Monday, April 21, 2025

    Puyalin Thendral Aval

    புயலோ தென்றலோ - 11   "அப்புற என்ன ஆச்சு ஜி? பெங்களூரு போயிட்டு வந்த பின்னாடி சவீதாவ பாக்கவே இல்லயா ?'' எனப் பழைய நினைவுகளிலிருந்து வெளிவந்தவனை விக்ரமன் கேள்வி மீண்டும் கடந்த காலத்திற்கு இழுக்க, அதைத் தற்காலிகமாய்ப் பிரகாஷின் வரவு தடை செய்தது.   "கார்த்திக், விக்ரம்...   இங்க என்ன பண்றீங்க ? உங்கள...
    தென்றலோ புயலோ – 3   "நீங்க முதலில் இங்கிருந்து கிளம்புங்க" என்ற பதட்டமான குரல் அவளிடம்.   "எதற்காக இத்தனை பதற்றம்?"   "நீங்க தெரிஞ்சுதான் பேசுறீங்களா? தீபம் அணைஞ்சிடுச்சு. நீங்க ஆரத்தி எடுக்குற சமயத்தில. இது நிச்சயம் அபசகுனம். நம்ம இரண்டு பேருக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லாது போனாலும் முதல் சந்திப்பில் இப்படி ஆனது நெருடலான விஷயம்...
    புயலோ தென்றலோ - 13   'சக்தி' என அவளின் உதடுகள் உச்சரித்தாலும் அவளது பார்வைகள் பாவனைகள் வார்த்தைகள் என எல்லாமும் அவள் சவீதாவென்று கார்த்திக்கிடம் சொல்லிவிட, சொல்ல வேண்டியவள் மட்டும் தான் சக்தி என்பதில் திடமாக இருந்தாள்.   அவளது இந்த உறுதி அவள் சக்திதானோ எனக் கார்த்திகே சந்தேகம் கொள்ளும் அளவு அவளுடைய திடமிருந்தது....
    புயலோ தென்றலோ - 19   "நீ பதட்டமாகாத. பொறுமையா பேசு... பக்கத்துல விக்ரம் இருக்கானா?"   "ஆமா இருக்காரு"   "சரி விக்ரமட்ட போன கொடு"எனக் கூற, அவளும் ஒன்றும் பேசாமல் விக்ரமிடம் கொடுக்க, அவன் கையில் வாங்கிக் காதுகளுக்குக் கொடுத்தான்.   "சொல்லு கார்த்திக்"   "சவீ என்ன சொல்றான்னு சரியா பார்த்து முடுஞ்ச அளவு தகவல் திரட்டு....
    புயலோ தென்றலோ - 14   சக்தியின் பதற்றமான குரல் கார்த்திக்கின் கவனத்தைத் திசை திருப்ப, கார்த்திக் சக்தியை நோக்கி, "சவீ ! பார்த்து. பால்கனியில இப்படி நிக்காத, தள்ளி நில்லு" என வந்துகொண்டிருக்கின்ற யானையைக் கவனிக்காமல் அவளின் நிலையும் நிற்கின்ற இடமும் சரியில்லாததால் கூற, "தள்ளிக்கோங்க! யாராவது இருக்கீங்களா ? காப்பாத்துங்க" எனக் கார்த்திக்கின்...
    புயலோ தென்றலோ - 10   மடிகேரியில் அவசரமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்த பத்திர பதிவு அலுவலகத்தை, கார்த்திகேயனின் சொல், மந்திரம் போல் ஆட்டுவித்தது. அவனை இதுநாள் வரை இப்படியொரு சூழலில் பார்த்திராதவள், அவனின் ஆளுமையையும் அதிகார தோரணையையும் கண்டு பிரமித்தாள். எந்தவொரு தடையும் இல்லாமல் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிகழ்ந்தன. இல்லை கார்த்திக் அதை நிகழ வைத்திருந்தான்....
    புயலோ தென்றலோ – 2   "ஆகிடுச்சு விக்ரம்" என்ற வார்த்தைகள் வெளிவந்து விழுந்த நொடி, கார்த்திக்கின் நெஞ்சத்தில் பேரடி. என்ன முயன்றும் கோபத்தை ஏமாற்றத்தை தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாதவனாய், அதேவேளையில் அதை வெளிக்காட்ட இயலாதவனாகவும் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக நின்றான்.   "ஏன் சவீ? எதுக்காக இப்படிச் செஞ்ச? இல்ல தப்பு உன்னிடம் இல்ல. என்னுடையது...
    புயலோ தென்றலோ - 5   சுற்றும் முற்றும் வேகமாகப் பார்வையை ஓட்டியவன் அவ்விருவர்களைத் தவிர வேறு எவரும் அவனுடைய பார்வையில் படாது போகவே பிரம்மையாக இருக்கக் கூடுமோ எனச் சிந்திக்கத் தொடங்கிய பொழுதே, சவீதா அவனின் கவனத்தை ஈர்த்தாள்.   "அப்புறம் கார்த்திக், என்ன வேலையா இந்தப் பக்கம் வந்தீங்க ? எங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணியதால்...
    புயலோ தென்றலோ – 8   கார்த்திக், சவீதாவின் தீர்க்கமான வார்த்தைகளிற்குப் பின் அவள் கண்முன் வருவதைத் தவிர்தானே ஒழிய அவன் கண்பார்வையிலிருந்து சவீதாவை விலக்கவில்லை, விலகவும் அனுமதிக்கவில்லை.   கார்த்திக்கின் ஒரு மாத விடுப்பு குதிரையின் வேகத்தில் இருபது நாட்களை எட்டியிருந்தது. எஞ்சியிருக்கும் பத்து நாட்களே அவனால் குட்ட கிராமத்தில் இருக்க முடியும். அதற்குள் திடம் நிறைந்த...
    புயலின் தென்றல் அவள்....   புயலோ தென்றலோ - 1 நீண்டதொரு மலைப்பாம்பை பிரதிபலிக்கும் விதமாய் வளைந்து நெளிந்து வால்பாறைக்கான சாலை ஓடிக்கொண்டிருக்க, அதில் தங்கு தடையில்லாது கருப்பு நிற ஜீப்பொன்று மலையில் ஏறுவதற்கு ஏதுவான வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது.மிகவும் லாவகமாக வேகமெடுத்த ஜீப்பை ஓட்டுபவனுக்கு மலைப்பாதையும் அந்த ஜீப்பும் புதிதல்ல என்பதைப் பார்ப்பவர்களால் யூகிக்கமுடியும். வளைந்து நெளிந்து செல்லும்...
    புயலோ தென்றலோ - 7   "என்ன ஜி சொன்னீங்க? கொலையா ? கொலை கேஸ் விசயமாவா நாம இங்க வந்திருக்கோம்" என விக்ரம் வினவ, ஆம் என்பதாய் தலை அசைத்தான்.   "ஆனா நீங்க எப்படி ஜி? நீங்க எக்கனாமிக் அபன்ஸ் ல தானே இருந்தீங்க ? "   "ஆமாம் நீ சரியாதான் சொல்லுற, பிசினஸ், ஸ்டாக்,...
    புயலோ தென்றலோ - 18   எத்தனை முயன்றும் சவீதாவிற்குத் தலை வின் வின்னென்று தெறித்ததே ஒழிய வேறு எதுவும் நினைவுக்கு வரவே இல்லை. அவளின் கஷ்டத்தைப் பார்த்தவன் மேற்கொண்டு அவளிடம் கேள்விகள் கேட்காமல், "விற்று சவீ! குழந்தையைப் பாரு. மத்தத நான் பார்த்துகிறேன்" எனக் கூற சரியாகக் கதவை தள்ளிக்கொண்டு பதற்றமாகப் பிரகாஷ் உள்நுழைந்தான்....
    புயலோ தென்றலோ - 15   "காதலா? அதுவும் அவன் மேல ? யார் சொன்னது ?’' என்ற சவீதாவின் வார்த்தைகளாக அந்தக் காணொளி தொடங்கியது. சவீதாவின் முகத்திலும் அத்தனை அலட்சியம் ! அத்தனை ஆணவம் ! இப்படியொரு முகத்தை இதுவரை கண்டிராத கார்த்திகேயன் திகைப்புடன் மேலும் பார்க்க தொடங்கினான்.   "அப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டது?" எனக்...
    புயலோ தென்றலோ - 16   அதிர்ச்சி குழப்பம் சிந்தனை எனக் கார்த்திகேயன் சில நொடிகள் அமைதிகாட்க அவனுடைய மதியோ, "இல்ல இவள நம்பவே நம்பாத! அவ உன்ன அவ பின்னாடி சுத்த வச்சதே ட்ராமனு அவளே சொல்லியிருக்கா.   இத்தனை நாள் நடிச்சிட்டு இப்போ பழசெல்லாம் மறந்த போல மறுபடியும் ஒரு சீன் கிரியேட் பண்ண பாக்குறா"...
    புயலோ தென்றலோ – 21   "இதென்ன புதுக் கதை? மாட்டிகிட்டதும் அடுத்த நாடகமா ?" எனக் கார்த்திக் சந்தேகப்பார்வையோடு வினவ, ஆனால் பிரகாஷோ வெகு நிதானமாகப் பதிலளித்தான்.   "இல்ல! நான் பொய் சொல்லல. இப்ப சொல்ல போறது மட்டும் தான் நிஜம். இத கூட நீ சிபிஐ னு சொல்லல. உன் வாழ்க்கையை நான் கெடுத்துட்டேனேன்னு...
    புயலோ தென்றலோ - 12   "சக்தி மா, என்ன சொல்றீங்க? இப்படிச் செய்யக் கூடாதா ? எங்களுக்குத் தெரியாதே" எனக் கூற, "ஆமாம் இரண்டா வெட்டினா சுளையெல்லா வெட்டுப்பட்டிடு. அப்படிச் சுளை உடைஞ்சிடுச்சினா அப்புறம் கொஞ்சம் நேரம் கூடத் தாக்கு பிடிக்காது. தண்ணீ விட்டது போலச் சலசலன்னு போய்டு.   நான் சொல்றத போலப் பண்ணுங்க....
    புயலோ தென்றலோ - 6   துரிதமாக முல்லைவன தோட்டத்தில் நடவடிக்கை நடத்துக்கொண்டிருக்க மேற்பார்வைக்காக சக்தி அங்கே நின்றுக்கொண்டிருந்தாள். சக்தியின் கோவத்தின் பின் அவளைச் சவீதாவென்று நிரூபிப்பதின் அவசியத்தை உணர்ந்த கார்த்திக் இந்தத் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தான்.   "பிரகாஷ், முல்லை வனம் ரொம்ப அழகா இருக்கு. இதுல நம்ம இன்னொரு விஷயம் பண்ணினால் ரொம்பவே அழகா இருக்கும்....
    error: Content is protected !!