Tamil Novels
அத்தியாயம் ஐந்து:
ப்ரீத்தியின் கோவை வாசத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார் ராஜசேகரன். ஓரிரு நாட்களிலேயே ப்ரீத்தியை பழைய கல்லூரிக்கே மாற்றி விட்டார்.
ப்ரீத்தியிடம், ஹாஸ்டல் அவளின் தம்பிக்கு ஒத்துக் கொள்ளவில்லை, அம்மா இனிமேல் இங்கு தான் இருப்பார்கள், “அதனால் உன்னையும் மாற்றி விட்டேன்”, என்று முடித்து விட்டார்.
மிகவும் தோழமை தான் ராஜசேகரனுக்கு பிள்ளைகளோடு. ஆனால் சில...
மயக்கும் மான்விழியாள் 30-1
மதுமிதாவிற்கு நிவேதா கூறிய பிறகே ரூபன் காவல்துறை அதிகாரிகளிடம் என்ன கூறியிருப்பான் என்ற நினைவு வர அவனை தேடினாள்.அவனோ பூமிநாதனின் அறையில் சுந்தரியிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான்.தன் முன் முகம் மூடி அழுது கொண்டிருந்த தங்கையை தேற்றிவிட்டு தன் தந்தை இருக்கும் அறைக்கு சென்றாள் மது.
பூமிநாதனுக்கோ ரூபனைக் கண்டதிலிருந்து மனதில்...
வல்லவன் 9
அதியா அறைக்கு செல்லாமல் ஆரியனுக்காக அவன் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தாள்.
துருவினி அவளை பார்த்து, “நல்லா ஏமாத்திட்டு இப்ப எதுக்கு காத்து கிடக்கணும்?”
“நான் சொன்னேன்ல்ல வினு” அவளை பாவமாக அதியா பார்த்தாள்.
“உனக்கு அண்ணன் இருப்பதை ஏன் சொல்லவில்லை?”
நான் பள்ளியில் படிக்கும் போது பார்த்தது அவனை. அடுத்து முழுவதும் வீடியோ காலில் தான். அதுவும் அக்கா...
யாவும் : 2
பாரதியின் இப்பாடல் இவளுக்கு என்றே எழுதப்பட்டிருக்குமோ எனத் தோன்றியது. அவள் இமைப் பிரித்து தன் நயனம் பார்க்க வேண்டும் என உள்ளம் கூக்குரலிட்டது. கண்கள் மூடிய நிலையில் அவளது புருவத்தை விரலால் நீவி விட வேண்டும் என்று எண்ணம் தோன்ற, தன் எண்ண ஓட்டத்தைப் பார்த்து திடுக்கிட்டவன், அந்த நொடியே அவளை...
அத்தியாயம் 7
மறுநாள் ஞாயிற்றுகிழமை. அனைவரும் எழுந்து எப்பவும் போல் தயாரானார்கள் கோவிலுக்கு. மீராஅக்கா, சிறுமிகள், ரேணு, மித்துவும் சென்றனர்.
மித்து பிரச்சனையில் இருந்த போது உதவி செய்த ரகு கையில் ஒரு குழந்தையுடன் இருந்தான்.
ஏ..ரேணு, அவர் தான் எனக்கு உதவியவர் மித்து கூற,
ஹலோ சார், அவனை கூப்பிட்டாள் ரேணு.
திரும்பி பார்த்த அவன் மித்துவை பார்த்துக் கொண்டே,
ஹாய்...
அத்தியாயம் 9
"புள்ளய பெத்தாளாம் ஒருத்தி. சீராட்டி, பாலூட்டி வளர்த்தாளாம் சக்களத்தி" தண்டட்டி குலுங்க கையையும் கழுத்தையும் ஆட்டியையாவரே கூறிய நாச்சி "உன் பேச்சும் அப்படித்தான் இருக்கு சோலை" என்று சோலையம்மாளை திட்டினாள்.
பேத்தி வேண்டாமாம். அவள் பெற்ற ஆண் பிள்ளைகள் மட்டும் வேண்டுமாம் என்றதில் மட்டும் நாச்சி பேசவில்லை. ஏற்கனவே தன் மகளை தன்னிடமிருந்து பிரித்து...
அத்தியாயம் பன்னிரண்டு :
காலையில் வேகமாக கிளம்பிக் கொண்டு இருந்தாள் ஜனனி.. அன்று ஒரு கான்ஃபரன்ஸ் கால் இருந்தது.. இருபத்தி ஆறு வயது முடிய இன்னும் ஒரு நான்கைந்து மாதங்கள் இருந்தன..
அவள் இருப்பது ஹைதராபாத்தில்.. ஆம்! அவள் பணி அங்கே தான் இந்த இரண்டு மாதங்களாக.. முதலில் சேர்ந்த பொழுது சென்னை வாசம்.. பிறகு நிகழ்ந்த...
அத்தியாயம் 8
சுதுமெனிகேயும் சாருவும் லஹிருவின் வண்டியில் பின்னாடி உக்காந்துகொள்ள ஹரிதயும், லஹிருவும் முன்னாடி அமர்ந்து லஹிரு வண்டியை கிளப்பி இருந்தான்.
"பாட்டி நான் போய் அங்க என்ன வேலை பார்க்க போறேன்? எனக்கு ஒன்னும் தெரியாது" சாரு புலம்ப
"இதோ இவனுக்கும் ஒரு மண்ணும் தெரியாது கோட்டு சூட்டு போடாத குறையாக இவன் கிளம்பலையா? காலை பனி...
"அதிகம் ஆசைப்படாத, அகலக்கால் வைக்காத", என்று தனது அக்காவின் கணவன் கல்யாணசுந்தரம் சொல்லும்போது அவரது குரலும் முகமும் இப்படித்தான் இருக்கும். இவன் முகம் சற்றே மாறுபாடாக இருந்தாலும் இப்படி அழுத்தமாக பேசும்போது மாமாவின் சாயல் அப்படியே தெரிந்தது. ஆனால், அவரது சொத்து, சொந்தம் எதுவுமே வேண்டாம் என்று தள்ளி நின்றவர்கள் இப்போது ஏன்?..
அவனுக்கு வியர்க்க...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் மதிய வணக்கம்.
சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை வாழ்த்துக்கள் ப்ரெண்ட்ஸ்.
இதோ..உங்களுக்கான எபிசோடு 102.
காலை உதயமாக பெற்றோர்களின் உடல்கள் எடுத்து புவனாவை வைத்தே சடங்கு நடத்தினார்கள். அவரது மகனை அழையுங்கள் என்று கூற, யாரும் முன் வரவில்லை. தீனா முன் செல்ல, அவரது அப்பா அவனது கையை பிடித்து தடுத்தார். அதனை பார்த்து பிரதீப் ஏளனமாக...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
இனிய இரவு வணக்கம்..
இன்றைய உங்களுக்கான எபிசோடு 61..
கிஷோர்..அபி வகுப்பில் தனியே இருப்பதை அறிந்து கொண்டு, அபிக்கு தெரியாமல் லைவ் ஆன் செய்து அவன் முன் நின்று அவனை கோபப்படுத்த பார்த்தான்.
நம் பிரச்சனை தான் அன்றே முடிந்ததே! அப்புறம் எதற்கு என்னை தொந்தரவு செய்கிறாய்? நல்லவன் போல் கிஷோர் பேச,புரியாது விழித்தான் அபி.
அபி எழுந்து அவனை...
மயக்கும் மான்விழியாள் 15
சிவரூபன் மதுவுடன் யாரோ விவாதம் செய்வதை பார்த்து தான் வேகமாக வந்தான்.ஆனால் அவளோ அவனை ஒரு பொருட்டாக மதிக்காது பேசியது கோபத்தைக் கிளறியிருந்தது.ரூபன் மதுவின் கையை அழுத்தமாக பிடித்தபடி முறைத்துக் கொண்டிருக்க அவளோ தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு அவனை பார்பதைத் தவிர்த்தாள்.அவளது செய்கையில் மேலும் கடுப்பானவன்,
“ஏய்.....முதல்ல என்...
அத்தியாயம் முப்பத்தி ஏழு :
அணைப்பிலேயே வெகு நேரம் நின்றிருந்தவள் அவனிடம் “சாரி” என்றாள்.
அணைப்பை விலக்காமலேயே “எதுக்கு” என்றான். அவனுக்கு உண்மையில் புரியவில்லை.
“முதல் தடவை நீங்க போனதுக்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை. ஆனா இப்போ நீங்க என்னை விட்டு வந்ததுக்கு நான் மட்டும் தானே காரணம்”
ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “அப்படி சொல்ல முடியாது...
அத்தியாயம் 12
தான் தான் கார்த்திக் அருகில் இரவு தங்கணும் என்று ஆருத்ரா அடம் பிடிக்க,
"இன்னும் கல்யாணம் கூட ஆகல ஆரு சொன்னா கேளு" மேனகை அதட்ட அழ ஆரம்பித்தாள் ஆருத்ரா.
தன்னவள் தன்னோடு இருந்தால் நன்றாக இருக்கும், என்று கார்த்திக்கின் மனம் கூவினாலும், அவள் அழுத அழுகையும், அவன் ஆதியிடம் பேச வேண்டியுள்ளதாலும், ஒருவாறு ஆருத்ராவை...
Click here
அத்தியாயம் - 64
வன்னி அவனிடம் கேள்வி கேட்கும் முன்னே அவன் மயங்கி, உறங்கியும் விட்டான். வன்னி ஓடிச் சென்று அவன் தரையில் விழாமல் பிடித்துக் கொண்டாள்.
ஆட்டுக்குட்டியாக மாறியதால் முன்பு தோன்றிய மரியாதை மறந்து, “மகர குட்டி, என்ன ஆனது.!” என்று பதறியபடி, அந்த ஆட்டின் கழுத்து வளைவில் தன் ஆட்காட்டி மற்றும் நடுவிரலை வைத்து...
அத்தியாயம் பத்தொன்பது:
கதிர் அமைதியாக அமர்ந்திருந்தான். லலிதாவிற்கு தான் படபடப்பாக இருந்தது. அவளிடம் பேசவேண்டும் என்ற முடிவோடு தான் அமர்ந்திருந்தான்.
ஆனால் அவளை பார்த்தவுடன் இப்போதே பேசவேண்டுமா. அப்புறம் பேசிக்கொள்ளலாமே என்று தோன்றியது. அமர்ந்திருந்தவன் அவளை பார்த்து புன்னகைக்க. பதிலுக்கு புன்னகைத்தாள்.
அவன் அமர்ந்திருக்கும்போது தான் எப்படி படுப்பது என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள். “இங்க வந்து உட்காரு...