Poove Vaai Thiravaai
பூ- 10
திருமணத்திற்கு அவள் ஒத்துக்கொண்டது தன் தாய் தந்தைக்காக தானே ஒழிய அவனை பிடித்து போனதால் அல்ல, முதல் சந்திப்பே அவள் மனதில் கசப்பை உண்டாக்கியது சந்திரசேகர் கூறியதை கேட்டு அவனை காணும் ஆர்வத்துடன் சென்றவள் அவனின் நடவடிக்கையில் முகம் சுருக்கும் அளவிற்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கியது வகுப்பறையில் கவனத்தை செலுத்த முடியாமல் பனிஸ்மெண்ட்...
பூ - 10
"என்ன அத்தை என்ன நினைச்சுட்டு இந்த மாதிரி பண்ணிங்க! யார கேட்டு பண்ணிங்க!" என்று வானத்திற்கும் பூமிக்கும் குதியாய் குதிக்க
"யார கேக்கணும்? எதுக்கு கேக்கணும்?" என்று அவனுக்கு ஈடாக பல்லவியும் பேச
"என்ன கேட்டுருக்கணும் கட்டிக்க போறவன் நா! அங்க தானே இருந்தேன் நிச்சயம் பண்ண போறோம் பொண்ணு பாத்துட்டோம்னு ஒரு வார்த்தை...