Puthiya Uthaiyam
ஜெய்யின் மனதில் அபாய அலாரம் அடித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமையல் பாத்திரங்களை திறந்து பார்த்து எதையோ எடுத்து சுவை பார்த்தான். என்ன பதார்த்தம் என அவனுக்கு தெரியவில்லை, ஓஹோவாக இல்லா விட்டாலும் சுமார் எனும் சொல்லும் அளவில் இருந்தது.
‘இது என்ன டிஷ்?’ என கேட்க நினைத்தவன் அவளின் ஆவலான பார்வையில் இளகிப் போனவனாக...
புதிய உதயம் -27
அத்தியாயம் -27
விடிந்து வெகு நேரமாகியும் உறக்கத்தில்தான் இருந்தான் ஜெய். காலை உணவை ஸ்ரீ மற்றவர்களாடு சேர்ந்து சாப்பிடும் போதே அவனை பற்றிய கேள்வி எழுந்தது.
“லேட் நைட்தான் தூங்க ஆரம்பிச்சார், தானா எழற வரை எழுப்ப வேணாம்னு சொல்லியிருக்கார்” என ஸ்ரீ சொல்லவும் மற்றவர்களும் சரியென விட்டு விட்டனர்.
உணவை எடுத்துக் கொண்டு அறைக்கே...
அத்தியாயம் -26(2)
“ஆமாம் அதான் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உன்னை என்கிட்டருந்து பிரிச்சு விட்டுட்டாரே, உனக்கு அவர் கொடுத்த தைரியம்தானே அங்க போவ வச்சது? அவர்தான் டி அவர்தான் உன்னை என்கிட்ட அனுப்பி வச்சார். இல்லைனா நான் நிம்மதியா இருந்திருப்பேன். ஒரு கிராதகிய என்கிட்ட அனுப்பி வச்சார். பாவி சிறுக்கி என் மனசை கெடுத்து...
புதிய உதயம் -26
அத்தியாயம் -26(1)
நிச்சயம் முடிந்த பிறகு அடுத்தடுத்த நாட்கள் பெரிதான வித்தியாசம் இன்றி கழிந்தன. ஜெய் பணியிடம் சென்று நேராக வீடு திரும்புகிறானா வேறு பிரச்சனைகளை இழுத்துக் கொள்ளவில்லையே என்பதை மட்டும் கண்காணித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ.
எங்கேயும் நேரில் செல்லாமலே தான் நினைத்ததை செய்து கொள்வேன் என்று இருந்தான் ஜெய்....
அத்தியாயம் -25(2)
அன்றைய பகல் இப்படித்தான் விஷேஷ வேலைகளிலேயே ஓடி விட்டது. மாலையில் தங்கையை காண கிளம்பினாள் ஸ்ரீ. சரியாக அந்த நேரம் வீடு வந்த ஜெய் அவனே அழைத்து சென்றான்.
மஹதிக்கு மெஹந்தி போட்டுக் கொண்டிருந்தாள் தீபா, முடியும் நேரம். அம்மாவிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என கேட்டு விட்டு தங்கையின் அருகில்...
புதிய உதயம் -25
அத்தியாயம் -25(1)
ஜெய்யும் ஸ்ரீயும் வீடு வந்த போது மற்றவர்கள் உறங்கியிருந்தனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு இங்கு வருபவளுக்கு எந்த மாதிரியான சூழலில் இங்கிருந்து சென்றோம் என்பது நினைவு வந்தது.
கதவை பூட்டி விட்டு திரும்பியவன், “என்ன ஏதோ ஆகாத இடத்துக்கு வந்திட்டது போல நிக்கிற, நட ரூம் போலாம்”...
அத்தியாயம் -24(2)
அத்தனை மோசமாக இல்லை, சொல்லப் போனால் அவனுக்கு பிடித்திருந்தது. குக்கரை காலி செய்து விட்டான்.
அளவாகத்தான் சாதம் வைத்திருந்தாள்.
“போதுமா, இல்லைனா அம்மா செஞ்சது இருக்கு” என்றாள்.
“ஆறிப் போனத நீயே சாப்பிடு, என் பொண்டாட்டி பொங்கின பொங்க சோறும் அவளே நேரா கடைக்கு போய் அவ கையாலேயே வாங்கிட்டு வந்த...
புதிய உதயம் -24
அத்தியாயம் -24(1)
ஸ்ரீயை அழைத்துக் கொண்டு அவளின் அம்மா வீட்டை வந்தடைந்தான் ஜெய். ஜோதி அப்போதுதான் தையல் கடை சென்றிருக்க வீடு பூட்டியிருந்தது. ஸ்ரீ தன்னிடமிருந்த இன்னொரு சாவி கொண்டு வீட்டை திறந்தாள்.
தன் பின்னால் நின்ற ஜெய்யை திரும்பி பார்த்தவள், “நீங்க கிளம்புங்க” என சொல்லி உள்ளே சென்று...
அத்தியாயம் -23(3)
கடையின் உள்ளிருந்து சின்ன குழந்தை ஒன்றோடு வந்தாள் ஒரு பெண். பேசிக் கொண்டதில் கடைக்காரனின் மனைவி மகன் என தெரிந்தது. உள்ளே மற்ற ஆட்களோடு சேர்ந்து இவளும் பூ கட்டுவாள் போல, குழந்தையை தன்னோடு அழைத்து வந்து விடுவாளாம்.
குழந்தையின் இடுப்பில் அரை நாண் கொடியோடு சின்ன கயிறு கட்டியிருக்க என்னவென...
அத்தியாயம் -23(2)
பொறுக்க முடியாமல், “ம்மா!” என அதட்டலாக அழைத்தான் ஜெய்.
“என்னடா?” அவரும் அதட்டினார்.
“போ உள்ள போயி ரெண்டு தோசை ஊத்தி எடுத்திட்டு வா” கடுப்போடு சொன்னான்.
“இட்லி பொங்கல்னு இத்தனை இருக்கே, அத சாப்பிடு” என்ற துளசி, அண்ணன் மகளிடம் மேலும் பேசத் தொடங்கினார்.
“என்கிட்ட இப்படி ஏவுறானே, இவன்...
புதிய உதயம் -23
அத்தியாயம் -23(1)
ஸ்ரீயை பார்ப்பதற்காக அம்மாவையும் பாட்டியையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் ஜனா. அக்காவுடன் நேரம் செலவிட எண்ணி மஹதியும் வீட்டில்தான் இருந்தாள்.
இரண்டு வருடங்களுக்கு பின் பார்ப்பதால் பாட்டியும் துளசியும் குறையாக ஏதும் பேசாமல் நேர் மறையாகவே ஸ்ரீயிடம் பேசினார்கள். அவர்களுக்கு வாங்கி வந்தவற்றை கொடுத்து விட்டு அமெரிக்கா...
அத்தியாயம் -22(2)
“டைம் பன்னெண்டே கால் ஸ்ரீ. கால் அட்டெண்ட் பண்ணல நீ, கதவ தட்டியும் திறக்கல. பயந்து போய் ஸ்பேர் கீ வச்சு டோர் ஓபன் பண்ணியிருக்கோம். மேனேஜர் என்னை டவுட்டா பார்க்கிறார்” என ஓரளவு விளக்கினான் ஜெய்.
“இவர் என் ஹஸ்பண்ட்தான், நீங்க போங்க” என ஸ்ரீ சொல்லவும், “அப்பறம் ஏங்க...
புதிய உதயம் -22
அத்தியாயம் -22(1)
மஹதியின் நிச்சய விழாவிற்கு நான்கு நாட்கள் முன்னரே சென்னை வந்து விட்டாள் ஸ்ரீ. தானே டாக்சி ஏற்பாடு செய்து கொள்வதாக அம்மாவிடம் சொல்லியிருந்தாள்.
“உன் அக்காவுக்கு கொழுப்பு ரொம்பத்தான் கூடிப் போச்சு” சின்ன மகளிடம் சலித்துக் கொண்ட ஜோதி, ஜெய்க்கு அழைத்து விவரம் சொன்னார்.
“அவ வர்றது...
அத்தியாயம் -21(2)
உறங்காமல் அறைக்கு வெளியில் நடை போட்டுக் கொண்டிருந்த ஜெய்யிடம் பால் கிளாசை நீட்டினான் ஜனா.
வழக்கம் போல சீறி விடாமல் அதை வாங்கிக் கொண்ட ஜெய், “அன்னைக்கு அவளுக்கு கால் பண்ணினேன், எடுத்திட்டு… கால் கட் பண்ணிட்டா” என்றான்.
“ஏதாச்சும் பேசினியா நீ?” எனக் கேட்டான் ஜனா.
இல்லை என ஜெய்...
புதிய உதயம் -21
அத்தியாயம் -21(1)
உறங்கிக் கொண்டிருக்கும் பாட்டியை எழுப்பி விட்டான் ஜனா.
“கால் குடைச்சல்ல தூக்கமே வராம இப்போதான்டா கண்ணசந்தேன் கடங்காரா!” திட்டிக் கொண்டே எழுந்தார் பாட்டி.
அவரது காலடியில் அமர்ந்து கொண்டவன் அவரின் கால்களை மடியில் எடுத்துப்போட்டுக் கொண்டு அமுக்கி விட்டான்.
“பயமா இருக்குடா, என்ன பண்ணிட்டு வந்து கால...
அத்தியாயம் -20(2)
மஹதி தீபவை பார்க்க அவள் உள் அறைக்கு சென்று விட்டாள்.
“பரவாயில்லை, நான் தனியா பேசணும்னு சொல்றதுக்கு முன்னாடியே புரிஞ்சுக்கிட்டு அவங்கள உள்ள அனுப்பி வச்சிட்ட. குட், இப்போல்லாம் உன் மெச்சூரிட்டி ஸ்கை லெவலுக்கு இருக்கு” என்றான்.
“ஹையோ! உள்ள இண்டக்ஷன் ஸ்டவ், மில்க் பவுடர், டீ காபி பௌடர் எல்லாம்...
புதிய உதயம் -20
அத்தியாயம் -20(1)
“ஒழுங்கா சாப்பிடாம பட்டினி கிடக்க சொல்லி சாமி வந்து உன்கிட்ட கேட்டாரா? ஏம்மா இப்படி பயமுறுத்துற?” தன் அம்மாவை கடிந்து கொண்டார் ஜெய்யின் சித்தப்பா.
“எனக்கொன்னும் இல்லை, நல்லாதான் இருக்கேன், நீதான் தேவையில்லாம ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு வந்திருக்க? வீட்டுக்கு அழைச்சிட்டு போ முதல்ல, நீ கேட்க மாட்ட,...
அத்தியாயம் -19(3)
சுரேகா ஓய்வறை செல்வதாக சொல்லி செல்ல இவன் உடனே மாமியாருக்கு அழைத்து விட்டான்.
அவர் விவரம் சொல்லவும், “அவ சொன்னான்னா தனியா அனுப்புவீங்களா அத்தை? எனக்கு சொல்ல வேண்டியதுதானே?” சற்றே கோவமாக கேட்டான்.
‘என்னடா இது?’ என விழித்த ஜோதி, “ஐயோ தம்பி சாதாரண செக் அப்னு அனுப்பிட்டேன்” என்றார்.
“இனிமே...
அத்தியாயம் -19(2)
“எப்போ ண்ணி வீட்டுக்கு வருவீங்க?” எனக் கேட்டான்.
“நாளைக்கும் எக்ஸாம் இருக்கு ஜனா, இப்போ கிளம்பினாதான் சரியா இருக்கும். வரட்டுமா?” எனக் கேட்டாள்.
ஜனா முறைக்க, “நல்லா வரணும் நீ. எவ்ளோ உயரம் போனாலும் இந்த அண்ணிய மறந்திடாத” என்றவள் தன் கலக்கத்தை மறைத்து புன்னகை செய்தாள்.
“இப்படி சொல்றதுக்கு என்னை...
புதிய உதயம் -19
அத்தியாயம் -19(1)
ஜனாவின் நிதி நிறுவனத்தின் திறப்பு விழா அன்று. பாட்டி அம்மா இருவரையும் அழைத்துக் கொண்டு அண்ணியின் பிறந்த வீட்டிற்கு சென்று முறையாக அழைப்பு விடுத்திருந்தான் ஜனா.
தன்யஸ்ரீக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருந்ததால் மாலையில் வருவதாக சொல்லியிருந்தாள். ஜோதி சின்ன மகளோடு வந்திருந்தார். அவர்களை மரியாதையாக வரவேற்ற ஜெய்...