Thursday, March 28, 2024

    Ennai muththamittu mugizhthavaa

    முகிழ் -  29   லேசாக இருள் கவ்விக் கொண்டிருந்த வேலையில் குடும்பம் ஆசி வழங்க ஆதித்யனும் மதியும் அடுக்கம் செல்ல வீட்டை விட்டு புறப்பட்ட அடுத்த வினாடி அந்த இரு உளவாளிகளும் அவர்களை பின் தொடர அவரகளது ஒற்றர் பணி அடுத்து 500 மீ வரை மட்டுமே நீடித்தது. அவர்களது பணியை மட்டும் அல்லாது அவர்களையும்...
        முகிழ்  - 28   ஓரிரு நிமிடங்கள் அந்த அழகிய கொண்டை ஊசி வளைவுகளில் தாமதித்து அனைத்து வாகனங்களும் நகர ஆதித்யன் மலை உச்சியை நோக்கியும், பூதபடையன் அடிவாரத்தை நோக்கியும் ஒருவர் மற்றொருவரை பார்க்காமல் கடந்து சென்றனர்.   மலையில் ஏற ஏற யூக்கலிப்டஸ் மரத்தில் இருந்து பரவும் அந்த இதமான நறுமணம் குளிர் காற்றோடு கலந்துவர, அது உறங்கி...
    முகிழ் -  27   "ஆஷிக்" என்ற பெயரை கேட்டவுடன் அடுக்க அடுக்காய் கேள்வியை அகிலன் ஆதித்யனிடம் அடுக்க, ஒரு மென் முறுவலுடன் ஆதித்யன் சொல்ல எத்தனித்த வேலை சரியாக சினேகன் அழைத்தான் ஆதித்யனை.   அந்த அழைப்பை ஏற்று தனது கைபேசியின் ஒலிபெருக்கியை அழுத்தியவன் அகிலனும் சினேகனின் உரையாடலை கேட்க்கும் படி செய்தான்.   "ஆதி சார், நான் சொன்னேன்லா… மதி...
    முகிழ் -  26   அந்த விஜய ராஜசேகரன் என்பவனை தேடி வந்த மதியும் சிநேகனும் அந்த ஆட்டோ ஓட்டுனரை சந்தித்திருந்தனர். அவனது வீடு சற்று தொலைவில் இருக்க, அந்த வீடு கண்களில் தெளிவாக படும்படியாக இவர்கள் நின்றுக்கொண்டு அதே சமயம் இவர்களை ஒருவேளை அவன் பார்த்தால் தெரியாதவாற மறைவாக நின்றுகொண்டனர்.    வேங்கையின் வேகத்துடன் காரின் ஆக்சீலேட்டரை அழுத்தி...
    முகிழ் -  25   "சினேகன், எங்க இருக்கீங்க? ஒகே மதிக்கு பின்னாடி தான் வரீங்களா?  ஆர் யூ சுயூர்? ஒகே… சரியா இப்ப எங்க இருக்கீங்க.... என்ன? ஒகே அங்கே இருங்க,.... நீங்க கொஞ்சம் பாஸ்டா மூவ் பண்ணி மதி போயிட்டு இருக்க ஆட்டோவ அங்கயே நிப்பாட்டி வைங்க நான் 10 மினுட்ஸ் ல வரேன்"...
      முகிழ் - 24   "ராமு அண்ணா... இப்ப அம்மா எங்க? " என்று கேட்ட படியே அவரது பதிலுக்கு கூட காத்திராமல் பாதி நடையும் பாதி ஓட்டமும்மாக அவனது தாய் இருந்த அறைக்கு சென்றவன் அங்கே இளமாறன் மற்றும் மதியழகி அவனின் அன்னைக்கு சில முதல்உதவி செய்வதை கவனித்து அவர்களிடம் நெருங்கி, "என்ன ஆச்சு மாமா?...
      முகிழ்  - 23   "அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா"   என்ற பாடல் சத்தத்தில் தூக்கம் கலைந்த சினேகன் ஒரு புலம்பலுடன் கண்விழித்தான். "என்னடா இது, நிரல்யா, என் நம்பர் வாங்கினா, அவ நம்பர் கொடுக்கவே இல்லையே, அவளும் படம் வரஞ்சு முடுச்சதும் கூப்பிடுவான்னு, அவள பார்த்த...
      முகிழ் - 22   ரயில் தண்டபாலமாய் இரு கம்பிகள் ஒரே நேரத்தில் ஆதியின் மனதில் ஓட, தடதடவென ஆதியின் மனம் அதிர்ந்துக் கொண்டிருந்தது.   ஒரு புறம் மதியின் வழக்கு மறுபுறம் இனியனின் மதி மீதான அக்கறை. இரண்டு யோசனைகளும் ஆதியின் மனதில் கரை புரள சினேகன் தற்போது சொன்ன தகவல்களை மறுபடியும் ஓட்டிப்   பார்த்தான்.    'ஆதி சிநேகனிடம், "அந்த...
      முகிழ் – 21   ஆழ்கடலின் ஆழத்தில் இருக்கும் கருமை படர்ந்த அடர் நீல நிறம் போல அந்த மழை கால இரவின் வானம் இருக்க அந்த கடலில் தவழும் அலைகள் போல மேகங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. நடுகடலில் அவ்வபொழுது நீருக்குமேலே வந்து துள்ளி விளையாடும் சுறாக்களை போல விண்ணிலும் நக்ஷத்திரங்கள் மின்னிக்கொண்டிருப்பது, சுறாக்கள் தோன்றி...
      முகிழ் -  20    ஆதி அகிலனிடம் பேசிவிட்டு தன் அலுவல் அறை நோக்கி விரைந்தான். அவனது அலுவல் அறையில் கணினியை உயிர்பித்தவன் கண்கள் அந்த கணினியின் திரையில் நிலைத்தது. அவனது கண்கள் அசட்டையாக அந்த திரையில் படிந்து அவன் எதிர்ப்பார்த்தது போலவே அந்த திரையில் தெரியவும் அதை பார்த்துகொண்டே மேற்கொண்டு செய்யவேண்டியவற்றை சிந்திக்கலானான்.      அவன் சொன்ன படியே...
      முகிழ் – 19 ஆதித்யனின் பார்வை நிலைத்த இடம் அவன் வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்று சுவர் மீது. உள்ளிரிந்தவாறே மதில்மேல் நாலாபுறமும் சுவற்றின் மீதிருந்த விளக்குகளை மாற்றி கொண்டு சில பல வேலை ஆட்கள் இருந்தார்கள். அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு உள்ளே சென்று தனது கைபேசி எடுத்து அவன் நேற்று இரவு பேசியவனை...
    முகிழ் - 18   மதியின் சொற்கள் ஆதித்யனின் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அதே நினைவில் ஒவ்வொரு படியாக இறங்கியவனின் சிந்தனையை கலைத்தது அகிலனின் உற்சாக குரல்.   "ஆதி, மச்சா...” என்று அகிலன் படிகளை நோக்கி முன்னேற, யோசனையை கைவிட்டு, ஆதித்யன் தன்னை நிலை படுத்திக்கொண்டு அகிலனோடு உரையாட, ஆதித்யன் இங்கு வரும் போது, தான் சொன்னதை...
    . முகிழ் - 17   அவன் அழைப்பை ஏற்று காதுக்கு கொடுக்க, அந்த கவிதையின் கீழ் சிறிதாக க்ரிஷ்ணவ் என்று வழக்கம் போல் மதி கிறுக்க அந்த நேரம் சரியாக நிலா மதியை அழைக்க, மதி அப்படியே அந்த குறிப்பு திண்டை விட்டுவிட்டு வேகமாக படி இறங்கி சென்றாள்.   “என்ன நிலா? ஏன் கூப்ட” என்று கேட்க, நிலாவோ...
      முகிழ் - 16  மஞ்சளும் சிவப்புமாக இருக்க வேண்டிய அந்த மாலைபொழுது அன்று ஏனோ மெல்லிய கருமை நிறம் படர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இப்பொழுதோ அப்பொழுதோ இறக்கிவிடுவேன் என் பாராத்தை என்பதை போல கனத்த மேகங்கள் மெல்ல ஊர்வலம் போக, அந்த மேகத்தை கலைக்காத வகையில் காற்றும் கூட லேசாக வருடி சென்றது.  மேகங்கள் மட்டும் கனத்த...
        முகிழ் – 15   மதி மனதில் தீர்கமான முடிவுகளை எடுத்த பிறகு நிலாவோடு ஓரளவு ஒன்றி பேச்சில் கவனமானாள். அதன் பின் அந்த வீட்டை சுற்றி பார்க்க மதியை நிலா அழைத்துக் கொண்டு செல்ல பெரியவர்கள் ஓய்வு எடுக்க சென்றார்கள்.   ஆதியின் அன்னை கீழ் தளத்திலே வாசம் செய்ய அதற்கு அருகில் உள்ள பெட்ரூமில் மதியின் பெற்றோர்கள்...
        முகிழ் – 14   மருத்துவமனைக்கே உரிய வசானை, செவிலியர், மருத்துவர்கள், நோயாளிகள், இப்படி அனைத்துடனும் விடிந்த மறுநாள் காலை அழகாகவே விடிந்தது மதியின் தந்தை, இளமாறனுக்கு. தன் அக்காவை சந்தித்தது, தன் காதல் மனைவி ஆபத்து நீங்கி உயிர் பிழைத்தது, தன் ஆசை மகள் தன் அக்காவின் மகனான ஆதியை மணந்தது இப்படி எல்லாமே அவருக்கு...
      முகிழ் - 13 அந்த வார்த்தையை கேட்ட மதிக்கு இனியனின் முகம் கண்முன் தோன்ற...... இனியனை ஒருநொடி கூட கணவனாக என்ன இயலாது என்று உணர்ந்தவள் பேசும் சக்தி கூட அற்று, "க்ரிஷ்ணவ் ....” என்று மட்டும் ஒருமுறை மனதினுள் சொல்லி ஊமையாய் அழுதாள்.   அம்மாவின் உடல் நலம் ஒருபுறமும், மறுபுறம் அவள் யாரை இன்னமும் காதலிக்கிறாளோ,...
      முகிழ் - 12   காவ்யா சொன்னவற்றை அவள் மனம் மறுத்தாலும் அவள் அறிவு அதை நம்ப தொடங்கி இருந்தது. கடைசியாக க்ரிஷ்ணவ் கூறிய வார்த்தைகள், அப்பெண்ணும் மதியிடம் கூறியதால், காவ்யா சொல்வதில் உண்மை இருகின்றது என அவள் அறிவு நம்பிவிட்டது. அதோடு ஒரு பெண் இந்த விஷயத்தில் எப்படி பொய் சொல்லுவாள் என்றும் அவளுக்கு...
    முகிழ் - 11   கண்ணயர்ந்தவளை யாரோ மதி என்று அழைப்பதுபோல தோன்ற மெதுவாக இமைகளை பிரித்தவள் முன்னால் இருந்த சினேகனை கண்டு விழித்தவளிடம், சினேகன், "மதி நீ சொன்ன இடம் வந்துருச்சு, என்ன நீ இப்படி மட்டையாகிட்ட" என்று வழக்கம் போல சீண்ட, அவனிடம் ஒன்றும் பேசாமல் நடப்பிற்கு திரும்பியவள் எழுந்து தன் கூந்தலை சரி...
    முகிழ் - 10   அருகில் வந்து நின்ற கார்யை கண்டவுடன் இனியன் கண்டுகொண்டான் யார் வந்திருப்பது என்று. அவன் வேகமாக சென்று கதவின் அருகே நிற்கவும், உள்ளிருந்து 65 வயது மதிக்க தக்க ஒரு பெரியவர் இறங்கவும் அவரிடம் இனியன், " நீங்க இங்க எப்படி, நீங்க நல்லா இருக்கீங்களா? " என்று புன்முகம் மாறாமல்...
    error: Content is protected !!