Monday, April 21, 2025

    neeyindri naanillai

                         அத்தியாயம் 7 இரவின் போர்வை விலகி செங்கதிர்கள் நிலத்தின் மேல் படர முகம் வரை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தவள் தன் தாயின் குரலில் அடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள். அவள் வருவதற்குள் அவளின் அறைக்கு வந்த ரேணு "சாஹி இன்னிக்கி நீ ஆஃபீஸ் போக வேண்டாம் லீவ் போட்டுடு" "அம்மா அது காலேஜ் கிடையாது அந்த மாதிரி...
                        அத்தியாயம் 5 அபி சாஹித்யாவை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு சென்றான். சாஹித்யா தன் வழக்கத்திற்கு மாறாக  அமைதியாக வர அபி "சாஹித்யா சாரி. .நீ இவ்ளோ பயப்படுவன்னு நான் நினைக்கில" "பரவால்ல சார் விடுங்க" "ஹே என்னமா சார்லாம் சொல்லி என்னை பெரிய ஆள் ஆக்கிடாத" என்று அவன் அலற  ஒரு கீற்று புன்னகையை பதிலாகினாள். அபி...
    அத்தியாயம் 17 மருத்துவர்கள் ICUவினுள் செல்வதும் வருவதுமாய் இருக்க அதுவரை அடங்கிருந்த பதட்டம் மீண்டும் தலை தூக்கியது. சிறிது நேரத்தில் மருத்துவ குழு வெளியே வர ஹர்ஷா பரிதவிப்புடன் "டாக்டர் என்ன ஆச்சு" "எங்களால இப்போதிக்கி எதுவும் சொல்ல முடியாது.. நார்மல்லா இதய துடிப்பு ரைஸ் ஆச்சுன்னா ஒன்னு அவங்க கண்ணு முழிப்பாங்க இல்லாட்டி கோமாக்கு போவாங்க...
                          அத்தியாயம் 13 சாஹித்யா பேசியதை கேட்டு ஹர்ஷா அதிர்ந்திருக்க கீர்த்தி வெற்றி புன்னகையை சிந்தினாள். ஹர்ஷா சாஹிக்கு அழைப்பு விடுக்க இம்முறை அவள் அதை ஏற்கவில்லை. கீர்த்தி ஹர்ஷாவிடம் "நான் தான் சொன்னேன்ல ஹர்ஷா அவ சமரை லவ் பண்றானு நீ தான் என்னை நம்பல" "ஷட் அப் கீர்த்தி" என கர்ஜித்தவன் "அவ என்னை...
                       அத்தியாயம் 4 பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த  கட்டிடத்தினுள் நுழைந்த அபி தன் தமையன் இருக்கும் அறை நோக்கி செல்ல ஹர்ஷா அவனை புருவமுடிச்சோடு பார்த்துக்கொண்டிருந்தான். அபி "ஹர்ஷா. நீ மிஸ் பண்ணிட்ட யூ should ஹாவ் மெட் her" என்று கூற அவனை புரியாமல் பார்த்தவன் "யாரை டா" "என்னோட வருங்கால அண்ணியை" "அஞ்சலியை பார்த்தியா" என்று அவன்...
      அத்தியாயம் 14 வந்திருந்த சிறப்பு விருந்தினரை பார்த்து விழி விரித்து நின்றவளை நிகழுக்கு கொண்டு வந்தது அருகிலிருந்த பெண்ணின் ஆர்பரிப்புகள் தான். சாஹி தான் விழி விரித்து நின்றாள் என்றால் மாயாவும் அதே நிலைமையில் நின்றாள். "ச்சா.. என்னமா இருக்காங்க ரெண்டு பேரும்" "போத் ஆர் சோ மேன்லி" "செம்ம பாடி அவங்களுக்கு" "ஹீரோ தான் அவங்க" என்று...
                        அத்தியாயம் 10 யசோதா சாஹியை விளக்கு ஏற்ற கூற,  விளக்கை ஏற்றியவள் அங்கிருந்து கடவுள்களிடம் "கடவுளே உன்கிட்ட என் வாழ்க்கையை ஒப்படைகிறேன் இனிமேல் நீ தான் பார்த்துக்கணும்" என்று வேண்டிவிட்டு யசோதாவின் கால்களிலும் விமலின் கால்களிலும் விழுந்து எழுந்தாள். இரவு மெல்லிய பட்டு புடவையில் ஒப்பனைகள் ஏதுமின்றி தலையை தளர பிண்ணிவிட்டு வந்தவளை வரவேற்றது...
    அத்தியாயம் 1 கடலலைகளின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த நிசப்தமான இரவில் காற்றை கிழித்துக்கொண்டு சீரிப்பாய்ந்தது அந்த விலையுயர்ந்தஜாகுவார் கார். அந்த காரின்...
    அத்தியாயம் 16 ரேணுவிடம் தகவல் தெரிவித்துவிட்டு ஹர்ஷாவுடன் மருத்துவமனை விரைந்தான் , போகும் வழியில் யசோவிற்கும் தகவல் தெரிவித்திருந்தான் அபி.  ஹர்ஷா எதுவும் பேசாமல் எங்கோ வெறித்துக்கொண்டு வந்தான். கோபமாக சோகமோ எதையும் எளிதில் வெளிக்காட்ட மாட்டான் ஹர்ஷா, அவனை பற்றி நன்கறிந்தவன்   "ஹர்ஷா கன்ட்ரோல் யூர்செல்ப்" என்றிட அதற்கு ஒரு பதிலுமில்லை. ஹர்ஷாவின்...
                         அத்தியாயம் 10 ஹர்ஷாவும் சாஹியும் வீடு திரும்ப ரேணு அவர்களுக்காக வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் "எங்க போய்ட்டீங்க" என்று ரேணு கேட்க சாஹி "அது.. அது.. ஹான்.. அவரோட பிரிண்ட் ஒருத்தரை பார்க்க போனும்" , அவள் சமாளிக்கிறாள் என்பதை உணராமல் இருந்தால் அது ரேணு அல்லவே அவளை முறைத்துவிட்டு "இன்னும்...
    அத்தியாயம் 15 ஹர்ஷா பால்கனியில் நின்று ஏதோ யோசித்துக்கொண்டிருக்க சாஹி அறையில் 'அடியே சாஹி அவரே மனசு மாறி கிஸ் பண்ண வந்தாரு அவரை போய்.. ச்சே.. இப்போ இந்த டைலாக் ரொம்ப முக்கியமா..' என்று தன்னை தானே கண்டிந்துகொண்டவள் ஹர்ஷா உள்ளே நுழையும் வரை காத்துக்கொண்டிருந்தாள். நீண்ட நேரத்திற்கு பின் ஹர்ஷா உள்ளே நுழையவும் சாஹி...
    error: Content is protected !!