SM
கீர்த்தி அவள் அம்மாவை அழைத்துக் கொண்டு மேலே அவள் அறைக்குச் சென்றாள். மகளின் தலைக்கு ஷாம்பூ தேய்த்து விட்டவர், பிறகு சோப்பை எடுக்க... “அம்மா, சோப்போட கடலை மாவு, மஞ்சளும் தொட்டுக்கோங்க... தனித் தனியா தேச்சு குளிச்சா... ரொம்ப நேரம் தண்ணியில இருக்க மாதிரி ஆகிடும். அப்புறம் சளி பிடிச்சுக்கும்.” என்றாள்.
மகள் சொன்னது போலச்...
நாயகி சொன்னது போல.... மகன்கள் வந்து சொன்னதும், “நமக்கு நல்லா பிஸ்னஸ் ஆகிற ஏரியாவா பார்த்து கேளுங்க.” எனச் சுனிதா ஆரம்பிக்க...
“அம்மா இனி நீங்க எந்த விஷயத்திலேயும் தலையிடக் கூடாது. எங்காவது ஊர் சுத்தி பார்க்கனுமா அப்பாவும் நீங்களும் போயிட்டு வாங்க. தேவையில்லாம வாயைத் திறந்தீங்க அவ்வளவு தான்.” எனச் சூரியாவும்,
“நீங்க ஒழுங்கா இல்லைனா...
சாரல் மழையே
அத்தியாயம் 3
தர்மாவின் அலுவலகம் வழக்கம் போலப் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. ஒரு இருக்கையில் இருந்து மற்றொன்றிற்கு என ஆட்களின் நடமாட்டம். விடாது அழைக்கும் தொலைபேசி அழைப்புகள்... அதை உடனே ஏற்கும் பணியாளர்கள் என வேலைப் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.
கீர்த்தியைப் பார்த்ததும் தொலைபேசியில் அழைப்பில் இருந்தாலும், மேடம் எனக் கையசைத்தவர்களுக்குப் பதிலுக்குத் தானும் கையசைத்தவள்,...
“ஒருநாள் குடிச்சாலும் விஷம் விஷம்தான்.” என்றதும்,
“கீழ போட்டுடட்டுமா வேஸ்டானா பரவாயில்லையா?” என்றாள்.
வேண்டாம் என்று சொல்வான் என்றுதான் கேட்டாள். ஆனால் அவன் பரவாயில்லை போட்டு விடு எனச் சொல்வான் என நினைக்கவில்லை.
கீர்த்திச் சென்று குப்பைக் கூடையில் போட்டு விட்டு வர... தீபக்கின் மனைவி வர்ஷாவும், சுமந்த்தின் மனைவி நிஷாவும் அவளை இது தேவையா என்பது போலப்...
சாரல் மழையே
அத்தியாயம் 4
மறுநாள் காலை தர்மா அலுவலகம் செல்லக் கிளம்பி வர... அருணாவின் பிள்ளைகள் பீச் போக வேண்டும் என ஆசைப்பட்டனர். தர்மா மனைவியை மாலை அழைத்துக் கொண்டு செல்ல சொன்னான். கீர்த்தியும் சரி என்றாள்.
சந்துரு எழும் போதே முன் மதிய பொழுதுதான். எழுந்தவன் நிதானமாகக் குளித்துக் கிளம்பி கீழே வர மதியம் ஆகி...
சாரல் மழையே
இறுதி அத்தியாயம் 1
முதல் மூன்று நாட்கள் விஷாகன் அங்கே பொருந்திப் போக மிகவும் கஷ்டபட்டான். மனதை திசை திருப்ப வகுப்பு, பாடம் என அதிலேயே கவனமாக இருந்தான்.
சிலர் நட்பு கரம் நீட்ட.... வேறு வழியில்லாமல் தான் இவனும் பேசினான். பள்ளியில் கூட அதிக நண்பர்கள் இல்லை. சில நண்பர்கள்தான் என்றாலும் பல...
அந்த அறையில் இருந்த பெரிய பெரிய டெட்டி பேர் பொம்மைகளைப் பார்த்த அபி... இதெல்லாம் யாருது எனக் கேட்க, “உங்க அம்மாவோடது தான்.” என்றதும், அப்படியா என்பது போல அவள் கீர்த்தியைப் பார்க்க... கீர்த்தி ஆமாம் என்றாள்.
“நீ வேணா எடுத்துக்கோ...” என நவீனா சொல்ல...
“வேண்டாம் அப்பா யார் வீட்ல இருந்தும் எதுவும் கேட்க கூடாது...
“ஹார்லிக்ஸ் குடி கீர்த்தி.” என்ற அருணா டம்ளரில் ஹார்லிக்ஸ் விட்டுக் கொடுக்க... நவீனா மகளுக்கு அதைக் குடிக்கக் கொடுத்தார். கீர்த்திப் படுத்தபடி தான் குடித்தாள்.
குடித்துவிட்டு அவள் மீண்டும் உறங்கி விட... அருணாவுக்கு நிம்மதியாக இருந்தது. வெளியே வந்து தம்பியை அழைத்துச் சொன்னாள்.
வினோத் வரும் போது மாற்று உடை எடுத்து வந்திருக்க... நவீனா அறையில் இருந்த...
சாரல் மழையே
அத்தியாயம் 12
தர்மா வந்ததும் கீர்த்தியும் அவனுடன் சேர்ந்து இரவு உணவருந்தினாள். மதியம் அருணா குடும்பத்தினருக்காக நிறைய வகையான உணவுகள் செய்திருக்க.... கீர்த்தி அதையெல்லாம் இப்போது வைத்து ஒரு கட்டுகட்ட... தர்மா எப்போதும் போல இரவு குறைவான உணவுடன் நிறுத்திக்கொள்ள... கீர்த்தி உண்டு கொண்டே இருந்தாள்.
“எதுக்கு நைட் நேரம் இவ்வளவு சாப்பிடுற?” கணவன் கேட்க,
“அவனைப்...
நள்ளிரவில் எதோ சத்தம் கேட்டு விழித்த தர்மா, பிறகே அது கைப்பேசியின் அழைப்பு என்பதை உணர்ந்து, கீர்த்தி எழுவதற்குள் அவசரமாக எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான். விஷால் எதற்கு இந்த நேரத்தில் அழைக்கிறான் என நினைத்தபடி எடுத்துப் பேசினான்.
“சொல்லு டா...”
“அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நான் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன்.”
“ஓ... இன்னைக்கு நல்லாதானே இருந்தார். டாக்டர் பார்த்தாங்களா?”
“பார்த்திட்டு...
வெளிநாட்டில் வேலை, படிப்பு என இருக்க.. தர்மாவிற்குத் திருமணம் என்றதும், அவனை விடவும் மனமில்லை. அவனைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற பிறகும், அவளது விருப்பத்திற்கு மதிப்பு இருக்கவில்லை.
ஏனோ அவளுக்குப் பிடித்த மாதிரியும் இன்னும் வேறு யாரையும் அவள் சந்திக்கவில்லை. உண்மையில் இனியா யாரோடும் ஓட்டும் ரகமும் இல்லை. அவளுக்கு நெருங்கிய தோழிகள் என...
பாட்டிகள் இருவரும் பேரனை இரண்டு நாட்கள் சீராட்டினார். அடுத்த இரண்டு வாரத்தில் கண்டிப்பா வரணும் எனச் சொல்லிவிட்டு, திங்கள் காலை கீர்த்தி மகனை ஹாஸ்டலில் விட்டுவிட்டு கிளம்பினாள்.
முன்பு ஒரு சோம்பேறித்தனம் இருக்கும் விஷாகனிடம், வீட்டிற்கு விருந்தினர் வந்தால் கூட மதிக்க மாட்டான். அவன் அறையிலேயே இருந்து கொள்வான். இப்போது இங்கே ஹாஸ்டல் வந்த பிறகு...
சாரல் மழையே
அத்தியாயம் 5
மதியம் சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு தர்மா அவன் நண்பர்களைப் பார்க்க சென்றான். நண்பர்கள் என்றால் சேர்ந்து தண்ணி அடிப்பதோ அல்லது சேர்ந்து ஊர் சுற்றுவதோ அல்ல... நல்ல ஆக்கப்பூரவமான விஷங்களைப் பேசுபவர்கள் மற்றும் செய்பவர்கள்.
உன் நண்பர்கள் யார் என்று சொல்... நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பதற்கு ஏற்ப... தர்மாவின்...
சாரல் மழையே
தன் பிள்ளைகளை எழுப்பிப் பாலைக் கொடுக்க வேண்டிய பொறுப்பைக் கீர்த்திக்கு கொடுத்துவிட்டு அருணா மாடி அறையைத் தயார் செய்யச் சென்றாள். அவள் சொன்னபடி பிள்ளைகளை எழுப்பிப் பாலைக் குடிக்க வைக்க, இருவரும் குடித்து முடித்து வெளியே சென்று விளையாட... தர்மாவும் கீர்த்தியும் திண்ணையில் உட்கார்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
எட்டு மணி ஆனதுமே, ஜமுனா...
மாடியில் ஒரு அறையும், பெரிய தோட்டமும் உண்டு. நிறையப் பூ, காய்கறி மற்றும் பழவகைகள் என நிறையச் செடி, கொடிகள் வைத்திருந்தான். அதிக வெயில் தாக்காமல் இருக்க... அதற்குரிய வகையில் ஏற்பாடு செய்திருக்க... அதனால் அந்த இடமே குளுமையாக இருக்க... தந்தையும் மகளும் செடிகளுக்கு நீர் விட்டனர்.
அபிக்கு இந்த வேலை செய்ய ரொம்பப் பிடிக்கும்....
“நீங்க சொல்லுங்க தாத்தா...” என்றதும், ரங்கநாதன் சொத்துக்களின் விவரம், அதன் இப்போதைய மதிப்பு, அதை எப்படிப் பிரிகிறார்கள் எனச் சொல்லிக் கொண்டே வர.... சூரியா, வசீகரன், விஷால் தாங்கள் வைத்திருந்த தாளில் குறித்துக் கொண்டே வந்தனர்.
அவரவர் இப்போது இருக்கும் வீடு அவர்களுக்கே... அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. அதே போல நாயகியின் நகைகள் அவர்...
சாரல் மழையே
அத்தியாயம் 21
மறுநாள் ஜமுனா மருத்துவமனையில் உடனிருந்தார். வேளைக்கு வீட்டில் இருந்து உணவு வந்தது. தர்மாவும் நவீனாவும் மாறி மாறி குழந்தையின் அறையின் முன்பு உட்கார்ந்திருந்தனர்.
குழந்தையைப் பற்றி எதுவும் தவறான செய்தி கேட்டுவிடக் கூடாதே என்ற அச்சத்திலேயே, கீர்த்தித் தர்மாவோடு கூடச் சரியாகப் பேசாமல் இருந்தாள். அவன் வரும் போதெல்லாம் என்ன சொல்லப் போகிறானோ...
சின்ன மருமகள் உண்டானதில் சுனிதாவுக்குச் சந்தோஷம். அதே சமயம் ஸ்ருதி இன்னும் உண்டாகவில்லை என எப்போதுமே முனங்கிக் கொண்டே இருந்தார்.
கீர்த்தியின் பிறந்த வீட்டினரின் செல்வ செழிப்பை பார்த்ததும், சுனிதாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதற்குத் தர்மா மனது வைத்தால் தான் உண்டு என்பதால்.. அவனுக்கு ஐஸ் வைப்பதாக எண்ணி,
கீர்த்திக்கு வளையல் அடுக்கி முடித்ததும், “கீர்த்தி,...
சாரல் மழையே
அத்தியாயம் 10
கீர்த்தியின் தாய் மாமா அவளை அழைத்துப் பேசி இருந்தார். எப்போது திருமணம்? எங்கே என எல்லாம் விசாரித்து இருந்தார். கீர்த்தி அதைத் தர்மாவிடம் சொல்லி இருக்க, அவன் அவர் எண்ணை வாங்கித் தானும் அழைத்துப் பேசினான். கீர்த்தியின் பெற்றோர் பற்றி எதுவும் பேசவில்லை. அவருக்குப் பத்திரிகை வைக்க விரும்புவதாகச் சொல்ல... சென்னையில்...
காலை உணவுக்குப் பிறகு அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தவர்கள், அடுத்து நீச்சல்குளம் சென்றனர்.
தந்தையும் மகளும் நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருக்க... மரநிழலில் இருந்த பெஞ்சில் கீர்த்திச் சாய்ந்து படுத்திருந்தாள். ஒருமணி நேரம் போல நீரில் ஆடிவிட்டு இருவரும் மேலே வர... மூவரும் அறைக்குத் திரும்பினர்.
தந்தையும் மகளும் முன்னால் பேசிக்கொண்டு செல்ல... கீர்த்தி மெதுவாக வேடிக்கை பார்த்தபடி...