Sunday, April 20, 2025

    Tamil Novels

    திருமணம் முடிந்து மண்டபத்திற்கு செல்ல அங்கே சொந்தங்கள் எல்லாம் விசாரிக்க நடந்ததை சுருக்கமாக கூறி விட்டு வந்த உறவினர்களை கவனிக்க இரு தம்பதிகளையும் மணமேடையில் அமர வைத்தனர்.  தனஞ்செயன் சிரிப்புடன்... "டேய் என்னடா காலையில தான் சொன்னேன் நீ தான் டா மாப்ள மாதிரி இருக்கிறன்னு , நெசமாவே மாப்பிள்ளையா வந்து நிற்கிற... இப்ப நிம்மதியா..?...
    சங்கரபாண்டி பனிமலரின் கழுத்தில் வலுக் கட்டாயமாக தாலி கட்ட முயன்றான்.  மலரோ அருகில் இருந்த குத்து விளக்கால் அவன் தலையிலேயே அடித்து விட்டாள்.  அடித்ததில் தலையை பிடித்து கொண்டு சரிந்தவன் சற்று சுதாரித்து மலரை பிடிக்க , அவளோ அவனது குரல்வளையை இறுக்கி பிடித்திருந்தாள். அவனோ தலையை பிடிக்கவா இல்லை, அவளது கையை விலக்கவா, என்று புரிந்திடாமல் கழுத்தை...
    சாதாரண நண்பர்களாய் பேசி காதலர்களாய் உருமாறி கணவன் மனைவியாய் மாறிப்போய் இருந்தனர் மேசேஜிலேயே! படிக்க படிக்க எரிச்சல், கோபம், ஆத்திரம் ஏன் கொலையே செய்யும் அளவிற்கு கண்ணாபின்னாவென கனன்றது தீச்சுவாலையாய். வெகு நேரம் வரை உறக்கம் பிடிக்காமல் இருக்க, அடுத்து செய்ய வேண்டியவற்றை கடகடவென திட்டமிட்டான். அதன்பின் மறுநாளே ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு தேவையானவைகளை செய்து முடித்தான்.  ஆதார் கார்டில்...
    “சோ நடக்கலை, நடந்திருக்க வாய்ப்பிருக்கு, திஸ் இஸ் எ பையாஸ், அண்ட் ஐ வான்ட் தி டெசிஷன் டு பீ ஃப்ரம் கம்பனிஸ் சைட், தப்போ தவறோ தெரிஞ்சி நடந்ததோ, தெரியாம நடந்ததோ, அது குற்றம் ன்ற வகையறாகுள்ள வந்துடற போது... அது மன்னிப்பா தண்டிப்பான்னு கம்பனி முடிவு செய்யணும், அதிகார துஸ்ப்ரயோகம் இல்லாம” “ஹுயிமிலியேஷன்...
    அத்தியாயம் இருபத்தி நாலு : இதோ காலையில் முதல் முறை இருவரும் ஒருங்கே அலுவலகம் கிளம்பினர். சென்றவன் ஹெச் சார் ரிடம் ரிப்போர்ட் செய்து கமாலியிடமும் வந்து நின்றான். அவள் அமர்ந்திருக்க, கை கட்டி அவன் நின்ற தோற்றம் ஒரு பயத்தைக் கொடுத்தது. “என்ன?” என்றாள். “மிசஸ் ஷா, நான் இங்க வேலை பார்க்கிறேனான்னு ஒரு போலிஸ் என்குயரி, எதுக்குன்னு கூடத்...
    “ஈசிஆர் பக்கம் சின்னதா ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அண்ணி. கோகனட் பாரமிங் காக அண்ணா வாங்கி போட்ட லேண்ட்ல இருக்கிறது. ஆனா அங்கிருந்து சிட்டிக்கு வரதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அந்த ஹவுஸ்ல வசதியும் பெருசா இருக்காது. அப்பப்ப அண்ணன் மட்டும் வேலை சம்பந்தமா உபயோகிப்பாரு” “வேலைக்காரங்க?” “தோட்டத்தை பார்க்க ஒரு குடும்பம் மட்டும் தான்...
    இதோ காலையில் முதல் முறை இருவரும் ஒருங்கே அலுவலகம் கிளம்பினர். சென்றவன் ஹெச் சார் ரிடம் ரிப்போர்ட் செய்து கமாலியிடமும் வந்து நின்றான். அவள் அமர்ந்திருக்க, கை கட்டி அவன் நின்ற தோற்றம் ஒரு பயத்தைக் கொடுத்தது. “என்ன?” என்றாள். “மிசஸ் ஷா, நான் இங்க வேலை பார்க்கிறேனான்னு ஒரு போலிஸ் என்குயரி, எதுக்குன்னு கூடத் தெரியாது, எதுக்குன்னு கேட்கணும்,...
    மலருக்கும் சங்கரபாண்டிக்கும் திருமணம் என்று சங்கரபாண்டிக்கு தகவல் கூறி விட்டு முத்துலெட்சுமியை அழைத்தார் சங்கரன். "முத்து வரும் போது அவரையே ஐயர் தாலி எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்... வெளியே விஷயம் ஒரு பயலுக்கும் தெரியக் கூடாது...  மலரை வரவைக்கறது எப்படி னு எனக்கு தெரியும்... போய் சோத்துக்கு ஆக வேண்டிய வேலையை பாரு... ...
                                                  வடிவரசி வீட்டை விட்டு செல்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியிருந்தாள்.  இதை அறிந்த முத்துலெட்சுமிக்கோ நெஞ்சை அடைப்பது போல இருந்தது. "அச்சோ அவ...
    “மா, நீ போய் முதல்ல பூவையும் அவ புள்ளையையும் பாரு” என்று ரூமின் உள் அனுப்பியவன், அமைதியாக அமர்ந்து கொண்டான். பணம் மண்டை காய்ந்தது, எல்லாம் இவர்கள் இருவரிடமும் தானே கொடுதேன், தனக்கென்று சேமிப்பு வைத்துக் கொள்ளவில்லை. வைத்துக் கொள்ள தோன்றவில்லை. ஒரு ஆயிரம் ரூபாய் கடன் நெஞ்சின் அடியாழம் வரை நின்றிருக்க, அதனை தீர்க்க முற்பட்டதொடு,...
    அத்தியாயம் இருபத்தி மூன்று: அவர்கள் வீடு வந்து நுழையவுமே ப்ரித்வியிடம் இருந்து அழைப்பு, “எங்கடா போனீங்க? என் பேபியை தனியா விட்டுட்டு” என்று வேகமாய் பேசினான். “டேய் வீட்டுக்கு வந்துட்டோம், பேபியை அவ பாட்டிக்கிட்ட விட்டுட்டு தான் வந்தோம்” “உங்களை தானே பார்த்துக்க சொன்னேன்” விஜயனிடமிருந்து அலைபேசியை வாங்கியவள் “அண்ணா டேய், அடங்குடா, உன்னை அப்புறமா பார்த்துக்கறேன், இப்போ அங்கே...
    அவர்கள் வீடு வந்து நுழையவுமே ப்ரித்வியிடம் இருந்து அழைப்பு, “எங்கடா போனீங்க? என் பேபியை தனியா விட்டுட்டு” என்று வேகமாய் பேசினான். “டேய் வீட்டுக்கு வந்துட்டோம், பேபியை அவ பாட்டிக்கிட்ட விட்டுட்டு தான் வந்தோம்” “உங்களை தானே பார்த்துக்க சொன்னேன்” விஜயனிடமிருந்து அலைபேசியை வாங்கியவள் “அண்ணா டேய், அடங்குடா, உன்னை அப்புறமா பார்த்துக்கறேன், இப்போ அங்கே பாரு, மூத்த...

    Amma Short Story 2

    0
    அம்மா - 2 அதை அவர் செயல்படுத்தும் முன், சம்மந்தியம்மாவைப் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையின் தாயார்,”மூச்சு பேச்சிலாம இப்படிக் கிடக்கறாங்களே..முக்கியமானவங்களுக்கு சொல்லியாச்சில்லே..உங்க உறவுக்காரங்களைச் சாட்சியா வைச்சு நகை நட்டு, பட்டுப்புடவை, பாத்திரப் பண்டத்தை மூணு பாகமா பிரிச்சு என் மருமகளோட பங்கை கொடுத்திடுங்க..நாளை பின்னே உரிமைப்பட்ட இரண்டு பேர் வந்து தர மாட்டோம்னு சொல்லிட்டா என்...

    Amma Short Story 1

    0
    அம்மா - 1 அறையில் காலை நேரத்திற்கு உரிய சத்தங்கள் அதிகமாக இருந்தாலும் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தவனின் மூளையில் எதுவும் பதியவில்லை. கண்கள் இரண்டும் இறுக மூடியிருந்தாலும் அவன் உறங்கவில்லை என்று அங்கே இருந்த அனைவர்க்கும் தெரிந்திருந்தாலும் யாரும் அவன் அருகே செல்லவில்லை. அவன் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. அவர்கள் உழைப்பை...
    அத்தியாயம் இருபத்தியிரண்டு : விஜயன் டைனிங் ஹாலில் ரித்தியோடு இருக்க, சைந்தவி சென்றவள் அவளின் பேகில் இருந்து உணவு சிந்தினாலும் உடையில் எதுவும் ஆகாதபடி ஒரு ஸ்கார்ப் எடுத்துக் கட்டி, ஒரு குட்டி பவலில் இட்லி ஒன்று வைத்து சாம்பார் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்ட ஆரம்பித்தாள். “என்ன சைந்தவி, அத்தைக்கிட்ட உன் மருமக நல்லா வேலை...
    மலருக்கு புடவை எடுக்க பணம் கொடுத்தவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.   மறுநாள் காலையில் சித்திரை செல்வியுடன் புடவை, நகை ,எடுக்க கிளம்பினர்.  சிவா இளைஞர்களுடன் தூர் வாரும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.   கடைக்கு சென்றிருந்தவர்கள் முகூர்த்த பட்டு எடுத்து முடித்ததும் மற்றவர்களுக்கு எடுக்கும் போதே தனஞ்செயனுக்கு சிவா அழைத்தான்.  "தனா எந்த கடையில இருக்கீங்க... ??"  "சுமங்கலி ல டா... " "சரி...
                                            செந்நிறபூமி -17 வடிவரசி கையை அறுத்து கொண்டதும் அங்கிருந்த அனைவரும் ஓடி வர அதற்குள் வடிவரசி மயங்கி இருந்தாள்.  அதே சமயம் முத்துலெட்சுமி சங்கரன் இருவரும் வந்து விட...
    தனஞ்செயன் தன் பெற்றோருடன் பொன்னுசாமி வீட்டிற்கு சூர்யாவை பெண் கேட்பதற்காகச் சென்றிருந்தான். பொன்னுசாமியும் மரகதமும் அவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருக்க சித்திரைசெல்வி நடந்ததை சுருக்கமாக கூறி முடித்து சூர்யாவை தயங்கி தயங்கி பெண் கேட்டார். மலரின் விழிகளோ சிவாவை தேடியது.   அதைக் கண்டு கொண்ட வேலுத்தம்பியோ பேச்சுவாக்கில் "அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம் நீயும் வாடா ன்னு...
    விஜயன் டைனிங் ஹாலில் ரித்தியோடு இருக்க, சைந்தவி சென்றவள் அவளின் பேகில் இருந்து உணவு சிந்தினாலும் உடையில் எதுவும் ஆகாதபடி ஒரு ஸ்கார்ப் எடுத்துக் கட்டி, ஒரு குட்டி பவலில் இட்லி ஒன்று வைத்து சாம்பார் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்ட ஆரம்பித்தாள். “என்ன சைந்தவி, அத்தைக்கிட்ட உன் மருமக நல்லா வேலை வாங்கறா போல?”...
    நல்ல நேரம் வந்தா எல்லா சரியா போகும் என்று சொல்லிற்கு இணங்க, மீனலோக்ஷ்னி வந்த நேரம் எங்களுக்கு நல்ல நேரம் என்று சொல்லவும் செய்ய, அறிவழகன் தம்பதிக்கு அளப்பறியா மகிழ்ச்சி. முன்பே இளவரசிக்கு  'ஆராதனா' என்று பெயர் சூட்டியிருக்க, இன்று எல்லோருக்கும் விருந்து வைத்து கொண்டாடினர். இன்றய விருந்திற்கு வருகை தந்த பங்காளிகள் இருக்குமிடம் தெரியாமல் இருந்து...
    error: Content is protected !!