Naan Ini Nee
தீபன்
அப்போது அண்ணின் முகம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் கூட எதுவும் யூகித்து
இருப்பானோ என்னவோ. ஆனால் உஷாவின் முகம் பார்த்தவன்
“என்னம்மா
திடீர்னு..” என,
“கேள்வி
மேல கேள்வியா கேட்காத தீபன்.. நீங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல வீட்ல இருக்கிறதே
பெருசு.. சொல்லுங்க என்ன சமைக்க சொல்லட்டும்..” என்று உஷா பேச்சினை மாற்ற,
“ம்மா
நான் என்ன கேட்டேன் நீ..” எனும்போதே
“தீப்ஸ்..
அம்மா அவங்க...
நான் இனி நீ – 14
அனுராகாவிற்கு மனது ஒருநிலையில்
இல்லை. இந்த மூன்று நாட்களில் ஓரளவு அங்கே பழகியும் தான் போயிருக்க எதுவோ ஒரு ஒட்டாத நிலை. இதற்கும் உஷா அப்படி
கவனித்தார். அனுவிற்கு மட்டுமல்ல தாராவிற்குக் கூட ஆச்சர்யம் தான்.
அனைத்திற்கும் ஆட்கள்.. இருப்பினும்
கூட உஷா சிலது தானே தான் செய்தார். மிதுன் அவ்வப்போது...
“உன்னோட எனக்கு பேச எதுவுமில்ல.
அம்மாவைக் கூப்பிடு..” என்ற மிதுன் குரலில் களைப்பு தெரிந்தாலும், அதில் எவ்வித
ஒட்டுதலும் இல்லை.
முற்றிலும் எதிரியாகிப் போன இருவர்
பேசிக்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது இருவரின் சம்பாசனையும்.
“அம்மா.. அப்பா .. யாரும் யாருமே வர
மாட்டாங்க மிதுன்.. டாக்டர் கூட நான் சொன்னா மட்டும்தான் வருவார்..”
“டேய்.. வேண்டாம்... என்னோட
வச்சுக்காத...” என்று மிதுன் குரலை...
உஷா எப்போதும்
உணவுப் பொழுதுகளில் மட்டும் வருவதால், அடுத்து இப்போது வரமாட்டார் என்கின்ற
எண்ணத்தில் தான் மிதுன் இத்தனை பேசியது. உஷாவோ கீழே சென்றவர், பின் என்ன
தோன்றியதோ, இந்த மிதுனுக்கு சிறிதேனும் எடுத்துச் சொல்வோம், யோசிக்க வைப்போம்
என்று நினைத்தவர் மீண்டும் மேலேறி வர, அவன் அறையின் கண்ணாடிக் கதவு முழுதாய்
மூடாது போயிருக்க, உள்ளே மிதுன் பேசிக்கொண்டு இருந்தது...
நான் இனி நீ – 6
நீரஜாவிற்கு பயம் கவ்வி விட்டது.. புதிய இடம்.. உடன் வந்திருப்பவர்களும் புதியவர்கள்தான்.. அனுராகா இல்லை என்று தெரிந்ததுமே அவளுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட, பார்வையை சுற்றி ஓட்டியபடி, தங்கள் குழுவிடம் சென்று,
“அனு பார்த்தீங்களா??” எனும்போதே அவளின் குரல் நடுங்கியது..
தீபன் போன் பேசிக்கொண்டு இருந்தவன், நீரஜாவின் கேள்வியில் “என்னவென்று..” வர,...
நான் இனி நீ – 40
தீபனுக்கு அனுராகாவை சென்று
பார்க்கவேண்டும் என்றுதான் இருந்தது. அது எப்படி அவனுக்கு அவளைக் காணவேண்டும்
என்று தோன்றாது போகும். சொல்லப்போனால் வெளிவந்ததுமே அவன் நேரே அவளைக் காணச்
செல்லவேண்டும் என்றுதான் நினைத்தான்.
ஆனால், அவன் அவளிடம் என்ன
பேசுவான்..?!!
முதலில் அவள் இப்படியொரு விசயத்தை
செய்திருக்க, அவளை எதிர்கொள்ளவே தீபன் சக்ரவர்த்திக்கு பயமாய் இருந்தது.
பயம் தான்...
அவனுக்கு...
நான் இனி நீ – 38
அனுராகாவின் தீவிரம் யாருமே
எதிர்பார்க்காத ஒன்று. ஏன் அவளுமே கூட இதனை எதிர்பார்க்கவில்லை தான். சூழ்நிலைகள்
மாறுகையில், நம் திட்டங்கள் தவிடுபொடி ஆகுகையில், யார் தான் ஒருநிலையில் இருக்க
முடியும்.
இந்த மாடலின் மரணம் என்பது மிதுன் கிளப்பிவிட்ட
ஒன்றுதான் என்றாலும் கூட, அதுவும் ‘கொலை கேஸ்..’ என்கையில், யார்தான் பொறுப்பர்.
அரசியல் வாழ்வில் இதெல்லாம்...
நான் இனி நீ - 3
“நீரு... இங்க இருந்து நான் சென்னை வரப்போறதில்லை.. ஸ்ட்ரைட்டா டெல்லிதான் போறேன்..” என்றவளை திகைத்துப் பார்த்தாள் நீரஜா..
“பட் அனு...” என்று அவள் சொல்லும்போதே,
“எஸ்... நான் கண்டிப்பா போகத்தான் போறேன்.. எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா நீரு.. டாட் என்னை வாட்ச் பண்ண ஆள் அனுப்பிருக்கிறதுல இருந்து...
நான்
இனி நீ – 29
அனுராகாவிற்கு
தான் ஏன் இங்கு வந்தோம் என்பதே விளங்கவில்லை. ஆனால் வீட்டிலிருந்து கிளம்பியதுமே
அவளின் மனதில் தோன்றியது D- வில்லேஜ் மட்டும்தான். வேறெங்கு செல்லவும் அவள் மனம்
இடம்கொடவில்லை..!!
அவள்
எண்ணியிருந்தால் வெளிநாடுகளுக்கு கூட செல்லலாம். எதையுமே அவளின் மனம் நாடவில்லை.
ஒன்று தீபனிடம் செல்லவேண்டும் இல்லை அவனது இடம் செல்லவேண்டும்.
தீபனிடம்
செல்ல, எதுவோ தடுத்தது, அதையும் தாண்டி...
நான் இனி நீ – 17
ராகா
என்று தீபன் அழைத்தது மட்டுமே அவள் அறிந்தது. ஆனால் அவனிட்ட அந்த வேம்பயர் முத்தமோ,
அவளின் உடல் மொத்தத்தையும் கூசச் செய்திட, அவனின் தோள்களை இறுகப் பற்றிக்கொள்ளத்தான்
வேண்டியதாய் இருந்தது..
சுற்றி
இருந்த ஏகாந்தம், அது கொடுத்த ஓர் உணர்வு, அதையும் மீறிய அவர்களின் நெருக்கம் இது
அனைத்தும் இப்போது வேறொரு விதமாய்.. மச்சத்தில்
ஆரம்பித்த முத்தம்,...
நான் இனி நீ - 5
அனுராகா பேச்சு வாக்கில் தானும் டெல்லி வரும் எண்ணத்தில் இருப்பதாய் தீபனுக்கு உணர்த்திட, அடுத்து அவன் வேறெதுவும் சிந்திக்கவேயில்லை.. அவன் எப்போதும் இப்படியில்லை என்பது அவனுக்கேத் தெரியும். இருந்தும் கூட இவளின் விசயங்களில் தான் மிகவும் இறங்கிப்போகிறோமோ என்றுகூட தோன்றிவிட்டது.
காரணம் அவன் யாரிடமும் இறங்கிப் போய் பேசும்...
நான் இனி நீ – 21
அன்றைய
இரவு மிதுன் சக்ரவர்த்திக்கும் சரி, தீபன் சக்க்ரவர்த்திகும் சரி உறக்கம் என்பது கிஞ்சித்தும் இல்லை.. இருவரின்
சிந்தனைகளும் ஒரே விசயத்தைப் பற்றியது தான். ஆனால் அதற்கான தீர்வு மட்டும்
வெவ்வேறு வழியில் இருந்தது..
தீபனின்
எண்ணமோ ‘அப்பா இடத்துக்கு மிதுன் வரணும்னு நினைக்கிறானா இல்லை அப்பாக்கு அடுத்து
வரணும்னு நினைக்கிறானா...??!!’ என்ற யோசனையில் இருக்க,...
அனுராகா,
தன்னிடம் வரவில்லை. ஆனால் தன் இடத்தில் இருக்கிறாள் என்பது அறிந்த தீபனோ
என்னவிதமாய் தான் உணர்கிறோம் என்பதனைக் கூட உணர மறந்தான். நிஜமாய் வார்த்தைகள்
இல்லை..
ஒரே ஒரு
நொடியில் மனம் நிறைவதாய் இருந்தது அந்தத் தருணம். அவளைக் காணவில்லை. அவளை
ஸ்பரிசிக்கவில்லை.. இன்னும் எதுவுமே அவர்களுள் சரியாகிடவில்லை..
ஆனாலும்...!!!!!!
அவள்
அங்கே இருப்பதே, அவள் தன்னோடு இருப்பதாய் எண்ணினான். மனது அத்துனை நெருக்கம்
கொண்டது.
முகத்தினில்
வந்து...
நான் இனி நீ – 41
உஷாவிற்கு தீபன்
அனுராகாவிடம் நேரில் சென்று பேசிய வந்தபிறகுதான் மனது அமைதி கொண்டது. எங்கே
மீண்டும் இருவரும் முறுக்கிக்கொண்டு வெவ்வேறு திசையினில் நிற்கப் போகிறார்களோ என்ற
எண்ணம் வெகுவாய் தோன்றிவிட, மனதளவில் கொஞ்சம் ஆடித்தான் போனார்.
ஒரு அம்மாவாய்,
அவருக்கு மிதுனின் விசயம் பேரிடியாய் இருந்தது. அதிலும் இப்போதெல்லாம் அவன் பெரும்
அமைதியாய் இருக்க, உஷாவிற்கு ‘அவனே...
நான் இனி நீ –
23
சக்ரவர்த்தியின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அரசியல் வட்டாரத்து பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள் என்று ஒவ்வொருவராய் வந்து சென்றுகொண்டு இருக்க,
சக்ரவர்த்தியும், உஷாவும் தம்பதி சமேதராய்
ஹோமத்தில் இருக்க, மிதுனும், தீபனும் தான் வந்தவர்களை வரவேற்றுக்கொண்டும்,
உபசரித்துக்கொண்டும் இருந்தனர்.
அண்ணன் தம்பி இருவரும்...
எத்தனை நேரமாக இருந்தாலும், நால்வரும் ஒன்றாய் இருக்கும் தருணம்
என்றால் கண்டிப்பாக வெகு நேரம் அமர்ந்து பேசுவது வழக்கம். இன்றும் அதுபோலவே
இருக்க, மறந்துகூட உஷா, அனுராகாவை பெண் கேட்டது பற்றி சொல்லவில்லை.
இதைச் சொன்னால் ‘எல்லாம் முடியட்டும்..’ என்றுதான் சொல்வர் என்று
தெரியும் என்பதால் அதைப்பற்றி பேசாது,
“நாளைக்கு எப்படி எல்லாரும் வீட்ல இருப்பீங்களா??!!” என்று கேட்க, சக்ரவர்த்தியோ
“நானும் பெரியவனும்...
நான் இனி நீ – 36
செய்தியாளர்கள் சந்திப்பு
முடிந்ததுமே, சக்ரவர்த்தி செய்த முதல் வேலை, வீட்டினில் மனைவி மக்களோடு தனியே
அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதுதான். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ அரசியல்
பேச்சு வார்த்தைகள் செய்திருப்பார், ஆனால் இன்றோ, தான் அருமை பெருமையாய்
நினைத்திருந்த மகன்களில் ஒருவன் தன் குடும்பத்திற்கே எதிராய் இருக்க, அவரால்
அத்தனை எளிதாய் எதையும் ஆரம்பிக்க முடியவில்லை.
தீபன்...
நான் இனி நீ – 4
தாராவிற்கு பார்த்ததுமே தீபன் மீது ஒரு நல்லெண்ணம். பெரிய இடத்து பிள்ளை என்ற பந்தா சிறிதும் இல்லாது அவர் பாதம் தொட்டு அவன் வணங்க “நல்லாருப்பா...” என்று அவர் சொல்ல,
‘என்னடா இவன்??’ என்று பார்த்தனர் அவனின் நண்பர்கள்.
அனுராகாவோ ‘நீ யாராவேனா இரு..’ என்று என்ற எண்ணத்துடன் பார்வையை...
ஆனால் தீபனோ காரணமாய் தான்
கேட்டான்.. அம்மாவின் மனதில் இன்னமும் அப்படியேனும் எண்ணம் இருந்தால் கண்டிப்பாய்
இது வேண்டாம் என்று சொல்லவேண்டும் என்றே கேட்க, உஷா அதை ஒன்றுமில்லை என்பது போல்
சொல்ல, சரியாய் தர்மாவும் அழைக்க, தீபன் கிளம்பியிருந்தான்..
ஷர்மாவிடம் கையெழுத்து வாங்கும்
எண்ணமெல்லாம் இல்லை. அவனின் மனைவி இட்ட கையெழுத்து காட்டியே இவனை உண்மை சொல்லிட
வைத்திடலாம் என்று பார்த்தால்,...
நான் இனி நீ – 35
அனுராகாவும் தீபனும் சென்னை சென்று
சேர்வதற்குள் ஏகப்பட்ட பரபரப்புச் செய்திகள், அவனுக்கோ அழைப்புகள் வந்தவன்னம்
இருக்க, “தீப்ஸ் நான் டிரைவ் பண்றேன்...” என்றவள் காரினை அவளே தான் செலுத்தினாள்.
தீபனுக்கோ ஏகப்பட்ட டென்சன்..
தேர்தலுக்காக என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து இவன் செய்திருக்க, கடைசி
நேரத்தில் இப்படியான குளறுபடிகள் எல்லாம் இவர்களுக்கு பாதிப்பு கொடுக்கும் தானே.
நெற்றியை...