Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 69_2
கார்த்திக் கைப்பேசியை வைத்துவிட்டு, அடுக்களைக்குள் நுழைந்தான்.
“சாரி.. பாஸ்.. தங்க பேமிலி இன்னைக்கு தான் அவங்க வீட்டுக்கு கிளம்பினாங்க. அவ தான் கால் போட்டா.. அது தான் எடுக்க வேண்டியதா போச்சு.. வாங்க அங்க உட்காருவோம்!” கூறிக்கொண்டே மகனையும் அவனுக்கு உணவையும் கையில் எடுத்துக்கொண்டு, இருவருமாய் லிவ்விங் ரூம்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 28
நாட்கள் அதன் போக்கில் நகர, அலுவலகத்தில் உர்ரென்று முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள் சுதா.
“டேய் ப்ளீஸ் டா..“ என்று கேன்டீனில் அவளைக் கெஞ்சியும் கொஞ்சியும் கொண்டுமிருந்தான் கார்த்திக்.
அவனை முறைக்க மட்டுமே கண் இருப்பது போல முறைத்துக் கொண்டிருந்தாள். முகத்தில் அப்படி ஒரு வாட்டம்.
“எவ்வளவு நேரமா கெஞ்சிட்டு இருக்கேன்.. கொஞ்சம்...
“ஏன் உன்னால போட முடியாது?” கேட்டவனுக்குள் ஒரு துள்ளல்..
அவனை நின்று பார்த்தவள், “போரப் போக்கப் பார்த்தா.. நான் தான் ஆயுசுக்கும் போட வேண்டி இருக்கும் போல!”
“என்ன சுதா சொல்ற? புரியல?” அவள் செல்லவும் அவள் பின்னோடு செல்ல அவனைப் பார்த்து “போய் சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வாங்க.. வெயிட் பண்றேன்.” அவள் டி.வி. முன்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 78_2
காதல் வாழ்வு முடிந்தது என்று மனதைக் கல்லாக்கி வாழ நினைத்தவர்களுக்கு, எல்லாம் தீடீர் என்று மாறிப் போகவும் நடப்பதெல்லாம் கனவாகி விடுமோ என்ற பயம் ஒருபக்கம்.. எதிரில் நடப்பதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அலை அலையாய் ஏதேதோ உணர்வுகள் முந்திக் கொண்டு வந்து ஒன்றோடு...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 55_2
அவளை விட்டால் அழுதுகொண்டே இருப்பாள் என உணர்ந்த கார்த்திக், அவன் போக்கில் பேச ஆரம்பித்தான், “சுப்.. பேசாத! உன் பேச்ச கேட்டு கேட்டு நான் தான் காதுல கட்டுப் போட வேண்டி இருக்கும்னு பார்த்தேன்… பார்த்தா நீ தொண்டைல கட்டுப் போட்டிருக்க..”
“ஒழுங்கு மரியாதையா நான் கிளம்பரதுக்குள்ள என்னைக்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 45_1
வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா.....
சென்னையில் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று அது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமேயான வி.ஐ.பி-களுக்கான தனியறை, நட்சத்திர ஹோட்டல்...
“இன்னும் என்ன வேணும்?” பேன்ட் பாக்கெட்டை துழாவினான்.. “என் ஜாக்? இந்தா சாவி.. வேற எதுவும் இல்லையே” என்று கார் சாவியைக் கொடுக்க..
“உன் ஜாகுவார் வச்சு நான் என்ன செய்ய?”
“சொல்லு என்ன வேணும்..”
ஆசையாய் அவனை பார்த்தாள்… “நிஜமா தெரியாதா? தூங்குரவன எழுப்பலாம்.. தூங்கர மாதரி நடிக்கரவன?.. நீ நடிக்கர.. என்னால எழுப்ப முடியல”
செல்லமாய் அவள்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 65
ஜான்சியின் முதல் விமானப் பயணம், நடுங்கிக் கொண்டே ஆரம்பித்து காது வலியில் அவதிப் பட்டு பின் அது அடங்கி… பார்க்க ஒன்றுமில்லா வானை வெறித்து அதுவும் முடியாமல் எதிரில் இருந்த திரையில் படம் பார்த்து, கிடைத்த உணவை விழுங்கி… தூங்கி என ஒருவழியாக அந்த நீண்ட பயணம்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 58_1
“நாளைக்கு என்னோட வரியா சுதா? காதல் பண்ணு.. கல்யாணம் பண்ணுனு கேட்க மாட்டேன். எனக்கு அதுல எல்லாம் விருப்பமும் இல்ல.. எண்ணமும் இல்ல! ஆனா உனக்கு ஒரு துணையா இருப்பேன். என் கூட வரியா சுதா?”
சுதா கை பிடித்துக் கண்கலங்கக் குரல் கரகரக்கக் கேட்டுக் கொண்டிருப்பது தீபக்கே...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 73_1
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் சொந்தம் பார்த்தாலே… சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே… பூவின் ஆயுள் கூடுமே”
யாரும் பாடவில்லை. ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்களைப் பார்ப்பவர்களுக்கு அப்படி தான் தோன்றும். பெரியவர்களின் பேச்சும், சிரிப்பும்.. குழந்தைகளின் மழலையும், கூச்சலும் ...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 2
தன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அஷோக்கின் சிந்தனையில் சுதா மட்டுமே.
‘அப்போ.. காலைல பார்த்த அருந்த வாலு இவ தானா... மாடில இருந்து பாக்க குட்டியா தெரிஞ்சா..? நேர்ல கை கால் எல்லாம் நல்ல நீளம் தான்..’ சிந்தனையோடு வீட்டை அடைந்தான்.
அவன் போகும் போது ஏற்படுத்திய சத்தம்,...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 6
காலை உணவினை பரிமாறிக்கொண்டே சுசிலா அஷோக்கிடம் காய்ந்துகொண்டிருந்தார். அவர் என்ன சொல்லியும் சிறு எதிர்ப்புமின்றி மணப்பெண் போல் அமைதியாய் தலை குனிந்து உணவருந்திக் கொண்டிருந்த அஷோக்கைப் பார்த்தவருக்குக் கோபம் இன்னுமே அதிகமானது.
“டேய்.. இங்க ஒருத்தி காட்டு கத்து கத்திட்டு இருக்கேன்.. என்னகென்னனு செவிடன் காதில சங்கூதின மாதரி,...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 4
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். இராமாயண காலத்திலிருந்தே தொடரும் கதை தான். இவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன?
வயிற்றில் பட்டாம்பூச்சி சிறகு அடிக்க, சில்லென்ற சாரல் உள்ளத்தைக் கிளர, குளிரும் உஷ்ணமும் ஒன்றாய் தாக்க..
இப்படி ஏதாவது நடந்திருக்க வேண்டுமோ? ஆனால் இதில் எதுவுமே அவர்களுக்கு ஏற்படவில்லை என்பது...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 38
“எதுக்கு கார்ல போர? ஆறு மணி நேர ட்ரைவ்! அதுவும் ட்ரைவர் வேண்டாம்னு சொல்ற! ஃப்லைட்ல போயேன்?” நீலாவதி, தீபக்கிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
வீடு, வீட்டை விட்டால் அப்பாவின் அலுவலகம். இப்படி தான் சென்றது தீபக்கின் வாழ்க்கை. பழைய நட்புகளுடன் தொடர்பு இல்லை. பல மாற்றங்கள் அவன் வாழ்வு...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 70_2
நிசப்தம் தகர்க்கபட்டது.
“கிளம்பறீங்களா?” என்றாள்.
அவன் அமர்ந்திருக்க, எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றுகொண்டாள்.
“மூனு மணி நேரத்தில நியூயார்க் ஃப்ளைட். நாளைக்கு அங்க இருந்து சென்னை"
“ஓ..”
“சொல்லு என்ன விஷயம்?” என்றான், கேள்வியாய் அவள் முகம் பார்த்துக்கொண்டே.
தயக்கத்தோடே ஆரம்பித்தாள்.
“நேத்து என் கூட பேச கூடாதுனு சொன்னீங்க…?”
“ஆமா.. அதுக்கு என்ன இப்போ?”
“ஏன்?”
“அத தெரிஞ்சுக்க...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 29
மறுநாள் விடியலில் எழுந்த சுதா அலுவலகம் போகவில்லை. ஆனால் அழுது வடியவும் இல்லை. இதுவும் கடந்து போகும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள். வாழ்வின் நிதர்சனம் உணர்ந்தவள்..
பாட்டியோடு வம்படித்துக்கொண்டு மாலை வேளைக்காய் காத்திருந்தாள். ஆனால் பாட்டி தான் தாத்தாவின் குணத்தை தத்தெடுத்து கொண்டிருந்தார்.. கொஞ்ச நாளாகவே பேச்சில் புதிதாய்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 69_1
வீட்டின் பிரம்மாண்டம் அஷோக்கின் கண்ணில் படவில்லை. சுதா சித்தத்தை ஈர்த்தாள்.
உள்ளுக்குள் ஒரு இதம் பரவ.. பனிக் கூழ் வாய் வழி இனிமையாய் இறங்க..
குழந்தை கண்ணை ஈர்த்தான். சுதாவின் சங்கிலியை இழுத்து குழந்தை சூப்ப.. சங்கிலியின் தொங்கிக்கொண்டிருந்த தாலியில் இவன் கண் நிலைக்க, கார்த்திக்கை ‘ப்பா..’ என்ற குழந்தை...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 11
காலை விடியலை எட்டி இருக்க, கண்விழித்த கார்த்திக் கண்ட முதல் காட்சியே பெரிய பெரிய காற்றாலைகளும் அதன் பின் தெரிந்த பாறை பாறையாய் மலைகளும். அது ஆரல்வாய்மொழி, காற்றாலை மின்சாரத்திற்கு தமிழகத்தில் பெயர்பெற்ற இடம்.
கார்த்திக் சென்று கொண்டிருந்த பேருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை எட்டியிருந்தது
சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணைக் கவரும்...
வீட்டைச் சுற்றி இருந்த மதிலை ஒட்டி பல வகை மரங்கள்… பார்க்கவே ரம்மியமாய் காடும் சோலையுமாய் இருந்தது. ‘நல்லா தான் இருக்கு… ஆனா இத ஆரம்பிச்சு சுத்தி பார்க்கவே ஒரு நாள் பத்தாதே.. இவனை எப்படி சமாளிகரது?... ம்ம்?’ எச்சில் விழுங்கி யோசனையாய் லட்டு டப்பாவைப் பார்த்தவள்,
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்பது போல்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 51
நமக்குப் பிடித்தவர்கள் நம் அருகில் இருக்கும் போது சில மணி நேரம் கூட நொடிப்பொழுதில் கரைந்து விடும். ஆனால் பிடிக்காத வேலையில் ஈடுபடும்போது ஒரு நிமிடம் கூட ஒரு யுகமாகத் தோன்றும். இதற்கு யாரும் விதி விலக்கல்ல…
அப்படி தான் அஷோக்கின் நாட்களும் ஆமை வேகத்தில் நகர ஆரம்பித்தது....