Puthiya Uthaiyam
அத்தியாயம் -18(2)
துளசியின் மனநிலை பற்றி உணர்ந்திருந்தபாட்டி மருமகளை மாடிக்கு அனுப்பாமல் ஸ்ரீயை தன்னிடம் வரவழைத்துக் கொண்டார்.
“ஏன் பாட்டி அவர் எங்க?” கலங்கிய குரலில் கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வார்.
“ஏன் என் கூட இருக்க மாட்டியா?” எனக் கேட்டார் பாட்டி. பாட்டிக்கு தெரியக்கூடாதென நினைத்தவள் அவருக்கு முதுகு காண்பித்து தன்னை சமாளிக்க...
புதிய உதயம் -18
அத்தியாயம் -18(1)
எல்லாம் முடிந்து போய் வதங்கிய வெற்றிலையாக அறையில் படுத்திருந்தாள் ஸ்ரீ. இன்னும் மயக்கம் தெளிந்திருக்கவில்லை.
ஜெய் இன்னும் யாருக்கும் விஷயத்தை சொல்லியிருக்கவில்லை. அவனுக்கு அடுத்து என்ன செய்வதென ஏதும் புரியாமல் மூளை ஸ்தம்பித்து போயிருந்தது.
அவளை அழைத்து சென்றிருந்த டிரைவர் மது அருந்தி விட்டு காரோட்டியிருக்கிறான். அதனால்தான்...
அத்தியாயம் -17(3)
அங்கு தோற்றம் உருமாறி அழுக்காக நலிந்து போய் படுத்துக் கிடப்பது தன்னை பெற்றவர்தான் என்பதை உறுதி செய்து கொண்டாள் ஸ்ரீ. அங்கு வீசிய மருந்துகளின் நெடியில் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.
உறங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பாமல் வெளியில் வந்து விட்டாள். குழறி பேசிக் கொண்டிருந்தவருக்கு நள்ளிரவிலிருந்து பேசவே வரவில்லை என கூறினான்...
அத்தியாயம் -17(2)
ஸ்ரீக்கு நான்காவது மாதம் நடந்து கொண்டிருந்தது. அடுத்த மாதத்தில் மருந்து கொடுக்கும் விஷேஷம் வைக்க நாள் குறித்து ஜோதியிடமும் சொல்லியிருந்தார் பாட்டி.
மிக லேசாக ஸ்ரீக்கு வயிறு தெரிய ஆரம்பித்தது. அதனால் வயிறு தெரியாத படி ஆடைகள் வாங்க வேண்டுமென கணவனிடம் சொல்லியிருந்தாள்.
சைலேஷின் கடைதான் அங்கு பிரசித்தம். அந்த வார...
புதிய உதயம் -17
அத்தியாயம் -17(1)
அறையில் குழப்பமாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீ. அவளருகில் அமர்ந்திருந்த ஜெய் அவளை சங்கடமாக பார்த்திருந்தான்.
“எப்படிங்க ஆச்சு?” பத்தாவது முறையாக கேட்டாள்.
நீண்ட மூச்சு எடுத்துக் கொண்டவன், “கவனக்குறைவு தான் ஸ்ரீ” என சொல்லி ஒரு வித பயத்தோடு அவளின் கைப்பற்றிக் கொண்டான். அவள் யோசனையாகி விட்டாள்.
“இன்னும்...
அத்தியாயம் -16(2)
“ஆஹா நல்லா பேசுறீங்க, உங்ககிட்ட இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க. கோவம் வந்தா திட்டிடுங்க, நானும் திருப்பி உங்களை திட்டிக்குவேன், சண்டைதானே சமாதானமா போயிக்கலாம், ஆனா அவாய்ட் பண்ணாதீங்க. அதுதான் என்னை ஹர்ட் பண்ணுது” என்றாள்.
“ஈஸியா சொல்லிட்ட, சண்டை மாறாத வடுவா மனசுல நின்னு போயிடும். அதுக்கு பேசிக்காம இருக்கிறது எவ்வளவோ...
புதிய உதயம் -16
அத்தியாயம் -16(1)
சைலேஷுக்காக ஜெய் கட்டித் தந்த அடுக்கு மாடி கடையின் திறப்பு விழா அன்று. ஸ்ரீயை கல்லூரிக்கு விடுப்பு எடுக்க வைத்து அவளையும் தன்னோடு அழைத்து சென்றிருந்தான் ஜெய்.
திருச்சி மாநகரில் இன்று இந்த கடை திறப்பு விழா பற்றிய பேச்சுதான். ஸ்ரீ இடையில் இரண்டு முறை வந்து...
அத்தியாயம் -15(2)
எதுவும் பேசிக் கொள்ளாமலே இயல்பாக இருவரும் விளையாட ஆரம்பித்தனர். விட்டுக் கொடுக்கும் எண்ணமில்லாமல் தீவிரமாக விளையாடினார்கள். இருட்ட தொடங்கி விட்டது. மின் விளக்கு போடாமல் அவர்களை சூழ்ந்திருந்த வெளிச்சம் போதுமென நினைத்து விளையாடினார்கள்.
ஸ்ரீயிடமிருந்து நழுவ ஆரம்பித்தது விளையாட்டு. அவள் சலித்துக் கொள்ள, “நீயே ஜெயிச்சுக்கோ, எனக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது...
புதிய உதயம் -15
அத்தியாயம் -15(1)
ஸ்ரீயின் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்திருந்தது.
ஜெய்யின் வீட்டில் பின் பக்க தோட்டத்தின் நடுவில் நான்கு பக்கங்களும் திறந்த நிலையில் சின்ன மண்டபம் போன்ற அமைப்பு இருக்கும். ஓய்வு நேரங்களில் குடும்பத்தோடு செலவிட ஜெய் நிர்மானித்த இடம் அது. இந்த மாலை வேளையில் அங்குதான் புத்தகமும் கையுமாக...
அத்தியாயம் -14(2)
வாடிக்கையாளருடனான சந்திப்பு கூட நல்ல விதமாக முடியவில்லை. இவன் சொல்லும் ஏதாவது அவரை திருப்தி படுத்தினால்தானே? அவனது மனம்தான் ஸ்ரீயின் பின்னாலேயே சென்று விட்டதே.
“ஸாரி ஸார், எனக்கு ஒத்த தலைவலி, இன்னொரு நாள் மீட் பண்ணலாம்” என சொல்லி கிளம்பி விட்டான்.
அன்றைய இரவே அவளிடம் விஷயத்தை சொல்லி, “இனிமே...
புதிய உதயம் -14
அத்தியாயம் -14(1)
ஸ்ரீ மற்றும் ஜெய்யின் உறவு நிலையில் நல்ல முன்னேற்றம். இயல்பான பேச்சுக்கள், சில சமயங்களில் அளவான கிண்டல்கள், கோயில், சினிமா, வெளி சாப்பாடு என ஏதாவது ஒன்றால் சேர்ந்து இருக்கும் வார இறுதி நாட்கள் என நன்றாகவே சென்று கொண்டிருந்தன.
அவ்வப்போது சில சில தர்க்கங்களும் சண்டைகளும்...
அத்தியாயம் -13(2)
அவளுக்கு கோவம் வந்து விட்டது. “இது இதுதான்… இந்த குதர்க்க பேச்சுதான் உங்களை கண்டாலே தள்ளி நிக்க சொல்லுது. ஒரு அடி உங்க பக்கமா எடுத்து வச்சாலும் நாலு அடி என்னை பின்னால தள்ளி விடுறீங்க நீங்க” என்றாள்.
பின் தலையை தடவிக் கொண்டே மன்னிப்பாக பார்த்தான். அதில் மலை இறங்கியவள்...
புதிய உதயம் -13
அத்தியாயம் -13(1)
ஸ்ரீ தயாராகிக் கொண்டிருக்கும் அரவத்தில் கண் விழித்துக் கொண்டான் ஜெய். அவசரமாகத்தான் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
நேரத்தை பார்த்தவன், “ஏன் லேட்டா எழுந்தியா?” எனக் கேட்டான்.
அவனது திடீர் கேள்வியில் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தவள், “இப்படியா பயப்படுத்தவீங்க?” என்றாள்.
“என்ன பயமுறுத்திட்டேன்? காலைலேயே கடுப்ப கிளப்பாத”
“ஒரே...
அத்தியாயம் -12(2)
“நீங்க என்கிட்ட நடந்துகிட்ட விதத்தையெல்லாம் மறந்திட வேணாம். அதை அனுபவிச்சது நான்தான், எம்மேல நம்பிக்கை இல்லாம என்னெல்லாம் செஞ்சீங்க? கல்யாணம் பண்ணிக்கன்னு வந்து கேட்டா உடனே சரின்னு சொல்லிடணுமா?”
“பழசை திரும்ப திரும்ப பேசாத” என அவன் சொல்லவும், ‘அதை நீ சொல்கிறாயா?’ எனும் படி பார்த்தாள்.
“நான் பேசினேன்தான், அதை...
புதிய உதயம் -12
அத்தியாயம் -12(1)
திருமணம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டன. ஸ்ரீயிடம் சரி வர பேசியிருக்கவே இல்லை ஜெய்.
அவளும் பெரிதாகவெல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. காலையில் கிளம்பி செல்பவன் மதிய உணவுக்கு வந்து உடனே சென்று விடுவான். பின் இரவுக்கு அவன் திரும்பும் போது ஸ்ரீ உறங்க சென்றிருப்பாள்.
துளசிதான் காத்திருந்து...
அத்தியாயம் -11(2)
“நீங்க சொல்லுங்க” என்ற மஹதி, ஜெய்யின் முகத்தை பார்த்துக் கொண்டே நின்றாள்.
அவனது தலை மேலும் கீழுமாக ஆட, மஹதி வேறு ஏதோ சொல்லப் போனாள். அதற்கு இடம் தராமல் “அப்பயி… எங்க இருக்க நீ?” என கேட்டுக் கொண்டே அகன்று விட்டான் ஜெய்.
என் மீது கோவப்படட்டும், சின்ன பெண்ணிடம்...
புதிய உதயம் -11
அத்தியாயம் -11(1)
ஜெயவர்தனுக்கும் தன்யஸ்ரீக்கும் திருமணம் நடந்து முடிந்திருந்தது. ஜெய் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்த இருவரின் முகங்களிலும் மலர்ச்சி என்பது துளியும் இல்லை.
ஜெய் இறுக்கத்தோடு இருக்க, ஸ்ரீ பயமும் பதட்டமுமாக இருந்தாள்.
ஜெய்க்கு ஒரு பெண்ணை நிச்சயம் செய்து அழைப்பிதழும் அச்சடித்தாகி ஊரெங்கும் வழங்க பட்டுக் கொண்டிருந்தன....
அத்தியாயம் -10(2)
அதற்கு மேலும் அவளிடம் கெஞ்சவோ விளக்கம் சொல்லவோ அவனது அகந்தை இடம் கொடுக்கவில்லை, என்ற போதும் எதிர் பார்ப்போடு வெளியில் அமர்ந்திருக்கும் தன் குடும்பத்தினரை நினைத்து பார்த்தவன், “என்னை நீ நம்பணும்னா என்ன செய்யணும் நான்? டைம் எடுத்துக்கோ, யூ கேன் டெஸ்ட் மீ” என்றான்.
“ஓ தர பரிசோதனை ஹ்ம்ம்…!...
புதிய உதயம் -10
அத்தியாயம் -10(1)
அடுத்து வரும் நல்ல நாளில் ஸ்ரீயின் வீட்டுக்கு சென்று திருமண தேதியை குறித்து வரலாம் என ஜெய்யிடம் சொன்னார் பாட்டி.
இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்க்கு உணவு தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது.
“இனியும் தள்ளி போட வேணாம் ஜெய், புதன் கிழமை போலாமா? ஏன்னா ஞாயித்துக்...
அத்தியாயம் -9(2)
“நமக்காக ஆசைய விட துணிஞ்சு பெருந்தன்மையா இருக்காங்க பசங்க, இந்த பெத்தவங்கதான் செல்ஃபிஷா இருக்காங்க. இதுல அவங்களுக்கு என்னதான் கிடைக்குமோ?” என குத்தி பேசினான் ஜனா.
பெண்ணின் தந்தை அந்த பெண் இருந்த அறைக்குள் விரைந்தார், அடிக்கிறார் போல, சத்தம் கேட்டது.
பாட்டியின் கையை விட்ட ஜனா அங்கே விரைந்து சென்று...