Sparisam Illaa Theendal Nee
அத்தியாயம் 7 :
சுருதிக்கு ஏனோ நடப்பது எதுவும் சரியில்லாத மாறியே ஒரு தோற்றம்...இன்று ஏதோ தவறான விஷயம் நடக்க போகிறது என்று அவள் மனதில் ஒரு குரல் கேட்டுக்கொன்டே இருக்கிறது...காலையிலிருந்தே மனசே சரி இல்லை...அதனாலே இன்று பள்ளிக்கு விடுமுறை எடுத்திருந்தாள்....இப்படி தோன்ற ஆரம்பித்தவுடனே அவள் விடுமுறை எடுக்க காரணம்...
இன்று அர்ஜுனின் அப்பாவின்...
அத்தியாயம்: 6
பகலும் இல்லாத,இரவும் இல்லாத அந்த அந்திசாயும் வேளையில்...ஆள் நடமாட்டமில்லாத அடர்ந்தகாட்டில்,காற்றின் ஓசையே பேரோசையாய் எழும்பி மனதில் திகிலூட்ட போதுமானதாய் இருந்தது...
அந்த அடர்ந்த காட்டினுள், வெயிலில்அலைந்து திரிந்ததால் உண்டான பழுப்பு நிறத்துடன்...மெலிந்த உடல்வாகுடன் பத்து வயது மதிக்கதக்க சிறுவன் உடம்பில் துணியில்லாமல் நிர்வாணமாக தரையில் வீழ்ந்து கிடந்தான்...அவனின் அம்மா அம்மா என்ற சிறு முனகலின்...
அத்தியாம் 5 :
சுருதி இன்றுடன் அப்பள்ளியில் சேர்ந்து இருபது நாட்களுக்கும் மேலாகியிருந்தது....சுவேதாவின் விசேஷம் எந்த பிரச்னையுமின்றி நல்லபடியாக முடிந்திருந்தது...மற்றவர்களுக்கு...ஆனால் சுருதிக்கு அல்ல...அவளின் திருமணப்பேச்சை இந்த சோ கால்டு உறவுகள் பேச ஆரம்பித்திருந்தனர்....
சுருதியை பொறுத்தவரை திருமணம் என்பது வாழ்வின் மிக மிக முக்கிய அங்கம்...மற்ற பெண்களை போல் அவளும் திருமணத்தை எதிர்பார்த்திருந்தாள் தான்...ஆனால் இப்பொழுது ஏனோ...
அத்தியாயம் 4
சூரியன் தன் பொற்கரங்களால் அனைத்து ஜீவராசிகளையும் இருள் என்ற போர்வையிலிருந்து எழுப்பிக்கொண்டிருந்த காலைவேளையில் சுருதி மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்....
அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கும் ஆப்பு வைக்கும் விதமாக வாசற்கதவு படபடவென்று தட்டப்பட்டது....
பதறியடித்து எழுந்திரித்த சுருதி மணியை பார்த்தாள்...மணி 7 .30 ஆகியிருந்தது .தூக்கம் கலைந்த எரிச்சலுடன்...
அத்தியாம் 3
மனித இனங்கள் எறும்புகளாக மாறி சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருந்த காலைவேளையில் சுருதியும்,சுதாகரும் சுகுட்டியில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தனர்...
சுதாகர்"ஏன் சுருதி இவ்வளவு வேகமா போற..கொஞ்சம் மெதுவா தான் போயேன்.." என்று நக்கலாக கேட்டான்...ஏனென்றால் சுருதி அவ்வளவு மெதுவாக உருட்டிக்கொண்டிருந்தாள்...
சுருதி"ஆமாண்டா இன்னும் கொஞ்சம் வேகத்தை குறைக்கும்...என் ஹேர்ஸ்டைலெல்லாம் கலைஞ்சு முடி பறக்குற மாறி...
SITN 2:
அத்தியாம் 2 :
சுருதி பியூனுடன் எட்டாம் வகுப்பு அ பிரிவு வகுப்பறையை நெருங்கியிருந்த வேளையில் அவ்வகுப்பறைக்கு வெளியே சுதாகர் ஒரு ஆசிரியையிடம் திட்டுவாங்கிக்கொண்டிருந்தான்.....
"உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இந்த மாறி கேள்விலாம் கேட்ககூடாதுனு...உன்னால தினமும் அரைமணி நேரம் பீரியட் வேஸ்ட் ஆகுறது தான் மிச்சம்...இப்ப அதுக்கு பதில் தெரிஞ்சு நீ என்ன பண்ண...
அத்தியாயம் 1
இதமான காலை வேளையில் மதுரையின் புறநகர் பகுதியில் உள்ள ஜெயராம் மேல்நிலை பள்ளி பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது...பள்ளி பருவம் மிகவும் இனிமையானது....அதை சமயத்தில் சிறிது சோர்வானதும் கூட...அதற்கு ஏற்றார் போல மாணவர்களும் உற்சாகமாகவும்,சோர்வாகவும் பள்ளியின் உள்சென்று கொண்டு இருந்தார்கள்...அவர்களுடன் நம் கதையின் மைந்தர்களான சுருதி சுதாகர் மற்றும் கதிரவனும்...