Puthiya Uthaiyam
அத்தியாயம் -26(2)
“ஆமாம் அதான் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உன்னை என்கிட்டருந்து பிரிச்சு விட்டுட்டாரே, உனக்கு அவர் கொடுத்த தைரியம்தானே அங்க போவ வச்சது? அவர்தான் டி அவர்தான் உன்னை என்கிட்ட அனுப்பி வச்சார். இல்லைனா நான் நிம்மதியா இருந்திருப்பேன். ஒரு கிராதகிய என்கிட்ட அனுப்பி வச்சார். பாவி சிறுக்கி என் மனசை கெடுத்து...
புதிய உதயம் -13
அத்தியாயம் -13(1)
ஸ்ரீ தயாராகிக் கொண்டிருக்கும் அரவத்தில் கண் விழித்துக் கொண்டான் ஜெய். அவசரமாகத்தான் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
நேரத்தை பார்த்தவன், “ஏன் லேட்டா எழுந்தியா?” எனக் கேட்டான்.
அவனது திடீர் கேள்வியில் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தவள், “இப்படியா பயப்படுத்தவீங்க?” என்றாள்.
“என்ன பயமுறுத்திட்டேன்? காலைலேயே கடுப்ப கிளப்பாத”
“ஒரே...
அத்தியாயம் -8(2)
எதற்காக வந்தேன் என ஜனா சொல்லவும் மறுத்தாள் ஸ்ரீ.
ஜோதியே மகளை கண்டனமாக பார்த்தார்.
“படிக்கன்னு வேலையை விட்டுட்ட சரி, உதவின்னு கூப்பிடும் போது போகலைனா நல்லா இருக்காது ஸ்ரீ. நாம அவங்களுக்கு செஞ்சு கொடுக்க கடமை பட்டவங்க” என்றார் ஜோதி.
ஸ்ரீ யோசனையாக இருக்க, “ஹையோ அத்தை! இந்த கடமை...
புதிய உதயம் -4
அத்தியாயம் -4(1)
ஜெய்யின் பெரிய மாமாவின் பெரிய பெண்ணுக்கு நிச்சயம் நடைபெற இருக்க அதற்காக குளித்தலை புறப்பட்டது அவனது குடும்பம்.
ஜெய்யின் இரண்டாவது மாமாவும் குடும்பத்தோடு வந்திருந்தார். அவருடைய மூத்த பெண் சுரேகா இந்த வருடம் படிப்பை முடித்து விட்டாள். பார்க்க நன்றாக இருப்பாள், நன்றாக பழகக் கூடியவளும் கூட....
புதிய உதயம் -21
அத்தியாயம் -21(1)
உறங்கிக் கொண்டிருக்கும் பாட்டியை எழுப்பி விட்டான் ஜனா.
“கால் குடைச்சல்ல தூக்கமே வராம இப்போதான்டா கண்ணசந்தேன் கடங்காரா!” திட்டிக் கொண்டே எழுந்தார் பாட்டி.
அவரது காலடியில் அமர்ந்து கொண்டவன் அவரின் கால்களை மடியில் எடுத்துப்போட்டுக் கொண்டு அமுக்கி விட்டான்.
“பயமா இருக்குடா, என்ன பண்ணிட்டு வந்து கால...
அத்தியாயம் -14(2)
வாடிக்கையாளருடனான சந்திப்பு கூட நல்ல விதமாக முடியவில்லை. இவன் சொல்லும் ஏதாவது அவரை திருப்தி படுத்தினால்தானே? அவனது மனம்தான் ஸ்ரீயின் பின்னாலேயே சென்று விட்டதே.
“ஸாரி ஸார், எனக்கு ஒத்த தலைவலி, இன்னொரு நாள் மீட் பண்ணலாம்” என சொல்லி கிளம்பி விட்டான்.
அன்றைய இரவே அவளிடம் விஷயத்தை சொல்லி, “இனிமே...
அத்தியாயம் -10(2)
அதற்கு மேலும் அவளிடம் கெஞ்சவோ விளக்கம் சொல்லவோ அவனது அகந்தை இடம் கொடுக்கவில்லை, என்ற போதும் எதிர் பார்ப்போடு வெளியில் அமர்ந்திருக்கும் தன் குடும்பத்தினரை நினைத்து பார்த்தவன், “என்னை நீ நம்பணும்னா என்ன செய்யணும் நான்? டைம் எடுத்துக்கோ, யூ கேன் டெஸ்ட் மீ” என்றான்.
“ஓ தர பரிசோதனை ஹ்ம்ம்…!...
புதிய உதயம் -17
அத்தியாயம் -17(1)
அறையில் குழப்பமாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீ. அவளருகில் அமர்ந்திருந்த ஜெய் அவளை சங்கடமாக பார்த்திருந்தான்.
“எப்படிங்க ஆச்சு?” பத்தாவது முறையாக கேட்டாள்.
நீண்ட மூச்சு எடுத்துக் கொண்டவன், “கவனக்குறைவு தான் ஸ்ரீ” என சொல்லி ஒரு வித பயத்தோடு அவளின் கைப்பற்றிக் கொண்டான். அவள் யோசனையாகி விட்டாள்.
“இன்னும்...
புதிய உதயம் -18
அத்தியாயம் -18(1)
எல்லாம் முடிந்து போய் வதங்கிய வெற்றிலையாக அறையில் படுத்திருந்தாள் ஸ்ரீ. இன்னும் மயக்கம் தெளிந்திருக்கவில்லை.
ஜெய் இன்னும் யாருக்கும் விஷயத்தை சொல்லியிருக்கவில்லை. அவனுக்கு அடுத்து என்ன செய்வதென ஏதும் புரியாமல் மூளை ஸ்தம்பித்து போயிருந்தது.
அவளை அழைத்து சென்றிருந்த டிரைவர் மது அருந்தி விட்டு காரோட்டியிருக்கிறான். அதனால்தான்...
அத்தியாயம் -1(2)
ஸ்ரீக்கு தேநீர் வைக்க கூட தெரியாது. அம்மாவிடம் சென்றவள் சின்ன குரலில், “பாப்பாக்கு பசிக்கும்ல மா, டீ போட்டுத் தர்றியாமா?” எனக் கேட்டாள்.
எதுவும் சொல்லாமல் எழுந்து கொண்ட ஜோதி அழுது கொண்டே தேநீர் போட்டு வைத்தவர், “பாப்பாக்கு கொடுத்திட்டு நீயும் எடுத்துக்க” என சொல்லி மீண்டும் படுக்கைக்கு சென்று விட்டார்....
புதிய உதயம் -7
அத்தியாயம் -7(1)
இப்போதெல்லாம் ஜெய்யிடம்தான் ரிப்போர்ட் செய்கிறாள் தன்யஸ்ரீ. அவளது பெயரை திரையில் கண்டாலே எரிச்சலோடுதான் அழைப்பை ஏற்பான்.
வேலையில் சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. அவையெல்லாம் அனுபவம் போதாமல் நடப்பவை, திட்டிக் கொண்டேதான் திருத்தங்கள் சொல்லித் தருவான்.
அந்த நேரமெல்லாம் எதிர்த்து எதுவும் பேசாமல் பொறுமையாகவே கேட்டுக் கொள்வாள்....
புதிய உதயம் -29
அத்தியாயம் -29(1)
ஜனா, மஹதியின் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமாங்கல்ய தாரணம் ஆனதும் தன்னருகில் நின்ற ஸ்ரீயின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டான் ஜெய்.
என்னவென கேட்டவளிடம், “நம்ம கல்யாண நாள் நினைவு வந்துச்சு, நம்ம கல்யாணத்தை இன்னும் நல்லா சிறப்பா கொண்டாடியிருக்கலாம்னு இப்ப தோணுது” என்றான்.
“அதனால என்ன,...
அத்தியாயம் -25(2)
அன்றைய பகல் இப்படித்தான் விஷேஷ வேலைகளிலேயே ஓடி விட்டது. மாலையில் தங்கையை காண கிளம்பினாள் ஸ்ரீ. சரியாக அந்த நேரம் வீடு வந்த ஜெய் அவனே அழைத்து சென்றான்.
மஹதிக்கு மெஹந்தி போட்டுக் கொண்டிருந்தாள் தீபா, முடியும் நேரம். அம்மாவிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என கேட்டு விட்டு தங்கையின் அருகில்...
அத்தியாயம் -12(2)
“நீங்க என்கிட்ட நடந்துகிட்ட விதத்தையெல்லாம் மறந்திட வேணாம். அதை அனுபவிச்சது நான்தான், எம்மேல நம்பிக்கை இல்லாம என்னெல்லாம் செஞ்சீங்க? கல்யாணம் பண்ணிக்கன்னு வந்து கேட்டா உடனே சரின்னு சொல்லிடணுமா?”
“பழசை திரும்ப திரும்ப பேசாத” என அவன் சொல்லவும், ‘அதை நீ சொல்கிறாயா?’ எனும் படி பார்த்தாள்.
“நான் பேசினேன்தான், அதை...
புதிய உதயம் -16
அத்தியாயம் -16(1)
சைலேஷுக்காக ஜெய் கட்டித் தந்த அடுக்கு மாடி கடையின் திறப்பு விழா அன்று. ஸ்ரீயை கல்லூரிக்கு விடுப்பு எடுக்க வைத்து அவளையும் தன்னோடு அழைத்து சென்றிருந்தான் ஜெய்.
திருச்சி மாநகரில் இன்று இந்த கடை திறப்பு விழா பற்றிய பேச்சுதான். ஸ்ரீ இடையில் இரண்டு முறை வந்து...
அத்தியாயம் -24(2)
அத்தனை மோசமாக இல்லை, சொல்லப் போனால் அவனுக்கு பிடித்திருந்தது. குக்கரை காலி செய்து விட்டான்.
அளவாகத்தான் சாதம் வைத்திருந்தாள்.
“போதுமா, இல்லைனா அம்மா செஞ்சது இருக்கு” என்றாள்.
“ஆறிப் போனத நீயே சாப்பிடு, என் பொண்டாட்டி பொங்கின பொங்க சோறும் அவளே நேரா கடைக்கு போய் அவ கையாலேயே வாங்கிட்டு வந்த...
அத்தியாயம் -13(2)
அவளுக்கு கோவம் வந்து விட்டது. “இது இதுதான்… இந்த குதர்க்க பேச்சுதான் உங்களை கண்டாலே தள்ளி நிக்க சொல்லுது. ஒரு அடி உங்க பக்கமா எடுத்து வச்சாலும் நாலு அடி என்னை பின்னால தள்ளி விடுறீங்க நீங்க” என்றாள்.
பின் தலையை தடவிக் கொண்டே மன்னிப்பாக பார்த்தான். அதில் மலை இறங்கியவள்...
அத்தியாயம் -2(2)
புதிய கட்டுமான நிறுவனங்களுக்கு கூட வாய்ப்பு செல்லலாம் என பேச்சு அடிபடுகிறது. அந்த வாய்ப்பை அடைந்து விட முயற்சி செய்கிறான் ஜெய். ஒரு வேளை அந்த வாய்ப்பு இவனுக்கே கிடைத்து விட்டால் அவனுடைய தொழில் வாழ்க்கையில் அது அவனுக்கு நல்ல திருப்பு முனையாக அமையும்.
ஆதலால் இப்போதைக்கு தேவையில்லை என்றாலும் சமீப...
அத்தியாயம் -29(2)
“ஸ்டார்ட் பண்ணாத ண்ணா. நான் வர்ற வரை வீட்டையும் ராஜாம்பாவையும் ஒழுங்கா கவனிச்சுக்க ண்ணா. அண்ணி கூட டுக்கா விட்டு விளையாடுறத அடியோட நிறுத்திட்டு நல்லா… ஹ்ஹான்… இந்த அப்பாம்மா விளையாட்டு கூட்டாஞ்சோறு சமைச்சு விளையாடுறதுன்னு நல்ல பிள்ளையா இரு, வரும் போது உனக்கு கடலை பர்பி வாங்கிட்டு வந்து தர்றேன்”...
புதிய உதயம் -27
அத்தியாயம் -27
விடிந்து வெகு நேரமாகியும் உறக்கத்தில்தான் இருந்தான் ஜெய். காலை உணவை ஸ்ரீ மற்றவர்களாடு சேர்ந்து சாப்பிடும் போதே அவனை பற்றிய கேள்வி எழுந்தது.
“லேட் நைட்தான் தூங்க ஆரம்பிச்சார், தானா எழற வரை எழுப்ப வேணாம்னு சொல்லியிருக்கார்” என ஸ்ரீ சொல்லவும் மற்றவர்களும் சரியென விட்டு விட்டனர்.
உணவை எடுத்துக் கொண்டு அறைக்கே...