Sanjana
சஞ்சனா… கதைத்திரி-9
அத்தியாயம் 20
“ஏன் மஞ்சுளா? நீ வங்கிக்குப் போனாய் ? இப்போது சில மாதங்களாய் உனக்கு மாதந்திரத் தொந்தரவு அதிகமாக உள்ளது, உதிரப் போக்கும் அதிகமாக இருக்கிறது , டாக்டரிடம் போகலாம் என்றால் கொரோனாவை காரணம் காட்டித் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து விட்டாய். இப்போது ரொம்பவும் வெளுத்துத் தெரிகிறாய், நானும் ,...
சஞ்சனா நாள் 1
அத்தியாயம் 1
சென்னையில் வளர்ந்து வரும் புறநகர் பகுதியில் அமைந்துள்ள முன்னூறு வீடுகளைக் கொண்ட அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் , அதிகாலையில் அந்த வீட்டுச் சமையலறை மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது . பால் குக்கர் விசில் அடிக்க , வேகமாக வந்து அடுப்பை அணைத்தார் மஞ்சுளா .
பின்...
சஞ்சனா… கதைத்திரி - 5
ஒரு வாரம் சென்றிருக்க , சனியன்று கீத்து சஞ்சு வீட்டுக்கு வந்திருந்தாள் . சஞ்சு , மஞ்சு மற்றும் கீத்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க , சத்தம் கேட்டு வெளியே வந்த விவேக் , சோபாவில் அமர்ந்தான், பின் அவன் போனில், “சரணம் , சரணம் குருவே சரணம்…” என்று...
சஞ்சனா…. கதைத்திரி-10
அத்தியாயம் 23
இரண்டு நாட்களாக கிடைத்த இடத்தில் அமர்ந்து , படுத்து , ஏதோ சாப்பிட்டு , மனம் நிறைய பயத்தோடு , சுற்றி புலம்பல்களையும் , அழுகைகளையும் , மரண ஓலங்களையும் கேட்டபடி உணர்வற்ற நிலையில் இருந்தான் . விதி தன்னை எதை நோக்கி இழுத்துச் செல்கிறது என்று புரியாமல் தவித்து நின்றான்...
சஞ்சனா… கதைத்திரி - 4
அத்தியாயம் 8
அன்று காலையில் அம்மாவிடம் பள்ளிக்குச் செல்லும் முன் , தேர்வுக்கு கொஸ்டீன் பாங்க் வாங்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள்
அப்போது எழுந்து வந்த விஜயன் , “என்ன பஞ்சாயத்து?” என்று கேட்க ,
வேகமாக மஞ்சு , “ஒன்றும் இல்லை , ஏதோ புத்தகம் வாங்க வேண்டும்...
சஞ்சனா…. கதைத் திரி 8
அத்தியாயம் 19
மக்கள் மெதுவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் . பள்ளி , கல்லூரிகள் இயங்கலாமா ? பெரிய வகுப்புகளுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா? என்ற ஆலோசனைகள் நடந்து கொண்டிருந்தன .
கும்பமேளாக்கள் , தேர்தல்கள் , கூட்டங்கள் , பேரணிகள் என்று சூடுபிடிக்க , மக்களும் , அரசாங்கங்களும் கொரோனா...