Boomiyae Poovanam Engal Pookkalai Thedungal
பூக்கள்-13
“கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்......
வலித்தாலும் ஏதோ சுகம்.....
குழி விழும் கன்னத்தில்... குடி இரு என்கிறாய்.....
விலையில்லா.... ஆயுள் வரம்....
ஓ..... நிலா தூங்கும் நேரத்தில்.... காண காணும் நேரத்தில்....
அவள் தானே வந்தாள்..... அணைக்காமல் சென்றாள்.....
ஓ..... இமை இரண்டும் மூடாது.... உறக்கங்கள் வாரது....
அதை காதல் என்றாள்.... அவள் தானே தந்தாள்.....
நடந்தாலும் முன்னே கடந்தாலும் பின்னே.....
மனம்...
பூக்கள்-14
“காந்தமாய் என்னை ஈர்க்கும்...
உந்தன் அன்பு.... இன்று சாந்தமாய்
என்னை கட்டி போடும் மாயம் என்ன...
கேட்கிறேன் கூறடி பெண்மையே....
வாழ போகும் தூரம் நீயும் நானும் போக வேணும்....
எந்தன் நெஞ்சல் கோடி ஆசை தோனுதே...
நீ எந்தன் பாதி என்றும்...
நானுந்தன் மீதி என்றும் ....
காதல்.. காதுக்குள் வந்து வந்து ஓதுது ....
ஓ... நெஞ்ச்சாத்தியே நெஞ்ச்சாத்தியே..
நீ தான்னடி என் வாழ்க்கையே.....
நீ......
பூக்கள்-8
“ஆறாத காயங்ககளை.... ஆற்றிடும் நம் நேசம் தன்னை....
மாளாத சோகங்ககளை..... மாய்த்திடும் மாயம் தன்னை.....
செய்யும் விந்தை.... காதலுக்கு... கைவந்ததொரு கலைதானாடி....
உன்னை.. என்னை.. ஒற்றி ஒற்றி...
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி ......
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது..... இன்னுரு உயிர்தானடி.....
நீ... நீல வானம்...
நீ...யும்... நானும்.....
கண்களே பாஷயாய்.....
கைகளே ஆசையாய்.....”
கைலாஷ் சொல்லியது போல் அடுத்த 1௦ நிமிடங்களில்.......
பூக்கள்-12
அன்று ஆபீஸ் சென்ற அகல்யாவிற்கு..... ஏக வரவேற்பு..... இவளின் ஜூனியர் எல்லாம் சேர்ந்து கொண்டு.... அவளின் முகத்தை உத்து உத்து பார்த்து..... செம கமென்ட்...... ஒரு ஐந்து பேர்.....
அகல்யாவின் சீனியர் எல்லாம்..... நின்று வேடிக்கை பார்த்தனர்..... எங்களை எப்படி படுத்தின..... இப்போ பதில் சொல்லு என்னும் விதமாக......
அவளின் டீம் லீட் வேறு.... ஒரு கேர்ள்.......
பூக்கள்-10
ரிசப்ஷன் இப்படியே முட்டல், மோதல்களுடன் நிறைவடைய..... மறுநாள் காலை, திருமண நாளும் விடிந்தது......
அந்த அதிகாலையில் குருமூர்த்தி தான் வந்தார்..... கைலாஷின் அறைக்கு கைலாஷிடம் ஏதாவது பேச வேண்டுமோ அவனை சரி செய்ய வேண்டுமோ என.....
ஆனால்... கைலாஷ் தானாகவே ரெடியாகி நின்றான்..... ஏதோ ஒரு ஆபிஸ் மீட்டிங் செல்வது போல்.....
பார்த்த குருமூர்த்திக்கு ‘அப்படா....’...
பூக்கள் -9
“இன்னுமின்னும்.. என்னை.. என்ன செய்வாய் அன்பே.....
உன் விழியோடு... நான் புதைவேனோ.....
காதல் இன்றி.. ஈரம் இன்றி.. போனாய் அன்பே..
உன் மனதோடு.. நான்... முளைபேனோ...
செதிலாய்... செதிலாய்.. இதயம் உதிர...
உள்ளே.. உள்ளே.. நீயே.....
துகளாய்... துகளாய்... நினைவோ சிதறல்...
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே.....
கண்ணை விட்டு.. கன்னம் பட்டு...
எங்கே போனாய்...... என் கண்ணீரே... என் கண்ணீரே...”
குருமூர்த்திக்கு...
பூக்கள்-11
“நனையாதா... காலுக்கெல்லாம்..... கடலோடு உறவில்லை....
நான் வேறு... நீ வேறென்றால்.. நட்பு என்று பேரில்லை.....
பறக்காத பறவைக்கெல்லாம்.. பறவையென்று பெயரில்லை.....
திறக்காத மனதிலெல்லாம்.... களவு போக வழியில்லை.....
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ.....
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ.....
பட படப்பாய்... சில கோபங்கள் தோன்றும்...
பனித்துளியாய்.... அது மறைவதும்யேன்.....
நிலநடுக்கம்.....அது கொடுமைகள் இல்லை.....
மனநடுக்கம் அது மிகக் கொடுமை..... அ...ஆஅ......
பூக்கள்-3
“வெள்ளி நதியிலாடும் போது.. காட்சி காண வந்த நீ....
அள்ளியெடுத்து சூடும் போது... சாட்சியாகா இல்லையா.....
என்னிளந்த காதல் நெஞ்சம்.. கோடி.. கோடி.. பார்த்த நீ...
கண்ணிறைந்து வாழ கொஞ்சம்... வாழ்த்து சொல்ல மறந்ததேன்.....
என்னிதயம் துடிக்குது தினமும் உருகும் அவள் நினைவில்....
கண்ணிமையில் அவளுருவம் சொல் தமிழில் அவள்ளமுதம்.....
தனிமையில் கொடுமையில் காதலில் அன்றென்னை வாட்டியதே....
பிரிவென்னும் சிறைதனில் காதலில் இன்றென்னை வாட்டுவதேன்............
நீ...
பூக்கள்-5
பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள்
“மழை.... மழை... என் உலகத்தில் வருகின்ற முதல் மழை...
நீ முதல் மழை....
அலை.... அலை.... என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை...
நீ முதல் அலை....
என்ன திண்மை ....
என்ன வண்மை....
எந்த பெண்ணும் அதிசைய விண்கலம்
போக.. போக... புரிகின்ற போர்க்களம்....
ஒன்று செய் இப்போதே... உள் நெஞ்சை உடைய செய்.....”
குருமூர்த்தி..... ருத்ரமூர்த்தியாய்...
பூக்கள்-6
சுப்ரமணியன் இப்போது தான் ஹோஸ்பிடலில் இருந்து வந்திருந்தார்...... மூன்றாம் நாள் தான் டிஸ்சார்ஜ் செய்தனர்...... அவரின் அக்காக்கள் எல்லாம் இவர் உடல் நலம் விசாரிக்க வந்திருந்தனர்.....
சுப்ரமணியத்திற்கு இது ஒரு தெம்பை கொடுத்தது...... ஆக நம் உறவுகள் நம்மை மறக்கவில்லை.... நாம் தான் உறவுகளை மறந்துவிட்டோமோ என என்ன வைத்து......
வீடே சற்று கலகலப்பானது போல்...
பூக்கள்-4
பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள்
“இந்த கனவு நிலைக்குமா.....
தினம் காண கிடைக்குமா.....
உன் உறவு வந்ததால்.....
புது உலகம் பிறக்குமா.....
தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே....
வேலிபோட்ட இதயம் மேலே... வெள்ளை கொடியை பார்த்தேனே....
தட்டு தடவி இன்று பார்க்கையிலே.... பாத சுவடு ஒன்று தெரிகிறதே....
வானம் ஒன்று தான்.... பூமி ஒன்று தான்.....
வாழ்ந்து பார்த்து...