆக்ரா செல்ல, அவர்களோடு வாசனும், வாசுகியும், டில்லிவரை விமானத்திலும் ஆக்ராவரை ட்ரைனிலும் தாஜ்மகாலுக்கு அருகே! ஒரு ஹோட்டலில் தங்கும் வசதியோடு ஹனிமூன் பேக்கேஜ் ரோஹனின் கல்யாண பரிசாக இரு ஜோடிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது.
கல்யாணமன்று மதியம் ரமேஷும் கடையை திறக்க வேண்டும்...
"யாரது!!!!!!!…. நம்ம அனுமாவா இது!!", என்று வாயை பிளந்தாள் பூஜா... கிருஷ் வாயடைத்துப் போய் நின்றான்...
இதுவரை சுடி, சல்வார், சாரி என்பது போன்ற உடைகளையே அணியும் வழக்கம் கொண்ட அனு, அன்று டீ ஷர்ட், ஜீன்ஸ், கூலர்ஸ், என மார்டனாக வந்தாள்.
"மேடம் ...உங்களுக்கு நாலு வயசு குறைந்திருச்சு, பஸ்ட் இயர் மாணவி போல இருக்கீங்க",...