SM
சாரல் மழையே
அத்தியாயம் 25
அடுத்த இரண்டு வருடங்களில் இரவு உறக்கத்திலேயே ரங்கநாதன் தவறி இருந்தார். தர்மா தான் இடிந்து போய் உட்கார்ந்து விட்டான். தினமும் காலை அவரைப் பார்க்காமல் அவன் நாள் தொடங்கியதும் இல்லை. அதே போலப் படுக்கும் முன் அவரைச் சென்று பார்க்காமல் இருந்ததும் இல்லை. அவனுக்குப் பெரிய பலமாக இருந்தவர்.
அண்ணனின் நிலை உணர்ந்து...
சாரல் மழையே
அத்தியாயம் 24
கீர்த்தி வெள்ளிக்கிழமை மாலையே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவள் அம்மா வீடு சென்று விடுவாள். நவீனாவே வந்து அழைத்துச் செல்வார். வார நாட்களில் புகுந்த வீடு, வார இறுதியில் அம்மா வீடு என நேரம் சந்தோஷமாகக் கழிந்தது.
தர்மா கீர்த்தியின் பெற்றோருக்கு மருமகன் மட்டும் அல்ல இன்னொரு மகனும் கூட அப்படித்தான் அவனை...
நாயகி சொன்னது போல.... மகன்கள் வந்து சொன்னதும், “நமக்கு நல்லா பிஸ்னஸ் ஆகிற ஏரியாவா பார்த்து கேளுங்க.” எனச் சுனிதா ஆரம்பிக்க...
“அம்மா இனி நீங்க எந்த விஷயத்திலேயும் தலையிடக் கூடாது. எங்காவது ஊர் சுத்தி பார்க்கனுமா அப்பாவும் நீங்களும் போயிட்டு வாங்க. தேவையில்லாம வாயைத் திறந்தீங்க அவ்வளவு தான்.” எனச் சூரியாவும்,
“நீங்க ஒழுங்கா இல்லைனா...
சாரல் மழையே
அத்தியாயம் 23
மூன்று மாதங்களில் தர்மா கீர்த்தியின் இரட்டை செல்வங்களுக்குப் பெயர் சூட்டும் விழா கீர்த்தியின் வீட்டிலேயே சிறப்பாக நடந்தது. நவீனா அவர்கள் பக்கம் சொந்த பந்தங்கள் அனவைரையும் அழைத்துப் பெரிய அளவில் செய்தார்.
முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில், அதுவும் முருகனின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் இருவரும் பிறந்திருக்க... கார்த்திகேயன் மற்றும் விஷாகன் என...
பிள்ளைகள் வெளியே ஹாலில் இருக்க... கீர்த்திச் சிறிய விளக்கை மட்டும் போட்டு விட்டு படுத்திருந்தாள். அவளது வலது கைக் கொண்டு முகத்தை மறைத்தபடி படுத்திருந்தாள்.
அவள் அருகில் கட்டிலில் யாரோ உட்காருவது போல இருக்க.... வலிய கரம் ஒன்று அவள் கைகளை எடுக்க முயல... அவளுக்கா அவள் கணவனின் ஸ்பரிசம் தெரியாது.
அவன் அவள் கண்ணீரைக் காணக்...
சாரல் மழையே
அத்தியாயம் 22
மகன்கள் இருவரும் ஒரே நேரம் பசிக்கு அழுக... நல்லவேளை கீர்த்திக் காலையில் எழுந்ததும் தாய்ப்பால் பாட்டிலில் எடுத்து வைத்திருந்தாள். இருவரும் ஒரே நேரம் அழுதால் சமாளிக்க முடியாது. அதோடு அதிகாலை நேரம் அவளுக்குத் தாய்ப்பாலும் நன்றாக இருக்கும். அந்த நேரம் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டு இருப்பார்கள். அதனால் அந்த நேரம்...
கீர்த்தி அவள் அம்மாவை அழைத்துக் கொண்டு மேலே அவள் அறைக்குச் சென்றாள். மகளின் தலைக்கு ஷாம்பூ தேய்த்து விட்டவர், பிறகு சோப்பை எடுக்க... “அம்மா, சோப்போட கடலை மாவு, மஞ்சளும் தொட்டுக்கோங்க... தனித் தனியா தேச்சு குளிச்சா... ரொம்ப நேரம் தண்ணியில இருக்க மாதிரி ஆகிடும். அப்புறம் சளி பிடிச்சுக்கும்.” என்றாள்.
மகள் சொன்னது போலச்...
சாரல் மழையே
அத்தியாயம் 21
மறுநாள் ஜமுனா மருத்துவமனையில் உடனிருந்தார். வேளைக்கு வீட்டில் இருந்து உணவு வந்தது. தர்மாவும் நவீனாவும் மாறி மாறி குழந்தையின் அறையின் முன்பு உட்கார்ந்திருந்தனர்.
குழந்தையைப் பற்றி எதுவும் தவறான செய்தி கேட்டுவிடக் கூடாதே என்ற அச்சத்திலேயே, கீர்த்தித் தர்மாவோடு கூடச் சரியாகப் பேசாமல் இருந்தாள். அவன் வரும் போதெல்லாம் என்ன சொல்லப் போகிறானோ...
“ஹார்லிக்ஸ் குடி கீர்த்தி.” என்ற அருணா டம்ளரில் ஹார்லிக்ஸ் விட்டுக் கொடுக்க... நவீனா மகளுக்கு அதைக் குடிக்கக் கொடுத்தார். கீர்த்திப் படுத்தபடி தான் குடித்தாள்.
குடித்துவிட்டு அவள் மீண்டும் உறங்கி விட... அருணாவுக்கு நிம்மதியாக இருந்தது. வெளியே வந்து தம்பியை அழைத்துச் சொன்னாள்.
வினோத் வரும் போது மாற்று உடை எடுத்து வந்திருக்க... நவீனா அறையில் இருந்த...
சாரல் மழையே
அத்தியாயம் 20
குழந்தை எப்போது பிறக்கும் என்றெல்லாம் யாராலும் தீர்மானிக்க முடியாது. அது நம் கையில் இல்லை. அடுத்த இரண்டாவது நாளே அதிகாலையில் கீர்த்திக்கு வலி எடுக்க... தர்மா மருத்துவரை கைப்பேசியில் அழைத்துச் சொல்ல...
“உடனே ஹாஸ்பிடல் வந்திடுங்க. நானும் வந்திடுறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்றார்.
முப்பத்தி ஒன்பது வாரங்கள் முழுமையான கர்ப்ப காலம். ஆனால்...
அந்த அறையில் இருந்த பெரிய பெரிய டெட்டி பேர் பொம்மைகளைப் பார்த்த அபி... இதெல்லாம் யாருது எனக் கேட்க, “உங்க அம்மாவோடது தான்.” என்றதும், அப்படியா என்பது போல அவள் கீர்த்தியைப் பார்க்க... கீர்த்தி ஆமாம் என்றாள்.
“நீ வேணா எடுத்துக்கோ...” என நவீனா சொல்ல...
“வேண்டாம் அப்பா யார் வீட்ல இருந்தும் எதுவும் கேட்க கூடாது...
சாரல் மழையே
அத்தியாயம் 19
தங்கள் வீட்டை பார்த்ததும் கீர்த்திக்கு பழைய நினைவுகள் எட்டிப் பார்த்தது. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது இங்கே வந்து.
வீட்டிற்கு வந்ததும் அவள் அம்மா எதாவது குடிக்கிறியா எனக் கேட்க, இப்ப எதுவும் வேண்டாம் என்றவள், தண்ணீர் மட்டும் வாங்கிக் குடித்தாள்.
சோமசேகர் மகளுடன் பேச எண்ணி அபியை அவனுடன் வைத்திருக்கச் சொல்லி வினோத்தை அனுப்பியவர்,...
சின்ன மருமகள் உண்டானதில் சுனிதாவுக்குச் சந்தோஷம். அதே சமயம் ஸ்ருதி இன்னும் உண்டாகவில்லை என எப்போதுமே முனங்கிக் கொண்டே இருந்தார்.
கீர்த்தியின் பிறந்த வீட்டினரின் செல்வ செழிப்பை பார்த்ததும், சுனிதாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதற்குத் தர்மா மனது வைத்தால் தான் உண்டு என்பதால்.. அவனுக்கு ஐஸ் வைப்பதாக எண்ணி,
கீர்த்திக்கு வளையல் அடுக்கி முடித்ததும், “கீர்த்தி,...
சாரல் மழையே
அத்தியாயம் 18
கீர்த்திக்கு ஒன்பதாம் மாதம் துவங்கி இருந்தது. அந்த மாத பரிசோதனைக்குத் தர்மா அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றிருந்தான்.
கீர்த்தியை உள்ளே உதவி டாக்டர் பரிசோதிக்க... தர்மா பெரிய டாக்டரின் முன் அமர்ந்திருந்தான். இரண்டு நாட்கள் முன்பே ஸ்கேன் எடுத்திருந்தனர். அந்தப் பரிசோதனையின் முடிவை பார்த்த டாக்டர், “எல்லாம் நார்மல் தான். ரெட்டை...
“நீங்க சொல்லுங்க தாத்தா...” என்றதும், ரங்கநாதன் சொத்துக்களின் விவரம், அதன் இப்போதைய மதிப்பு, அதை எப்படிப் பிரிகிறார்கள் எனச் சொல்லிக் கொண்டே வர.... சூரியா, வசீகரன், விஷால் தாங்கள் வைத்திருந்த தாளில் குறித்துக் கொண்டே வந்தனர்.
அவரவர் இப்போது இருக்கும் வீடு அவர்களுக்கே... அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. அதே போல நாயகியின் நகைகள் அவர்...
சாரல் மழையே
அத்தியாயம் 17
யாரும் இப்போது சொத்துப் பிரிப்பது பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் உமாபதியின் பதினாறாம் நாள் காரியத்துக்கு வந்த சுபாவின் பிறந்த வீட்டினர். மதிய உணவு முடித்து வீட்டினர் மட்டும் இருக்கும்போது அதைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்தனர்.
“அவர் இருந்தார்... அதனால நாங்க எதிலேயும் தலையிடலை... இப்போ அத்தான் இல்லை. எங்க அக்காவுக்கும் பசங்களுக்கும்...
நள்ளிரவில் எதோ சத்தம் கேட்டு விழித்த தர்மா, பிறகே அது கைப்பேசியின் அழைப்பு என்பதை உணர்ந்து, கீர்த்தி எழுவதற்குள் அவசரமாக எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான். விஷால் எதற்கு இந்த நேரத்தில் அழைக்கிறான் என நினைத்தபடி எடுத்துப் பேசினான்.
“சொல்லு டா...”
“அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நான் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன்.”
“ஓ... இன்னைக்கு நல்லாதானே இருந்தார். டாக்டர் பார்த்தாங்களா?”
“பார்த்திட்டு...
சாரல் மழையே
அத்தியாயம் 16
விஷால் ரித்விகாவை தர்மா சொன்னது போல விசாரித்தான்.
“அவரு வரன் பார்க்கலையான்னு தானே கேட்டார். நீ எதுக்கு அதுக்கு அவ்வளவு டென்ஷன் ஆன?” என்றதும்,
ரித்விகா, “இப்ப எனக்குக் கல்யாணம் வேண்டாம்.” என்றாள் சூடாக.
“உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி போர்ஸ் பண்ணலை. இப்ப ஏன் வேண்டாம் காரணம் சொல்லு.”
“என்னவோ பிடிக்கலை.”
“தர்மா அண்ணாவே லவ்...
காலை உணவுக்குப் பிறகு அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தவர்கள், அடுத்து நீச்சல்குளம் சென்றனர்.
தந்தையும் மகளும் நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருக்க... மரநிழலில் இருந்த பெஞ்சில் கீர்த்திச் சாய்ந்து படுத்திருந்தாள். ஒருமணி நேரம் போல நீரில் ஆடிவிட்டு இருவரும் மேலே வர... மூவரும் அறைக்குத் திரும்பினர்.
தந்தையும் மகளும் முன்னால் பேசிக்கொண்டு செல்ல... கீர்த்தி மெதுவாக வேடிக்கை பார்த்தபடி...
சாரல் மழையே
அத்தியாயம் 15
மாலைதான் அவர்களை அழைக்க வருவான் என்று நினைத்த கணவன் இப்போதே வருவதால்... கீர்த்தித் தயாராக ஆரம்பித்தாள். அவள் எல்லாம் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர தர்மாவும் வந்திருந்தான். வாசன் வீட்டில் இல்லை. அவரது மனைவி தான் பழச்சாறு கொடுத்துப் பேசிக்கொண்டு இருந்தார்.
அவன் வந்து சிறிது நேரத்திற்கெல்லாம் சொல்லிக் கொண்டு குடும்பமாக அங்கிருந்து...