SM
சாரல் மழையே
அத்தியாயம் 13
வழக்கமாக ஞாயிற்றுகிழமை காலை எப்போதும் போல வீட்டினர் கூடி இருக்கும் நேரத்தில், கீர்த்தி உண்டாகி இருப்பதை நாயகி சொல்லிவிட்டார். ஆனால் இரட்டை குழந்தைகள் எனச் சொல்லவில்லை. அது பிறக்கும் நேரம் தெரியட்டும் என்றுவிட்டார். இதற்கே சுனிதா பொறுமுவார் என்று தெரியும்.
அதே போலத் தங்கள் வீட்டிற்கு வந்ததும், “ஒன்னுக்கு ரெண்டா அங்க குழந்தைகள்...
வெளிநாட்டில் வேலை, படிப்பு என இருக்க.. தர்மாவிற்குத் திருமணம் என்றதும், அவனை விடவும் மனமில்லை. அவனைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற பிறகும், அவளது விருப்பத்திற்கு மதிப்பு இருக்கவில்லை.
ஏனோ அவளுக்குப் பிடித்த மாதிரியும் இன்னும் வேறு யாரையும் அவள் சந்திக்கவில்லை. உண்மையில் இனியா யாரோடும் ஓட்டும் ரகமும் இல்லை. அவளுக்கு நெருங்கிய தோழிகள் என...
சாரல் மழையே
அத்தியாயம் 12
தர்மா வந்ததும் கீர்த்தியும் அவனுடன் சேர்ந்து இரவு உணவருந்தினாள். மதியம் அருணா குடும்பத்தினருக்காக நிறைய வகையான உணவுகள் செய்திருக்க.... கீர்த்தி அதையெல்லாம் இப்போது வைத்து ஒரு கட்டுகட்ட... தர்மா எப்போதும் போல இரவு குறைவான உணவுடன் நிறுத்திக்கொள்ள... கீர்த்தி உண்டு கொண்டே இருந்தாள்.
“எதுக்கு நைட் நேரம் இவ்வளவு சாப்பிடுற?” கணவன் கேட்க,
“அவனைப்...
மாடியில் ஒரு அறையும், பெரிய தோட்டமும் உண்டு. நிறையப் பூ, காய்கறி மற்றும் பழவகைகள் என நிறையச் செடி, கொடிகள் வைத்திருந்தான். அதிக வெயில் தாக்காமல் இருக்க... அதற்குரிய வகையில் ஏற்பாடு செய்திருக்க... அதனால் அந்த இடமே குளுமையாக இருக்க... தந்தையும் மகளும் செடிகளுக்கு நீர் விட்டனர்.
அபிக்கு இந்த வேலை செய்ய ரொம்பப் பிடிக்கும்....
சாரல் மழையே
தன் பிள்ளைகளை எழுப்பிப் பாலைக் கொடுக்க வேண்டிய பொறுப்பைக் கீர்த்திக்கு கொடுத்துவிட்டு அருணா மாடி அறையைத் தயார் செய்யச் சென்றாள். அவள் சொன்னபடி பிள்ளைகளை எழுப்பிப் பாலைக் குடிக்க வைக்க, இருவரும் குடித்து முடித்து வெளியே சென்று விளையாட... தர்மாவும் கீர்த்தியும் திண்ணையில் உட்கார்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
எட்டு மணி ஆனதுமே, ஜமுனா...
சாரல் மழையே
அத்தியாயம் 11
புதுமணத் தம்பதிகள் வீடு வர... அருணா அவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள். கீர்த்திப் பூஜை அறையில் விளக்கேற்றி வந்ததும், அருணா அவர்களுக்குப் பால் பழம் கொடுக்க.... உண்டு முடித்தும், தர்மா கீர்த்தியுடன் சென்று அவனது தாத்தா பாட்டி, மற்றும் தன் அம்மாவிடம் ஆசிவாதம் வாங்கினான். பிறகு கீர்த்தியின் பாட்டியிடமும் வாங்கினர்.
கீர்த்தியை உள்ளே அழைத்துச்...
“உங்க அண்ணனை அப்படியெல்லாம் லேசா எடை போடாத. பெரிய இடத்துப் பெண்ணைப் பிடிச்சிருக்கான். என்னைக்கு இருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு அவங்க பிறந்த வீட்டு சொத்து வரும். அதெல்லாம் யோசிக்காமலா இருப்பான்.”
“ஏன் ஒரு வசதி இல்லாத பெண்ணைக் காதலிச்சிருக்க வேண்டியது தான... சும்மா அவன் நல்லவன் வேஷம் போடுறான். நீங்களும் நம்பிட்டு.” எனச் சந்துரு சகுனி...
சாரல் மழையே
அத்தியாயம் 10
கீர்த்தியின் தாய் மாமா அவளை அழைத்துப் பேசி இருந்தார். எப்போது திருமணம்? எங்கே என எல்லாம் விசாரித்து இருந்தார். கீர்த்தி அதைத் தர்மாவிடம் சொல்லி இருக்க, அவன் அவர் எண்ணை வாங்கித் தானும் அழைத்துப் பேசினான். கீர்த்தியின் பெற்றோர் பற்றி எதுவும் பேசவில்லை. அவருக்குப் பத்திரிகை வைக்க விரும்புவதாகச் சொல்ல... சென்னையில்...
சாரல் மழையே
அத்தியாயம் 9
திருமண வேலைகள் வேகமெடுக்க... விஷாலும் ஜமுனாவும் சென்னையில் இருக்கும் நெருங்கிய உறவினர்களுக்குப் பத்திரிகை வைத்துக் கொண்டிருந்தனர்.
அன்று தர்மா இரவு உணவு உண்ணும் போது, ஜமுனா அவர்கள் பத்திரிக்கை வைக்கச் சென்ற கதையைச் சொன்னார்.
“ஒவ்வொரு வீட்லயும் போய் ரெண்டு நிமிஷம் கூட இருக்க விட மாட்டேங்கிறான். போனதும் பத்திரிக்கையை எடுத்து நீட்டி, அவங்க...
“சொல்லுங்க உங்க காதல் கதையைக் கேட்போம்.” என விஷால் வசதியாகப் படுத்துக் கொண்டு கதைக் கேட்க ஆர்வமாக...
“நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை.” என்றதும்,
“யார் முதல்ல லவ் பண்றேன்னு சொன்னது?.”
“லவ் பன்றோம்னு இதுவரை ரெண்டு பேருமே சொன்னது இல்லை.” எனக் கீர்த்திச் சொன்னதும், விஷால் என்ன டா இது என்பது போலப் பார்க்க...
“எனக்கு வீட்ல...
எல்லோரும் குடும்பமாகத்தான் சென்றிருந்தனர். அன்று காலை உணவு எல்லோருக்கும் தர்மா தான் வரவழைத்திருந்தான்.
காலை உணவு முடிந்ததும், ரங்கநாதன் எல்லோரையும் வைத்துக் கொண்டே தனது ஆற்றாமையைக் கொட்டினார்.
“அவன் அப்பாவும் இல்லை. எனக்கும் முடியலை... ஆபீஸ் வேலை, கல்யாண வேலைன்னு அவன்தான் எல்லாத்துக்கும் அலையுறான். யாரும் கூடமாட ஒத்தாசை செய்யக் கூட மாட்டேங்கிறீங்களே...” எனச் சொல்லியே விட்டார்.
தனது...
சாரல் மழையே
அத்தியாயம் 8
கீர்த்தி வீட்டில் இருந்து கிளம்பி கடற்கரை சாலைக்கு வந்திருந்தனர். நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க... அடுத்து என்ன செய்வது என தர்மா நண்பர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தான். கீர்த்தி அமைதியாகக் காரில் உட்கார்ந்து இருந்தாள்.
தர்மாவுக்குக் கீர்த்தியை அப்போது தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லை. அவளை முறையாக மணந்த பிறகே...
சாரல் மழையே
அத்தியாயம் 7
முன்தினத்தில் பெற்றோரிடம் வாக்குவாதம். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் பிறகு தர்மாவினால் ஏற்பட்ட மகிழ்ச்சி என நிறைய நடந்திருக்க... கீர்த்தி மிகவும் களைத்துப்போய் இருந்தாள். இரவு தாமதமாக உறங்கியதால்.... காலை ஒன்பது மணி வரை கலையாத உறக்கம்.
விடாது ஒலித்த கைப்பேசி அழைப்பில், கண்ணைத் திறவாமல் கையால் மெத்தையைத் தடவி கைபேசியை எடுத்து, யார்...
“ஒருநாள் குடிச்சாலும் விஷம் விஷம்தான்.” என்றதும்,
“கீழ போட்டுடட்டுமா வேஸ்டானா பரவாயில்லையா?” என்றாள்.
வேண்டாம் என்று சொல்வான் என்றுதான் கேட்டாள். ஆனால் அவன் பரவாயில்லை போட்டு விடு எனச் சொல்வான் என நினைக்கவில்லை.
கீர்த்திச் சென்று குப்பைக் கூடையில் போட்டு விட்டு வர... தீபக்கின் மனைவி வர்ஷாவும், சுமந்த்தின் மனைவி நிஷாவும் அவளை இது தேவையா என்பது போலப்...
சாரல் மழையே
அத்தியாயம் 5
மதியம் சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு தர்மா அவன் நண்பர்களைப் பார்க்க சென்றான். நண்பர்கள் என்றால் சேர்ந்து தண்ணி அடிப்பதோ அல்லது சேர்ந்து ஊர் சுற்றுவதோ அல்ல... நல்ல ஆக்கப்பூரவமான விஷங்களைப் பேசுபவர்கள் மற்றும் செய்பவர்கள்.
உன் நண்பர்கள் யார் என்று சொல்... நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பதற்கு ஏற்ப... தர்மாவின்...
மறுநாள் ஞாயிறுக்கிழமை என்பதால் வழக்கம் போலக் காலை உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அருணா வந்திருப்பதால்... இன்னுமே சிறப்பான விருந்து தயராக. ஜமுனா சமைக்கக் கீர்த்தி அவருக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
எல்லோரும் ஒவ்வொருவராக வந்து சேர பத்து மணி ஆகிவிட்டது. சுனிதாவின் அண்ணன் மகள்கள் இனியா மற்றும் சௌம்யா இருவரும் நேற்றே வந்திருந்தனர். அதில் சௌமியாவை தான்...
சாரல் மழையே
அத்தியாயம் 4
மறுநாள் காலை தர்மா அலுவலகம் செல்லக் கிளம்பி வர... அருணாவின் பிள்ளைகள் பீச் போக வேண்டும் என ஆசைப்பட்டனர். தர்மா மனைவியை மாலை அழைத்துக் கொண்டு செல்ல சொன்னான். கீர்த்தியும் சரி என்றாள்.
சந்துரு எழும் போதே முன் மதிய பொழுதுதான். எழுந்தவன் நிதானமாகக் குளித்துக் கிளம்பி கீழே வர மதியம் ஆகி...
“உனக்கு இதுல பெருமை வேறையா?” என்ற நாயகி.... “இன்னும் வசி, விஷால், ரித்விகா என்ன செய்யக் காத்திருக்காங்களோ...அவங்களும் அவங்களே பார்த்துப்பாங்களோ என்னவோ.” என அவர் கவலையைப் பார்த்து சிரித்த தர்மா,
“காதல் திருமணம்தான் நம்ம வீட்டுக்குச் செட் ஆகுமோ என்னவோ... இதுவரை வந்த ரெண்டு மருமகள்களும் நல்லாத்தானே இருக்காங்க பாட்டி. பின்ன என்ன கவலையை விடுங்க.”...
சாரல் மழையே
அத்தியாயம் 3
தர்மாவின் அலுவலகம் வழக்கம் போலப் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. ஒரு இருக்கையில் இருந்து மற்றொன்றிற்கு என ஆட்களின் நடமாட்டம். விடாது அழைக்கும் தொலைபேசி அழைப்புகள்... அதை உடனே ஏற்கும் பணியாளர்கள் என வேலைப் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.
கீர்த்தியைப் பார்த்ததும் தொலைபேசியில் அழைப்பில் இருந்தாலும், மேடம் எனக் கையசைத்தவர்களுக்குப் பதிலுக்குத் தானும் கையசைத்தவள்,...
சாரல் மழையே
அத்தியாயம் 1
சென்னை ஓ. எம். ஆர் சாலை, நேரம் நள்ளிரவு இரண்டு மணி. ரேஸ் விட்டது போல இரண்டு கார்கள் சீறிப்பாய்ந்து செல்ல, அந்த இரண்டில் ஒன்றில் இருந்த விஷால் அதிகபடியாகக் குடித்திருந்தபடியால்... சற்றே அவனின் கவனம் சிதற, பாதையின் நடுவே இருந்த டிவைடர்ல் மோத இருந்தவன், கடைசி நொடி சுதாரித்துக் காரை...