Mullai Vendan
அத்தியாயம் – 5
அவளிடம் பேச வேண்டும் என்று அனுமதி கேட்டு நின்றிருந்தவரை “உட்காருங்க” என்று சொல்லி கட்டிலை காட்டினாள்.
“நீ இங்க வந்து என் பக்கத்துல உட்காரும்மா” என்றார்.
“இல்லை பரவாயில்லை”
“பார்மாலிட்டி எல்லாம் வேணாம் நீ வா” என்று கை காட்டினார் அவர் அருகில் அமருமாறு..
அதற்கு மேல் எதுவும் மறுப்பு சொல்லாமல் சென்று அமர்ந்தாள்.
அங்கு சிலநொடி கனத்த...
அத்தியாயம் - 12
ரயிலில் ஏறியதில் இருந்து வேந்தனுக்கு ஒரே யோசனை. ரயிலுக்கும் நமக்கும் ஏதோ பெரிய பந்தம் இருக்கிறது போலும்.
இவளை நான் வெளியில் சந்தித்த நேரத்தை விட ரயிலில் இவளுடன் இருக்கும் நேரம் தான் அதிகமாக இருக்கிறது.
ராஜமும் அபியும் இருப்பதால் அவன் பார்வையை கையில் இருந்த மொபலை பார்ப்பதில் செலவழித்தான்.
கொஞ்சம் போரடிப்பது போல் தோன்ற...
அத்தியாயம் - 19
மனைவி தானாக வந்து அவனை அணைத்துக் கொண்டு அழுததும் அதுவரையில் இருந்த கோபம் எல்லாம் காற்றோடு போனது அவனுக்கு.
ஒரு கணம் ஒன்றும் ஓடாவிட்டாலும் மறுநொடியே அவன் கரங்களும் அவளை அணைத்துக் கொண்டது ஆறுதலாய்.
“எதுக்கு இப்போ அழறே??” என்றான் நிதானமான குரலில்.
“என் மேல உங்களுக்கு என்ன கோபம்??” என்று பதில் கேள்வி கேட்டாள்...
அத்தியாயம் - 6
“அம்மா நான் ஊருக்கு போகணும்மா... நாம இன்னைக்கு நைட் கிளம்புவோமா... எனக்கு வெள்ளிக்கிழமை வைவா இருக்கும்மா”
“அப்புறம் ரிவிஷன் இருக்கும், அப்புறம் பைனல்ஸ்மா” என்று ராஜத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வசந்தமுல்லை.
“வசந்தி அம்மா இங்க இருந்து கிளம்ப இன்னும் ஒரு வாரம் ஆகும். நீ ஒண்ணு பண்ணு உனக்கு டிக்கெட் எடுத்து கொடுக்கறேன், பகல்...
அத்தியாயம் - 17
அறைக்குள் வந்த மகிழை மேலும் கீழுமாய் பார்த்தான் வேந்தன். எதுவோ சொல்ல வந்திருப்பானோ என்று அவன் எண்ண வந்தவனோ நேராய் கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக்கொண்டான். (இப்படி ஒரு முதலிரவுடா வேந்தா உனக்கு... கிரகம்)
“டேய் மகிழ் நீ என்ன இங்க??” என்று கடுப்பாய் பார்த்தான் அவனை.
“என்னை எதுவும் கேட்காதே யாழ் நானே...
அத்தியாயம் – 7
அவன் ஜன்னலோர இருக்கையில் சென்று அமர்ந்துக் கொள்ள அவள் வேறு வழியில்லாமல் பக்கத்தில் அமர்ந்தாள்.
ரயில் கிளம்பியதுமே அவளுக்கு பசிக்க தொடங்கியது போலிருந்தது. அன்னை வேறு அவளுக்கு பிடிக்குமே என்று பூரி கிழங்கை கொடுத்திருந்தார்.
அவள் போதும் போதும் என்று சொல்லச் சொல்ல நிறைய பூரியை சுட்டு வைத்திருந்தார். அது ஏன் என்று இப்போது...
அத்தியாயம் - 11
தினமும் அவன் அங்கு நின்றது தான் மிச்சம் முல்லை வந்தபாடாயில்லை. ஆயிற்று இன்றோடு நான்கு நாட்கள் ஆகப்போகிறது. அவளை பார்க்கவே முடியவில்லை.
ஒரு வேளை இந்த பக்கமாக வரமாட்டாளோ என்ற எண்ணம் தோன்ற அருகே இருக்கும் கல்லூரி எதுவாயிருக்கும் என்ற யோசனை அவனுக்கு.
மறுநாள் அந்த பெரிய பேருந்து பணிமனைக்கு சென்றான். அவன் எண்ணம்...
அத்தியாயம் - 16
மகிழ் அமுதாவை முன்பே பார்த்திருக்கிறான். ஒரு முறை அவன் தந்தையுடன் ஊருக்கு சென்றிருந்த போது கண்டிருக்கிறான் அவளை.
அவன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான் அப்போது.
அவன் தந்தையுடன் ஊருக்கு சென்றிருந்த தருணம் அமுதாவின் குடும்பத்தினர் விடுமுறைக்கென்று வந்திருந்தனர் அங்கு.
கரிகாலனின் தந்தைக்கு தான் கோபம் மலையளவு இருந்ததே தவிர்த்து அவரின் அன்னைக்கு...
அத்தியாயம் – 4
வேந்தனின் செய்கையை தூரத்திலேயே பார்த்து விட்டிருந்த கண்மணி வேகமாய் வருவதற்குள் எல்லாம் முடிந்திருந்தது.
கொஞ்சம் கூட யோசிக்கவில்லை அவர், அங்கேயே அவனை மாறி மாறி அறைந்தார்.
“என்னடா நினைச்சுக்கிட்டு உன் மனசுல?? என்ன காரியம் செஞ்சு வைச்சிருக்கே??” என்றவருக்கு கோபமும் அழுகையும் வந்தது.
தன் கணவரை திரும்பி பார்க்க கரிகாலன் ஒன்றும் சொல்லாமல் பார்த்திருந்தார்....
அத்தியாயம் - 18
இரவு எட்டு ஐம்பது மணி
------------------------------------------------
நேரமாகவே உறக்கம் வருகிறது என்று சொல்லி முல்லை அறைக்குள் சென்றிருந்தாள்.
அமுதாவிற்கு அவளின் இந்த ஓட்டம் தெரியுமென்பதால் அவள் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி தொலைக்காட்சியில் கவனம் செலுத்தினாள்.
இத்தோடு இருபத்தியேழாவது முறையாக அவள் கைபேசியை எடுத்து பார்த்துவிட்டாள். அறைக்கு வந்ததில் இருந்து அவளுக்கு கைபேசியை துழாவி பார்ப்பது...
அத்தியாயம் – 9
மூன்று மாதத்திற்கு பின்...
லண்டனில் இருந்து ஓமன் நாட்டுக்கு வந்து பின் அங்கிருந்து பெங்களூர் செல்லும் விமானம் பிடித்து வந்திருந்தான் அவன்.
விமான நிலையத்தில் இருந்து அவன் உடைமைகளை செக்அவுட் செய்து வெளியில் வர கரிகாலனும் கண்மணியும் நிற்க அவர்களுக்கு கையசைத்தான் அவன்.
“ஏங்க அங்க வர்றாங்க!!” என்று கணவரின் தோள் தட்டி சொன்னவர் மகனை...
அத்தியாயம் - 15
“ஏன்க்கா இப்படி ஆடு திருடுனவன் மாதிரி முழிக்கிறே??” கேட்டது குமுதா.
“அது ஆடு இல்லைடி வடை திருடுன காக்கா மாதிரின்னு சொல்லு” என்று தங்கையை திருத்தினாள் அமுதா.
முல்லையோ இன்னமும் ஏதோ யோசனையில் இருக்க அவளை பிடித்து அமுதாவும் குமுதாவும் உலுக்கினர்.
அவளோ ‘ச்சே எப்போ பார்த்தாலும் நான் சாப்பிடும் போதே இவர்கிட்ட மாட்டிக்கிறேன். என்னை...
அத்தியாயம் - 10
டெல்லியில் யாழ்வேந்தனின் அறையில்
ஆயிற்று அவன் இங்கு வந்து தன்னைப்போல இரண்டு மாதம் ஓடிவிட்டது. மகிழ் லண்டனில் இருந்து வரப்போவதாக முதல் நாள் கண்மணி சொல்லியிருந்தார். அவனுக்குமே அவன் வரவை குறித்து சந்தோசமே!!
அவனுக்கு தெரியும் இந்நேரம் மகிழ் வீட்டில் இருப்பவர்களை ஒருவழி செய்திருப்பானென்று. ஏன் தன்னைத்தேடி அவன் இங்கேயே வரக்கூடும். அவன் எண்ணியது...
அத்தியாயம் - 14
நாளையோடு அவள் கடைசி பரீட்சை முடியப் போகிறது. இத்தனை நாட்கள் கல்லூரிக்கு சென்று வந்ததில் அவள் எண்ணங்கள் அவ்வப்போது தடைப்பெற்றிருந்தது.
இதோ படிப்பும் முடிந்துவிட்டது. அதன் பின் என்ன நடக்கும் என்று கொஞ்சம் கலக்கமாக கூட இருந்தது அவளுக்கு.
வீட்டிற்கு வந்தவர்களும் அவர்களிடம் விடைப்பெற்று கிளம்பிவிட்டனர். ஏமாற்றமாய் போனது முல்லைக்கு, அவனை பற்றி...
அத்தியாயம் - 13
முல்லைக்கு இப்போதெல்லாம் வேந்தனின் நினைவு தான். ஏனென்று புரியாவிட்டாலும் அவன் தன் கணவன் என்று மனதில் எங்கோ அழுத்தமாய் பதிந்தது.
அவளிடம் கடைசியாய் பேசிச்சென்ற பின் அவனைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அவன் ஊருக்கு சென்று ஒரு மாதமும் ஓடிப்போயிருந்தது அப்போது.
முல்லைக்கோ ஒரே குழப்பம் ‘நிஜமாவே ஊருக்கு போயிட்டாரா?? இல்லை என்னை சும்மா...