Puyalin Thendral Aval
புயலோ தென்றலோ – 4
மருத்துவமனையிலிருந்து வரும் வழியெங்கும் மருத்துவர் கூறிய வார்த்தைகளே சக்தியிடம் ஓடிக்கொண்டிருந்தது.
"என்னமா? இந்த முறை ப்ரெஸ்ஸர் ஜாஸ்தி இருக்கு. இப்படி இருக்கிறது குழந்தைக்கு நல்லது இல்ல. எதையும் யோசிக்காதீங்க, மனச அலட்டிக்காதீங்க.
வாழ்க்கையில பிரச்சனை இருக்கும் தான். அது நம்ம வருங்காலத்தைப் பாதிக்கிறதும் பாதிக்காது போறதும் சரி. ஆனா நம்ம...
புயலோ தென்றலோ – 20
ஓய்ந்த தோற்றத்துடன் ஆயிரம் சிந்தனைகளுடன் உள் நுழைந்தவனை இந்த நிலையில் நிச்சயமாகச் சவீதா எதிர்பார்க்கவே இல்லை.
"என்னாச்சு கார்த்திக்?" எனப் பதற்றத்துடன் வினவ, அவள் முகம் பார்ப்பதை தவிர்த்தான். ஆனால் அதைச் சரியாகச் சவீதாவினால் புரிந்துகொள்ள இயலவில்லை. "உங்கள தான் கேக்குறே. என்னதான் ஆச்சு ?"
"என்ன..." எனத் தொடங்கியவன்...
புயலோ தென்றலோ - 12
"சக்தி மா, என்ன சொல்றீங்க? இப்படிச் செய்யக் கூடாதா ? எங்களுக்குத் தெரியாதே" எனக் கூற, "ஆமாம் இரண்டா வெட்டினா சுளையெல்லா வெட்டுப்பட்டிடு. அப்படிச் சுளை உடைஞ்சிடுச்சினா அப்புறம் கொஞ்சம் நேரம் கூடத் தாக்கு பிடிக்காது. தண்ணீ விட்டது போலச் சலசலன்னு போய்டு.
நான் சொல்றத போலப் பண்ணுங்க....
புயலோ தென்றலோ - 19
"நீ பதட்டமாகாத. பொறுமையா பேசு... பக்கத்துல விக்ரம் இருக்கானா?"
"ஆமா இருக்காரு"
"சரி விக்ரமட்ட போன கொடு"எனக் கூற, அவளும் ஒன்றும் பேசாமல் விக்ரமிடம் கொடுக்க, அவன் கையில் வாங்கிக் காதுகளுக்குக் கொடுத்தான்.
"சொல்லு கார்த்திக்"
"சவீ என்ன சொல்றான்னு சரியா பார்த்து முடுஞ்ச அளவு தகவல் திரட்டு....
புயலோ தென்றலோ - 16
அதிர்ச்சி குழப்பம் சிந்தனை எனக் கார்த்திகேயன் சில நொடிகள் அமைதிகாட்க அவனுடைய மதியோ, "இல்ல இவள நம்பவே நம்பாத! அவ உன்ன அவ பின்னாடி சுத்த வச்சதே ட்ராமனு அவளே சொல்லியிருக்கா.
இத்தனை நாள் நடிச்சிட்டு இப்போ பழசெல்லாம் மறந்த போல மறுபடியும் ஒரு சீன் கிரியேட் பண்ண பாக்குறா"...
புயலோ தென்றலோ - 15
"காதலா? அதுவும் அவன் மேல ? யார் சொன்னது ?’' என்ற சவீதாவின் வார்த்தைகளாக அந்தக் காணொளி தொடங்கியது. சவீதாவின் முகத்திலும் அத்தனை அலட்சியம் ! அத்தனை ஆணவம் ! இப்படியொரு முகத்தை இதுவரை கண்டிராத கார்த்திகேயன் திகைப்புடன் மேலும் பார்க்க தொடங்கினான்.
"அப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டது?" எனக்...
புயலோ தென்றலோ - 6
துரிதமாக முல்லைவன தோட்டத்தில் நடவடிக்கை நடத்துக்கொண்டிருக்க மேற்பார்வைக்காக சக்தி அங்கே நின்றுக்கொண்டிருந்தாள். சக்தியின் கோவத்தின் பின் அவளைச் சவீதாவென்று நிரூபிப்பதின் அவசியத்தை உணர்ந்த கார்த்திக் இந்தத் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தான்.
"பிரகாஷ், முல்லை வனம் ரொம்ப அழகா இருக்கு. இதுல நம்ம இன்னொரு விஷயம் பண்ணினால் ரொம்பவே அழகா இருக்கும்....
புயலோ தென்றலோ - 7
"என்ன ஜி சொன்னீங்க? கொலையா ? கொலை கேஸ் விசயமாவா நாம இங்க வந்திருக்கோம்" என விக்ரம் வினவ, ஆம் என்பதாய் தலை அசைத்தான்.
"ஆனா நீங்க எப்படி ஜி? நீங்க எக்கனாமிக் அபன்ஸ் ல தானே இருந்தீங்க ? "
"ஆமாம் நீ சரியாதான் சொல்லுற, பிசினஸ், ஸ்டாக்,...
புயலோ தென்றலோ - 5
சுற்றும் முற்றும் வேகமாகப் பார்வையை ஓட்டியவன் அவ்விருவர்களைத் தவிர வேறு எவரும் அவனுடைய பார்வையில் படாது போகவே பிரம்மையாக இருக்கக் கூடுமோ எனச் சிந்திக்கத் தொடங்கிய பொழுதே, சவீதா அவனின் கவனத்தை ஈர்த்தாள்.
"அப்புறம் கார்த்திக், என்ன வேலையா இந்தப் பக்கம் வந்தீங்க ? எங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணியதால்...
புயலோ தென்றலோ - 17
"கார்த்திக், இங்க பாருங்க இந்த ஹாஸ்ப்பிட்டல் நர்ஸ் வந்து எதோ ஒரு பாப்பாவை தூக்கிட்டு வந்து நம்ம பாப்பானு சொல்றாங்க... " எனக் கூறியபடியே கார்த்திக்கின் பதிலிற்காகக் கலவரத்துடன் அவனின் முகம் பார்த்தாள்.
"சவீ! முதல அந்தப் பாப்பாவை உன் கைல வாங்க செஞ்சியா ??"
இல்லை என்பதாய்...
புயலோ தென்றலோ - 13
'சக்தி' என அவளின் உதடுகள் உச்சரித்தாலும் அவளது பார்வைகள் பாவனைகள் வார்த்தைகள் என எல்லாமும் அவள் சவீதாவென்று கார்த்திக்கிடம் சொல்லிவிட, சொல்ல வேண்டியவள் மட்டும் தான் சக்தி என்பதில் திடமாக இருந்தாள்.
அவளது இந்த உறுதி அவள் சக்திதானோ எனக் கார்த்திகே சந்தேகம் கொள்ளும் அளவு அவளுடைய திடமிருந்தது....
புயலோ தென்றலோ - 11
"அப்புற என்ன ஆச்சு ஜி? பெங்களூரு போயிட்டு வந்த பின்னாடி சவீதாவ பாக்கவே இல்லயா ?'' எனப் பழைய நினைவுகளிலிருந்து வெளிவந்தவனை விக்ரமன் கேள்வி மீண்டும் கடந்த காலத்திற்கு இழுக்க, அதைத் தற்காலிகமாய்ப் பிரகாஷின் வரவு தடை செய்தது.
"கார்த்திக், விக்ரம்...
இங்க என்ன பண்றீங்க ? உங்கள...
புயலோ தென்றலோ - 18
எத்தனை முயன்றும் சவீதாவிற்குத் தலை வின் வின்னென்று தெறித்ததே ஒழிய வேறு எதுவும் நினைவுக்கு வரவே இல்லை. அவளின் கஷ்டத்தைப் பார்த்தவன் மேற்கொண்டு அவளிடம் கேள்விகள் கேட்காமல், "விற்று சவீ! குழந்தையைப் பாரு. மத்தத நான் பார்த்துகிறேன்" எனக் கூற சரியாகக் கதவை தள்ளிக்கொண்டு பதற்றமாகப் பிரகாஷ் உள்நுழைந்தான்....
புயலோ தென்றலோ - 14
சக்தியின் பதற்றமான குரல் கார்த்திக்கின் கவனத்தைத் திசை திருப்ப, கார்த்திக் சக்தியை நோக்கி, "சவீ ! பார்த்து. பால்கனியில இப்படி நிக்காத, தள்ளி நில்லு" என வந்துகொண்டிருக்கின்ற யானையைக் கவனிக்காமல் அவளின் நிலையும் நிற்கின்ற இடமும் சரியில்லாததால் கூற, "தள்ளிக்கோங்க! யாராவது இருக்கீங்களா ? காப்பாத்துங்க" எனக் கார்த்திக்கின்...
புயலோ தென்றலோ – 8
கார்த்திக், சவீதாவின் தீர்க்கமான வார்த்தைகளிற்குப் பின் அவள் கண்முன் வருவதைத் தவிர்தானே ஒழிய அவன் கண்பார்வையிலிருந்து சவீதாவை விலக்கவில்லை, விலகவும் அனுமதிக்கவில்லை.
கார்த்திக்கின் ஒரு மாத விடுப்பு குதிரையின் வேகத்தில் இருபது நாட்களை எட்டியிருந்தது. எஞ்சியிருக்கும் பத்து நாட்களே அவனால் குட்ட கிராமத்தில் இருக்க முடியும். அதற்குள் திடம் நிறைந்த...
புயலோ தென்றலோ - 10
மடிகேரியில் அவசரமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்த பத்திர பதிவு அலுவலகத்தை, கார்த்திகேயனின் சொல், மந்திரம் போல் ஆட்டுவித்தது. அவனை இதுநாள் வரை இப்படியொரு சூழலில் பார்த்திராதவள், அவனின் ஆளுமையையும் அதிகார தோரணையையும் கண்டு பிரமித்தாள். எந்தவொரு தடையும் இல்லாமல் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிகழ்ந்தன. இல்லை கார்த்திக் அதை நிகழ வைத்திருந்தான்....
புயலோ தென்றலோ - 9
இரவு எட்டு தான் என்றாலும் எங்கும் இருள். இருளுக்குப் பழக்கப்பட்டிருந்த விழிகளுக்குப் பார்வை தெரிந்தாலும், எப்புறம் செல்வதென்று கார்த்திக்கும் சவீதாவும் ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் மெள்ள மெள்ள நடந்துக்கொண்டிருந்தனர் .
யானை கூட்டம் சற்றுத் தொலைவில் தான். ஆனாலும் திட்டமாக எங்கிருக்கிறதென்று தெரியவில்லை. வேட்டு சப்த்தமும் ஓய்வது போலத் தோன்றவில்லை....