Monday, April 21, 2025

    Puthiya Uthaiyam

    அத்தியாயம் -1(2) ஸ்ரீக்கு தேநீர் வைக்க கூட தெரியாது. அம்மாவிடம் சென்றவள் சின்ன குரலில், “பாப்பாக்கு பசிக்கும்ல மா, டீ போட்டுத் தர்றியாமா?” எனக் கேட்டாள். எதுவும் சொல்லாமல் எழுந்து கொண்ட ஜோதி அழுது கொண்டே தேநீர் போட்டு வைத்தவர், “பாப்பாக்கு கொடுத்திட்டு நீயும் எடுத்துக்க” என சொல்லி மீண்டும் படுக்கைக்கு சென்று விட்டார்....
    புதிய உதயம் -26 அத்தியாயம் -26(1) நிச்சயம் முடிந்த பிறகு அடுத்தடுத்த நாட்கள் பெரிதான வித்தியாசம் இன்றி கழிந்தன. ஜெய் பணியிடம் சென்று நேராக வீடு திரும்புகிறானா வேறு பிரச்சனைகளை இழுத்துக் கொள்ளவில்லையே என்பதை மட்டும் கண்காணித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ. எங்கேயும் நேரில் செல்லாமலே தான் நினைத்ததை செய்து கொள்வேன் என்று இருந்தான் ஜெய்....
    புதிய உதயம் -2 அத்தியாயம் -2(1) ‘ஜெய் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ திருச்சியில் இப்போதுதான் வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனம். தம்பி ஜனாவையும் தன்னோடு வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் அவனை சிவில் இன்ஜினியரிங் படி என சொன்னான் ஜெய். ஏற்கனவே அண்ணனின் கெடு பிடியில் திணறிக் கொண்டிருந்த ஜனா படிப்பு விஷயத்தில் மட்டும் அண்ணனின் பேச்சை கேட்கவில்லை....
    புதிய உதயம் -3 அத்தியாயம் -3(1) வேலைக்கு வேறு இடம் பார்த்துக் கொள்ளலாம் என தன்யஸ்ரீ நினைக்கும் போதே ஜம்புலிங்கத்திடம் இருந்து அழைப்பு வந்தது. ஜோதி வேறு வீடு மாறிப் போன போது ஜம்புலிங்கத்தின் மனைவி ஜோதிக்கு பழக்கமானார். நல்ல வாடிக்கையாளராக இருந்த திருமதி ஜம்புலிங்கம் நாளைடைவில் நல்ல தோழியாகவும் மாறிப் போனார். ஜம்புலிங்கம்...
    புதிய உதயம் -12 அத்தியாயம் -12(1) திருமணம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டன. ஸ்ரீயிடம் சரி வர பேசியிருக்கவே இல்லை ஜெய். அவளும் பெரிதாகவெல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. காலையில் கிளம்பி செல்பவன் மதிய உணவுக்கு வந்து உடனே சென்று விடுவான். பின் இரவுக்கு அவன் திரும்பும் போது ஸ்ரீ உறங்க சென்றிருப்பாள். துளசிதான் காத்திருந்து...
    அத்தியாயம் -23(3) கடையின் உள்ளிருந்து சின்ன குழந்தை ஒன்றோடு வந்தாள் ஒரு பெண். பேசிக் கொண்டதில் கடைக்காரனின் மனைவி மகன் என தெரிந்தது. உள்ளே மற்ற ஆட்களோடு சேர்ந்து இவளும் பூ கட்டுவாள் போல, குழந்தையை தன்னோடு அழைத்து வந்து விடுவாளாம். குழந்தையின் இடுப்பில் அரை நாண் கொடியோடு சின்ன கயிறு கட்டியிருக்க என்னவென...
    புதிய உதயம் -9 அத்தியாயம் -9(1) “என்ன ராஜாம்பா… காலங்காத்தால கோயிலுக்கு போயிட்டு வந்திருப்ப போலயே, நெத்தியில இவ்ளோ பெரிய பட்டைய போட்ருக்க. வா வா ஒரு செல்ஃபி எடுப்போம்” பாட்டியின் தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்தான் ஜனா. “என்னடா போன் புதுசா இருக்கு, பழசுக்கு என்ன கேடு வந்துச்சுனு இப்போ இது?”...
    அத்தியாயம் -9(2) “நமக்காக ஆசைய விட துணிஞ்சு பெருந்தன்மையா இருக்காங்க பசங்க, இந்த பெத்தவங்கதான் செல்ஃபிஷா இருக்காங்க. இதுல அவங்களுக்கு என்னதான் கிடைக்குமோ?” என குத்தி பேசினான் ஜனா. பெண்ணின் தந்தை அந்த பெண் இருந்த அறைக்குள் விரைந்தார், அடிக்கிறார் போல, சத்தம் கேட்டது. பாட்டியின் கையை விட்ட ஜனா அங்கே விரைந்து சென்று...
    அத்தியாயம் -2(2) புதிய கட்டுமான நிறுவனங்களுக்கு கூட வாய்ப்பு செல்லலாம் என பேச்சு அடிபடுகிறது. அந்த வாய்ப்பை அடைந்து விட முயற்சி செய்கிறான் ஜெய். ஒரு வேளை அந்த வாய்ப்பு இவனுக்கே கிடைத்து விட்டால் அவனுடைய தொழில் வாழ்க்கையில் அது அவனுக்கு நல்ல திருப்பு முனையாக அமையும்.  ஆதலால் இப்போதைக்கு தேவையில்லை என்றாலும் சமீப...
    புதிய உதயம் -8 அத்தியாயம் -8(1) தன்யஸ்ரீ வேலையை விட்டு சென்று விட்டாள் என அறிந்ததுமே ஜெய்க்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது. உன்னை எப்படி வரவழைக்கிறேன் பார் என அவன் கறுவ ஜம்புலிங்கம் அழைத்து விட்டார். அதற்குள் அவரிடம் சொல்லி விட்டாளா என்ற நினைப்போடுதான் பேசினான். இயல்பாக அவனை விசாரித்தவர், “ஸ்ரீக்கு மேல படிக்கணுமாம்...
    அத்தியாயம் -21(2) உறங்காமல் அறைக்கு வெளியில் நடை போட்டுக் கொண்டிருந்த ஜெய்யிடம் பால் கிளாசை நீட்டினான் ஜனா. வழக்கம் போல சீறி விடாமல் அதை வாங்கிக் கொண்ட ஜெய், “அன்னைக்கு அவளுக்கு கால் பண்ணினேன், எடுத்திட்டு… கால் கட் பண்ணிட்டா” என்றான். “ஏதாச்சும் பேசினியா நீ?” எனக் கேட்டான் ஜனா. இல்லை என ஜெய்...
    புதிய உதயம் -6 அத்தியாயம் -6(1) தன் வேலைப் பளுவை குறைக்கதான் சில பொறியாளர்களை பணிக்கு வைத்திருக்கிறான் என்ற போதும் அவர்களையே முழுமையாக நம்பி விட மாட்டான். முன் அறிவிப்பு இல்லாமல் அவர்கள் இருக்கும் சைட்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் செல்வான். பெரிய ஒப்பந்தம் பிடிப்பதில் மெனெக்கெட்டு கொண்டிருப்பதாலும் அவனுடைய சொந்த வீடு கட்டும் பணியினாலும்...
    அத்தியாயம் -8(2) எதற்காக வந்தேன் என ஜனா சொல்லவும் மறுத்தாள் ஸ்ரீ. ஜோதியே மகளை கண்டனமாக பார்த்தார். “படிக்கன்னு வேலையை விட்டுட்ட சரி, உதவின்னு கூப்பிடும் போது போகலைனா நல்லா இருக்காது ஸ்ரீ. நாம அவங்களுக்கு செஞ்சு கொடுக்க கடமை பட்டவங்க” என்றார் ஜோதி. ஸ்ரீ யோசனையாக இருக்க, “ஹையோ அத்தை! இந்த கடமை...
    அத்தியாயம் -3(2) ஜெய் யாரென விவரித்தாள் ஸ்ரீ. மஹதிக்கு பழைய வீட்டு நினைவுகள் அவ்வளவாக இல்லை. ஜெய்யை மறந்தே போயிருந்தாள், ஜனா அவளது பள்ளி என்பதால் அவனை மட்டும் நினைவிருந்தது. அக்கா சொன்னதை சுவாரஷ்யமாக கேட்டுக் கொண்டவள் அடுத்தடுத்து நிறைய கேள்விகள் கேட்டாள். தங்கையை சமாளித்து பேச்சை மாற்றி படிக்க அனுப்பி வைத்தாள் ஸ்ரீ....
    அத்தியாயம் -11(2) “நீங்க சொல்லுங்க” என்ற மஹதி, ஜெய்யின் முகத்தை பார்த்துக் கொண்டே நின்றாள். அவனது தலை மேலும் கீழுமாக ஆட, மஹதி வேறு ஏதோ சொல்லப் போனாள். அதற்கு இடம் தராமல் “அப்பயி… எங்க இருக்க நீ?” என கேட்டுக் கொண்டே அகன்று விட்டான் ஜெய். என் மீது கோவப்படட்டும், சின்ன பெண்ணிடம்...
    புதிய உதயம் -29 அத்தியாயம் -29(1) ஜனா, மஹதியின் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமாங்கல்ய தாரணம் ஆனதும் தன்னருகில் நின்ற ஸ்ரீயின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டான் ஜெய். என்னவென கேட்டவளிடம், “நம்ம கல்யாண நாள் நினைவு வந்துச்சு, நம்ம கல்யாணத்தை இன்னும் நல்லா சிறப்பா கொண்டாடியிருக்கலாம்னு இப்ப தோணுது” என்றான். “அதனால என்ன,...
    அத்தியாயம் -13(2) அவளுக்கு கோவம் வந்து விட்டது. “இது இதுதான்… இந்த குதர்க்க பேச்சுதான் உங்களை கண்டாலே தள்ளி நிக்க சொல்லுது. ஒரு அடி உங்க பக்கமா எடுத்து வச்சாலும் நாலு அடி என்னை பின்னால தள்ளி விடுறீங்க நீங்க” என்றாள். பின் தலையை தடவிக் கொண்டே மன்னிப்பாக பார்த்தான். அதில் மலை இறங்கியவள்...
    அத்தியாயம் -24(2) அத்தனை மோசமாக இல்லை, சொல்லப் போனால் அவனுக்கு பிடித்திருந்தது. குக்கரை காலி செய்து விட்டான். அளவாகத்தான் சாதம் வைத்திருந்தாள். “போதுமா, இல்லைனா அம்மா செஞ்சது இருக்கு” என்றாள். “ஆறிப் போனத நீயே சாப்பிடு, என் பொண்டாட்டி பொங்கின பொங்க சோறும் அவளே நேரா கடைக்கு போய் அவ கையாலேயே வாங்கிட்டு வந்த...
    அத்தியாயம் -19(3) சுரேகா ஓய்வறை செல்வதாக சொல்லி செல்ல இவன் உடனே மாமியாருக்கு அழைத்து விட்டான்.  அவர் விவரம் சொல்லவும், “அவ சொன்னான்னா தனியா அனுப்புவீங்களா அத்தை? எனக்கு சொல்ல வேண்டியதுதானே?” சற்றே கோவமாக கேட்டான். ‘என்னடா இது?’ என விழித்த ஜோதி, “ஐயோ தம்பி சாதாரண செக் அப்னு அனுப்பிட்டேன்” என்றார். “இனிமே...
    அத்தியாயம் -20(2) மஹதி தீபவை பார்க்க அவள் உள் அறைக்கு சென்று விட்டாள். “பரவாயில்லை, நான் தனியா பேசணும்னு சொல்றதுக்கு முன்னாடியே புரிஞ்சுக்கிட்டு அவங்கள உள்ள அனுப்பி வச்சிட்ட. குட், இப்போல்லாம் உன் மெச்சூரிட்டி ஸ்கை லெவலுக்கு இருக்கு” என்றான். “ஹையோ! உள்ள இண்டக்ஷன் ஸ்டவ், மில்க் பவுடர், டீ காபி பௌடர் எல்லாம்...
    error: Content is protected !!