Emai Aalum Niranthara
“மா, நீ போய் முதல்ல பூவையும் அவ புள்ளையையும் பாரு” என்று ரூமின் உள் அனுப்பியவன், அமைதியாக அமர்ந்து கொண்டான்.
பணம் மண்டை காய்ந்தது, எல்லாம் இவர்கள் இருவரிடமும் தானே கொடுதேன், தனக்கென்று சேமிப்பு வைத்துக் கொள்ளவில்லை. வைத்துக் கொள்ள தோன்றவில்லை.
ஒரு ஆயிரம் ரூபாய் கடன் நெஞ்சின் அடியாழம் வரை நின்றிருக்க, அதனை தீர்க்க முற்பட்டதொடு,...
அத்தியாயம் இருபத்தி மூன்று:
அவர்கள் வீடு வந்து நுழையவுமே ப்ரித்வியிடம் இருந்து அழைப்பு, “எங்கடா போனீங்க? என் பேபியை தனியா விட்டுட்டு” என்று வேகமாய் பேசினான்.
“டேய் வீட்டுக்கு வந்துட்டோம், பேபியை அவ பாட்டிக்கிட்ட விட்டுட்டு தான் வந்தோம்”
“உங்களை தானே பார்த்துக்க சொன்னேன்”
விஜயனிடமிருந்து அலைபேசியை வாங்கியவள் “அண்ணா டேய், அடங்குடா, உன்னை அப்புறமா பார்த்துக்கறேன், இப்போ அங்கே...
அவர்கள் வீடு வந்து நுழையவுமே ப்ரித்வியிடம் இருந்து அழைப்பு, “எங்கடா போனீங்க? என் பேபியை தனியா விட்டுட்டு” என்று வேகமாய் பேசினான்.
“டேய் வீட்டுக்கு வந்துட்டோம், பேபியை அவ பாட்டிக்கிட்ட விட்டுட்டு தான் வந்தோம்”
“உங்களை தானே பார்த்துக்க சொன்னேன்”
விஜயனிடமிருந்து அலைபேசியை வாங்கியவள் “அண்ணா டேய், அடங்குடா, உன்னை அப்புறமா பார்த்துக்கறேன், இப்போ அங்கே பாரு, மூத்த...
அத்தியாயம் இருபத்தியிரண்டு :
விஜயன் டைனிங் ஹாலில் ரித்தியோடு இருக்க, சைந்தவி சென்றவள் அவளின் பேகில் இருந்து உணவு சிந்தினாலும் உடையில் எதுவும் ஆகாதபடி ஒரு ஸ்கார்ப் எடுத்துக் கட்டி, ஒரு குட்டி பவலில் இட்லி ஒன்று வைத்து சாம்பார் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்ட ஆரம்பித்தாள்.
“என்ன சைந்தவி, அத்தைக்கிட்ட உன் மருமக நல்லா வேலை...
விஜயன் டைனிங் ஹாலில் ரித்தியோடு இருக்க, சைந்தவி சென்றவள் அவளின் பேகில் இருந்து உணவு சிந்தினாலும் உடையில் எதுவும் ஆகாதபடி ஒரு ஸ்கார்ப் எடுத்துக் கட்டி, ஒரு குட்டி பவலில் இட்லி ஒன்று வைத்து சாம்பார் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்ட ஆரம்பித்தாள்.
“என்ன சைந்தவி, அத்தைக்கிட்ட உன் மருமக நல்லா வேலை வாங்கறா போல?”...
அதுவும் அவர்கள் இந்த நிகழ்வை மறக்க, சில நாட்கள் வடநாடு யாத்திரை சென்று வர, அங்கே வீட்டில் மகளை பார்க்கவும் வெடித்து விட்டனர்.
“வெளியே போ” என்று...
அது சைந்தவிக்குமே மறக்க முடியாத நிகழ்வு. அவளை “வெளியே போ” என்று சொன்னது.
ப்ரித்வி இல்லாவிட்டால் என்னவாகியிருப்பால் என்று அனுமானிக்க முடியாது.
ப்ரித்வியும் சைந்தவியும் அமர்ந்திருக்க... காஞ்சனா வேகமாக வந்தாள், அவளால்...
அத்தியாயம் இருபத்தி ஒன்று :
இதோ ஜீவன் ஸ்னேஹாவின் திருமணம் நாளை காலை, முதல் நாள் மாலை ரிசப்ஷன், இதுவரை ஸ்னேஹா அவளின் அக்கா, அவளின் அப்பா அம்மா யாரிடமும் சைந்தவியை பற்றி சொல்லவில்லை.
அவளுக்கு ஜீவனுடன் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும். அவளுக்கு ஜீவனை அவ்வளவு பிடித்தம். வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால்...
இதோ ஜீவன் ஸ்னேஹாவின் திருமணம் நாளை காலை, முதல் நாள் மாலை ரிசப்ஷன், இதுவரை ஸ்னேஹா அவளின் அக்கா, அவளின் அப்பா அம்மா யாரிடமும் சைந்தவியை பற்றி சொல்லவில்லை.
அவளுக்கு ஜீவனுடன் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும். அவளுக்கு ஜீவனை அவ்வளவு பிடித்தம். வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால் ஜீவனோடான திருமணத்தில் பிரச்சனைகள்...
“என்ன சமைக்கலாம்? நான் இந்த வாரம் ஆஃபிஸ் வரலை, அடுத்த வாரம் வர்றேன், வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்கறேன், மிஸ் கமாலிக்குக்கு மெயில் பண்ணிடறேன்”
“ரொம்ப ஏதாவது பண்ணினா சொல்லு, பொறுத்துப் போகணும்னு எல்லாம் இல்லை” என்று சைந்தவியிடம் சொல்ல...
சிறு புன்னகை மட்டுமே அவளிடம்.
“எனக்குத் தெரியும் நீ மேனேஜ் பண்ணிக்குவன்னு, இருந்தாலும் என் திருப்திக்காக” என்று...
அத்தியாயம் இருபது :
அன்று மாலை வரை ப்ரித்வியும் ஜீவனும் இருந்து தான் சென்றனர். மதியம் அவர்களே உணவையும் ஆர்டர் செய்து விட்டனர்.
அது சிங்கிள் பெட்ரூம் பிளாட், சைந்தவிக்காக பார்த்தது, இப்போது என்னவோ ப்ரித்விக்கு மிகவும் சிறியதாக தோன்ற, அங்கேயே அப்போதே பக்கத்தில் காலியாக இருந்த டபிள் பெட்ரூம் பிளாட்டிற்கு வாடகை பேசி அட்வான்ஸ் குடுத்து...
அன்று மாலை வரை ப்ரித்வியும் ஜீவனும் இருந்து தான் சென்றனர். மதியம் அவர்களே உணவையும் ஆர்டர் செய்து விட்டனர்.
அது சிங்கிள் பெட்ரூம் பிளாட், சைந்தவிக்காக பார்த்தது, இப்போது என்னவோ ப்ரித்விக்கு மிகவும் சிறியதாக தோன்ற, அங்கேயே அப்போதே பக்கத்தில் காலியாக இருந்த டபிள் பெட்ரூம் பிளாட்டிற்கு வாடகை பேசி அட்வான்ஸ் குடுத்து விட்டான்.
“அண்ணா டேய்,...
“விடுடா, அவ யோசிக்கட்டும்” என்று விஜயன் எடுத்துக் கொடுக்க...
“என்னடா யோசிப்பா? என்ன யோசிப்பா? உங்களால நீங்க மட்டும் பாதிக்கப்படலை, உங்களை விட அதிகமா பாதிக்கப்பட்டது நான்”
“நீங்களாவது பிடிச்சிருந்தது கல்யாணம் பண்ணுனீங்க, நான் எதுக்குடா பண்ணனும், காஞ்சனாவை எனக்குப் பிடிக்காது, ஆனா எங்கப்பா கல்யாணம் செஞ்சு வெச்சிட்டார். யாரால? உங்களால! அந்தக் கல்யாணம் நிலைக்கறதுக்காக நான்...
அத்தியாயம் பத்தொன்பது :
மீள் யுத்தம்... மீளா யுத்தம்....
கனமான மனதோடு செய்வதறியாமல், அவனுக்கான தலையணை போர்வை கொண்டு வந்து கொடுக்க, மௌனமாய் வாங்கியவன், உறங்க ஆயத்தமாகி கண்மூடிக் கொள்ள,
சைந்தவியும் படுக்கையறை கதவைவை விரியத் திறந்து வைத்து படுத்துக் கொண்டாள்.
இருவரும் உறங்க வெகு நேரமாகிற்று.
உறங்கி எழுந்ததும் பார்த்தது இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் சைந்தவியை தான்.
சற்று தெம்பாய் உணர்ந்தான்...
மீள் யுத்தம்... மீளா யுத்தம்....
கனமான மனதோடு செய்வதறியாமல், அவனுக்கான தலையணை போர்வை கொண்டு வந்து கொடுக்க, மௌனமாய் வாங்கியவன், உறங்க ஆயத்தமாகி கண்மூடிக் கொள்ள,
சைந்தவியும் படுக்கையறை கதவைவை விரியத் திறந்து வைத்து படுத்துக் கொண்டாள்.
இருவரும் உறங்க வெகு நேரமாகிற்று.
உறங்கி எழுந்ததும் பார்த்தது இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் சைந்தவியை தான்.
சற்று தெம்பாய் உணர்ந்தான் அன்று. முகத்தில்,...
அத்தியாயம் பதினெட்டு:
மதிய நேரத்தில் தான் காலை உணவே உண்டிருந்தனர், விஜயனும் அவனின் வீடு சென்றிருக்க, செய்ய ஏதும் இல்லாதவளாக தூக்கமும் பிடிக்காமல் தன்னுடைய லேப்டாப் எடுத்து உட்கார்ந்து அலுவலக வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
கூடவே அதில் தோன்றும் சந்தேகங்கள் பற்றி விரிவாக படிக்க ஆரம்பித்தாள். படிப்பில் அவளுக்கு மிகுந்த ஆர்வம் என்பதால் நேரம் போவதே தெரியவில்லை,...
மதிய நேரத்தில் தான் காலை உணவே உண்டிருந்தனர், விஜயனும் அவனின் வீடு சென்றிருக்க செய்ய ஏதும் இல்லாதவளாக தூக்கமும் பிடிக்காமல் தன்னுடைய லேப் டேப் எடுத்து உட்கார்ந்து அலுவலக வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
கூடவே அதில் தோன்றும் சந்தேகங்கள் பற்றி விரிவாக படிக்க ஆரம்பித்தாள்.
படிப்பில் அவளுக்கு மிகுந்த ஆர்வம் என்பதால் நேரம் போவதே தெரியவில்லை, அவள்...
அத்தியாயம் பதினேழு :
“சொல்லத்தான் எண்ணியும் இல்லையே வார்த்தைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
பருவம் என்னும் கீர்த்தனம்....”
ஆம்! இருவரையும் பிடித்து இருப்பது ஒரு மாய வலை தான். பின்னே நிறைய வாழ்க்கை முறை வித்தியாசங்கள், எதிர் மறை குணங்கள், ஆனாலும் எல்லாம் எதிர்த்து திருமணம் என இவன் பின்னே ஏன் வரவேண்டும்? வந்தாள்! ஏன் அவளும் அறியாள்!
“போகலாமா”...
போகலாமா என விஜய் எழுந்து வர , பில் என்ற படி செர்வ் செய்த பையன் பின் வர, இந்த மேடம் கொடுப்பாங்க என்று சைந்தவியை கை காட்டினான்.
ம்ம் நான் ஏன் கொடுப்பேன் நீ கொடு என்று பேசியவாறே அவளின் பர்சினை விஜயிடம் நீட்டினாள்.
இந்த பர்ஸ் ஜிப் கூட ஓபன் பண்ண முடியாத அளவுக்கு...
அவனின் கண்களில் இன்னும் தூக்கம் இருந்தது. கண்களும் சிவந்து இருந்தது. அவனை பார்த்து புன்னகைத்தவள் “எப்படி இருக்கு இப்போ?” எனக் கேட்டாள்.
பதில் சொல்லாமல் கழுத்தில் கை வைத்து காய்ச்சல் என்பது போலக் காட்டினான். தொட்டுப் பார்க்க நன்கு உடலின் சூடு தெரிந்தது.
“அச்சோ என்ன இப்படி? எனக்கு ஏன் ஃபோன் பண்ணலை?”
“நீ போனப்போ தூங்கினவன், இப்போ...
அத்தியாயம் பதினாறு :
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ!
எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாள் என்று சைந்தவிக்கு தெரியாது. “என்ன எதிர்பார்க்கின்றாய் நீ?” என அவளுக்குள் அவளோடு போராட்டங்கள், சொல்லத் தெரியவில்லை! உணரவும் முடியவில்லை!
ஒரு இரவிற்குள் என்ன இது? அவளை குறித்து அவளிற்கே நீச்சமாக இருந்தது. விஜய் திரும்ப வந்த போது காலை...