Sunday, April 20, 2025

    Sillaena Oru Mazhaithuli

    குரு, விசாகனின் வீட்டில்தான் இருந்தான்.. சுபியின் போனிலிருந்து தந்தைக்கு அழைத்தான்.. அடிக்கடி சுபியின் கிளினிக் சென்றான். சிலநேரம் சுபி “விசா குரு” என சேர்ந்தே இருவரையும் அழைக்கும் அளவிற்கு..  ஒன்றாகவே இருந்தனர். ஆக, மூவரும் எங்கே சென்றாலும் சேர்ந்தே சென்றனர்.. ஒருநாள் ஹோட்டல் சென்றனர்.. ஒருநாள் குருவின் கிரிக்கெட் கிளாஸ் சென்று அவனை கூட்டிக்...
    சில்லென புது மழைத்துளி! 18 சுபியின் புகுந்த வீட்டிலிருந்து யாரும் போனில் கூட சுபி வந்த செய்தியை சொல்லவில்லை. மாசிலாமணியிடம். அவர்களுக்கு வருத்தம்.  சுபியின் வீட்டில் சுபிக்கு அழைக்க, அவளோ.. அவர்களின் அழைப்பினை ஏற்கவில்லை. கிளினிக்’கு அழைத்து சங்கீதா கேட்க.. “சுபி தங்களுக்கும் அழைக்கவில்லை.. தாங்கள் அழைத்தாலும் எடுக்கவில்லை..” என்றனர். சுபியின் அன்னை தந்தைக்கு பயமானது.. தந்தை, அவள் வேலை ...
    கரண் “எந்த மாமா.. உன் மாமனாரா? அவன் உன் பையன். எதோ அவசரத்தில் கூட்டி போயிருப்பார்.. நீ கூட்டிட்டு வந்திடு ஏதும் பேசாத. அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றான் திடமான யோசனையாக. சுபி “ஓகே.. நான் போறேன்”என்றாள் உடனே பெண்ணும். அவனோ “உன்னால் டிரைவ் பண்ண முடியுமா.. வேண்டாம் டா.. நான் டாக்ஸி புக் பண்றேன்.. நீ பைபாஸ்...
    சில்லென புது மழைத்துளி! 17 கரண் எதற்கும் அசையவில்லை.. அவளின் மனதில் ஓரமாகயிருந்த அவனின் நினைவுகள் இப்போதெல்லாம் கிளைபரப்பி.. வேர் விடும் அளவிற்கு வந்து நின்றது. வீட்டிலும்.. அதுவும் சங்கீதா வந்ததிலிருந்து அவன் பேச்சு அதிகமாகியது.. ‘கரணிடம் நான் வந்தது சொல்லிட்டியா, நானும் பேசவேயில்லை.. அதான் நீ சொன்னியா கேட்டேன்..’ என்பாள். ‘பாப்பாவை அவன் ஏன் வந்து...
    சில்லென புது மழைத்துளி! 16 சுபிக்கு, கரணின் நட்பும் அக்கறையும்.. பயத்தைத்தான் கொடுத்தது. ஆனால், ஒரு ஒரமாக சின்ன இதத்தையும் கொடுக்கிறது. என்னமோ சட் சட்டென பேசினாலும்.. கோவம் கொண்டாலும்.. அவனிடம் பேச பயம். எங்கே கரண் தன்னை நெருங்கிடுவானோ என.. பயம். கரணின் அக்கறை தன்னை நெருங்க வேண்டாம்.. அன்று பேசியது போல.. ஒரு பேச்சு...
    வெள்ளிக்கிழமை மாலை என்றால், விசாகன் குருவோடு செல்லுவான் என தெரியும் சுபிக்கும்.. கிளினிக்கில் வேலை செய்பவர்களுக்கும் சரி. அதனால், குருவினை பார்த்ததும் விசாகன் ஆவலாக கிளம்பினான். கருணா மேலே வந்தான். கருணா சுபியை பார்த்தே நாட்கள் ஆனது. எப்படி இருக்கிறாள் எனகூட தெரியவில்லையே என எண்ணிக் கொண்டே மேலே வந்தான் கரண். ஆனால், சுபி இல்லை....
    சில்லென புது மழைத்துளி! 15 கருணாவிற்கு, எப்போவாது.. முதுகு வலி வரும். அதிக அலைச்சல் டென்ஷன் அசதி.. என இருந்தால் வரும். அப்படிதான் இன்று.. வலி. இந்த பத்துநாளாக ஒரு திரையுலக இயக்குனர் பிரபலத்தின் குடும்பத்தில்.. திருமண விழா. இவர்கள் ரிசார்ட்டில், ஒருவாரம் புக் ஆகியிருந்தது.  இன்றுதான் திருமணம். ஆனால், நேற்று பிரச்சனை. பணியாட்கள் கவனமின்மையால் சிறுவன் ஸ்விம்மிங்...
    சில்லென புது மழைத்துளி! 14 சுபி, விடியற்காலையில் எழுந்து தன் வீடு சென்றுவிட்டாள்.. மழை நீடித்தது. ஆனால், காற்று இல்லை. விசாகன் குருவோடு உறங்கிக் கொண்டிருந்தான். கருணாவிற்கு, நீண்டநாட்கள் சென்று உறக்கம். அவனால் மதியம் வரை எழவே முடியவில்லை. இரவில் கண்விழிப்பது அவனுக்கு புதிததல்ல.. இந்த உறக்கம்தான் புதிது. மதியத்திற்கு மேல்தான் எழுந்து கீழே வந்தான், மனதெல்லாம் அவளே. கண்கள்,...
    சாரதா, அன்னை தந்தையிடம் கருணா வந்துட்டான் என சொல்லிவிட்டு வந்தாள். கருணா “ஹாய் சுபி.. என்ன வந்துட்ட.. தூக்கிட்டு வந்தாளா உன்னை” என்றான் கிண்டலாக. சாரதா சத்தமாக சிரித்தாள். சுபி “அண்ணனும் தங்கையும் மிரட்டிதானே கூட்டி வந்தீங்க.. உண்மைதானே” என்றாள். கருணா “ஆமாம், டம்மி பீஸ்ச மிரட்டுறாங்க.. அப்படியே தண்ணியில் சேர்ந்து, கடலில் கலந்திடலாம்ன்னு பார்த்தியா.. அதெல்லாம் நடக்காது. நீ...
    இந்தமுறை கருணா வந்தான்.. சுபி விசாகன் இருவரும் வாசல் வந்தனர்.. கருணா “எப்படி இருக்க விசா” என்றான். விசாகன் லேசாக புன்னகையோடு “ம்..” என விளையாடிக் கொண்டே பதில் சொன்னான். கருணா “ஏன் சுபி வீட்டுக்கு வந்திடலாமில்ல.. எதுக்கு ரிஸ்க்..” என்றான். சுபி “அதெல்லாம் ஒண்ணுமில்ல, பார்ப்போம்.. சைக்ளோன் வருதான்னு..” என்றாள். கருணா “சாப்பிட்டியா” என்றான். இப்போது விசாகன் “ம்மா.. தூக்கம்...
    சில்லென புது மழைத்துளி! 13 மறுநாள் ஸ்ரீ வினு இருவரும்  காலையிலிருந்து விசாகனை பார்த்துக் கொண்டனர். சுபி, சற்று நேரம் உறங்கிவிட்டு.. கிளினிக் சென்றுவிட்டு, மருத்துவமனை வந்து சேர்ந்தாள். கருணா, சுபிக்கு அழைத்தான் அந்த நேரத்தில்.. விசாகனை பற்றி விசாரித்தான். ஏதாவது தேவையா எனவும் விசாரித்து.. பேசி வைத்தான். மாலையில், விசாகனை வீடு கூட்டி வந்தனர். ஸ்ரீ எல்லாம் கவனித்துக் கொண்டான்....
    சில்லென புது மழைத்துளி! 12 இருவரும் உணவகத்திற்கு வந்தனர். சுபியின் முகம் தெளியவில்லை. கரண் “என்ன ஆர்டர் பண்ண.. பிரியாணி” என்றான். சுபிக்ஷா “ரசம் சாதம்” என்றாள், ஏதோவொரு நினைவில். கரண் “என்ன.. ரசமா” என்றான். சுபிக்ஷா இயல்பாக “இல்ல, தயிர் சாதம்..” என்றாள்.. புன்னகையோடு. சுபிக்கு கொஞ்சம் இலகுவானது இந்த சூழல். அதிலும் கரண், அக்காவிடம் பேசுகிறேன் என்ற வார்த்தை திருப்தியாகவே...
    சில்லென்ற புது மழைத்துளி! 11 ஒரு விடுமுறைதினம்.. கருணாவிற்கு, காலையிலிருந்து பிரகாஷூம் சாரதாவும் அழைத்து பேசியமயம். ‘இல்ல கண்டிப்பா இன்னிக்கே பாரு..’ என சாரதா நெருக்கிக் கொண்டிருந்தாள் அண்ணனை. பிரகாஷ் “கருணா, கல்யாணம் செய்துக்கனும்ன்னு ஆகிடுச்சி.. நீ முதலில் பேசணும். அவங்க அப்படிதான் சொல்றாங்க. முன்புபோல.. அம்மா அப்பா பார்த்து வைப்பதெல்லாம் ஆகாது. வா.. ப்ளீஸ்.” என அவன்...
    சுபி, கருணாவை பார்த்துவிட்டு மீண்டும் நொந்துக் கொண்டாள்.. இவன்கிட்ட வேற விளக்கம் சொல்லணும்.. என்ன நினைச்சிகிட்டானோ.. எப்படி பார்ப்பது கரனை.. என எண்ணி அவஸ்த்தையாக அமர்ந்திருந்தாள் பெண்.  கருணாவும் இவளை பார்த்துவிட்டான்.. அவனுக்கும் உள்ளே இருந்தது ‘என்னை எப்படி நினைச்சிட்டா.. ப்லோட் பண்றவன் மாதிரியா தெரியுது என்ன பார்த்தால்’ என ஒரு வருத்தம், அதான் அவளிடம்...
    சில்லென புது மழைத்துளி! 10 வீரா காத்திருந்தான், சுபியும் தன் பெரியப்பாவும் வரும்வரை. இப்போது இருவரும் வந்தனர். சுபி தன்னறைக்கு சென்றுவிட்டாள். வீரா பெரியப்பாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவரோ ஏதும் பேசவில்லை யோசனையில் இருந்தார். மறுநாள் வீரா நேரமாக எழுந்துக் கொண்டான்.. விசாகனை பள்ளிக்கு நானே விட்டு வருவேன் என்றான். சுபி பேசவேயில்லை யாரிடமும். வினு “வேண்டாம்...

    Sillaena Oru Mazhaithuli 9

    0
    சில்லென புது மழைத்துளி! 9 செந்தூரன், லாவண்யா மற்றும் அவர்களின் குழந்தையோடு ரெசார்ட் வந்துவிட்டான்.  கருணா சாரதா இருவரும்தான் குருவினை கூட்டிக் கொண்டு வந்தனர். குருவிடம் எதுவும் சொல்லவில்லை. கருணா, வீட்டாரிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டான், அவன் போக்கில் விடுங்கள் என.. அதனால் எதையும் சொல்லவில்லை. சாரதாவிற்கு இதில் பெரிதாக விருப்பமில்லை, ஆனால், அண்ணனை மீற முடியவில்லை. ரெசார்ட்டில், செந்தூரனை தெரிந்தவர்கள்...
    குரு ‘அம்மா’ என்ற வார்த்தையில் தன் நண்பன் விசாகன்தான்  நினைவுக்கு வந்தான்.. குரு “என் அம்மா வரமாட்டாங்களா ப்பா” என்றான். கருணா ‘இல்லை’ என்பதாக தலையசைத்தான். “அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சி.. இப்போ அவங்களுக்கு வேற குழந்தையும் இருக்கு. இனி அப்படி எல்லாம் வரமாட்டாங்க.. நீயும் இப்படி கேட்க்க கூடாது” என்றான், தன்னிரு பாக்கெட்டிலும் கைகளை விட்டுக்...
    சில்லென புது மழைத்துளி! 8 காலையில் சுபிக்ஷா, கருணா சொன்னது போல தன் அப்பா அம்மாவின் டீட்டைய்ல்ஸ் கொண்ட கோப்பினை.. மகன் எழுந்ததும்.. அவனிடம் கொடுத்து அனுப்பினாள். போன் செய்து கருணாவிடம் விவரமும் சொல்லினாள். அருணகிரி வாங்கிக் கொண்டு.. கருணாவின் அறையில் வைத்தார். சாரதா இன்று தன் அம்மா வீடு வருவதாக இருந்தது.. பிரகாஷூக்கு வேலை இருப்பதால் வரவில்லை,...
    அருணகிரி “அதுகில்லடி.. நீயும் வா சாப்பிடு.. எல்லாம் சரியாகிடும் வா..” என அழைத்தார் மீண்டும். விசாலாட்சி இல்லை என்பதாக தலையசைத்துவிட்டு அமர்ந்துக் கொண்டார் தன் டேபிள் முன். அருணகிரி வெளியே வந்துவிட்டார்.. அவருக்கு நடந்துவிட்டு வந்தது பசி.. மகனுக்கு போனில் அழைத்து “சாப்பிட வா பா.. உங்க அம்மா இன்னும் சாப்பிடல” என கடமைக்கு சொல்லிவிட்டு தான்...
    சில்லென புது மழைத்துளி! 7 சுபிக்ஷா, கிளம்பிக் கொண்டிருந்தாள் சென்னைக்கு.. வீரா சரியாக இவள் கிளம்பிவிடுவாள் என வந்துவிட்டான்.. “என்ன மாமா, அதுக்குள் கிளம்பிட்டீங்க, நாளைக்கு காலையில் போகலாமே.. என்ன ரெண்டுமணி நேரம்தானே.. நானே கொண்டு வந்து விட்டு வருவேனே.. எதுக்கு நைட் நேரத்தில்” என பரபரப்பாக கேட்டான். இதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதரன் லக்ஷ்மிகாந்த்னின் அண்ணனுக்கு கொஞ்சம்...
    error: Content is protected !!