Mounangal Mozhi Pesathada
மொழி-20
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை. ஆர்எம்ஓ அலுவலகம். அவன் ஆர்எம்ஓ [மனைவாழ் மருத்துவ அலுவலர் அல்லது உள்தங்கு மருத்துவர்} எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் அவன் கொடுத்த புகாரையும், அதற்கென சமர்பித்திருந்த சாட்சிகளையும் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
“இங்க நடக்குற விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க! ஒவ்வொரு தளத்திலும்...
அலை-3
அவளை அவன் அறையில் கண்ட நொடி அவனுள்
அத்தனைப் பரவசம்! ஆனால் அடுத்த நொடியே மனதுள் சுள்ளென்ற கோபம் எழ,
‘ஏய்! எந்த முகத்தை வச்சுக்கிட்டுடி
மறுபடியும் இங்க வந்த?!’ என்று அவளை எழுப்பிக் கேள்வி கேட்க வேண்டும் போல்
இருந்தது.
ஆனால் கோபத்துடன் அவள் அருகே வந்தவனால்
அசதியில் நன்றாய் உறங்கிக் கொண்டிருக்கும் தன் ராங்கிக்காரியை...
“ஏய்! நானும் பார்த்துகிட்டே இருக்கேன்! என்ன கிறுக்கு கிறுக்கு புடிச்சுகிச்சாடி உனக்கு?!” என்று செல்லம்மா அவளை அடிக்கக் கையோங்க,
“அடிச்சுக் கொன்னுடு! தினம் தினம் இப்படி சித்ரவதை அனுபவிக்காம ஒரேயடியா போய் சேர்ந்துடறேன்” என்று முகத்தில் அறைந்து கொண்டு அழுதவளுக்கு டென்ஷனில் பிபி அதிகமாகி படபடப்பாய் வர, லேசாய் தள்ளாடினாள் நிற்க...
மொழி-4
“கனவெல்லாம் இல்ல ஆபிசரே! நெசந்தான்!” என்று உரக்கக் குரல் கொடுத்துவிட்டு அவள் குளியலறைக் கதவைச் சாற்றிக் கொள்ள,
“இவள?!” என்று கோபத்துடன் எழுந்து அமர்ந்தவனுக்கு, அவளை என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை!
“குளிச்சிட்டு வெளிய வரட்டும்!” என்று காத்திருந்தவனுக்கு, அவள் வெளியே வந்ததும் வராததுமாய்,
“தேனு... குளிச்சிட்டியாம்மா வெளில...
பதினெட்டே வயதான ஆண்மகன்தான் என்றாலும், கொஞ்சம் பெரியவனைப் போல்தான் இருப்பான் அப்போதே! அவ்வளவு பெரிய பையன், தனக்காய் மண்டியிட்டு, கண்களில் கண்ணீர் பெருக நிற்பதைக் காணச் சகியாமல், அவர் எழுந்து அமர, அவன் தட்டில் இருந்த உணவைப் பிசைந்து, அவருக்கு ஊட்டுவதற்கு எடுத்துப் போக, ஒரு வாய் கூட அவன் கொடுத்திருக்கவில்லை!...
மொழி-3௦
“ஒரு பொண்ணு, ஒரு பையன்! சோ கியூட்! ரெண்டு பேருமே! இந்தாங்க குழந்தைகளைப் பாருங்க” என்று தேனுவிடம் கொடுக்க வந்த செவிலித் தாயிடம்,
“இல்லை!” என்று மறுத்தவள்,
“நான் பிள்ளைகளைப் பார்க்கிறதுக்கு முன்னாடி என் அக்கா அவங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படறேன் சிஸ்டர். வெளில மீனான்னு என் அக்கா இருப்பாங்க. அவங்களையும்,...
“இ இங்க பாருங்க! இந்த சினிமா படத்துல பேசுற மாதிரி எல்லாம் பேசி என்னை ஏமாத்தப் பார்க்காதீங்க ஆபிசரே!” என்றவள்,
“நீங்களும், நானும் இப்படி நின்னு பேசிக்கிட்டு இருக்கிறதை பார்த்து யாராச்சும் அம்மாகிட்ட சொன்னா அது என்னைக் கொன்னே போட்டுடும்” என்றாள் முகம்வெளிற.
“அப்போ உள்ள கூப்பிடு” என்று அவன் பிடிவாதமாய்...
மொழி-21
“டேய் என்ன வயசாகுது உனக்கு லவ் கேட்குது?! முழுசா காலேஜ் படிப்பைக் கூட முடிக்கலை! இதுல புள்ளைய பத்தி பேசுற?! நானே கொன்னு போட்டுடுவேன் உன்னை!” என்று தேனு தம்பியை நோக்கிக் அடிக்கக் கையோங்க,
“ஏய்! என்னடி வந்ததும் வராததுமா அவனை அடிக்கப் போற?! அவனே இப்போதான் செத்து பிழைச்சு...
மொழி- 22
அதுவரை சகமாணவத் தோழர்களுக்காய் வருந்திக் கொண்டிருந்தவர்கள், இப்போது தங்களுக்கும் பிரச்சனை வந்துவிட்டதில் பயத்துடன் பார்க்க,
“பீ ரெடி டு ஃபேஸ் தி சிச்சுவேஷன்!” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான் பேரழகன்.
பயந்து போன சில மாணவர்கள் அவன் பின்னேயே, “சார் சார்” என்று ஓட,
“சார் கோர்ட்டு கேசுன்னு...
மொழி-2
“என்னடா உன் அக்கா இன்னும் வீட்டுக்கு வரலை?! இவ்ளோ நேரம் வெளிய
இருக்க மாட்டாளே!” என்று செல்லம்மா புலம்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவர் கை மட்டும்
தனது வேலையில் கவனமாக இருந்தது.
ஆவி பறக்கும்
இட்டிலிகளைத் தட்டில் வைத்து அதற்குச் சட்டினியும் சாம்பாரும் ஊற்றி தனது ரோட்டோர
வண்டிக் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளரிடம் நீட்டிய செல்லம்மா,
“ஏன்டா ஒரு எட்டு...
மொழி- 13
மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்ற இருவரில் ஒருவர் அவன் வண்டியை ஓட்ட முடியாது போனதில் அவனது வண்டியைத் தானே ஓட்டிக் கொண்டு வந்து அவனது வீட்டில் விட, மற்றொருவர் ஆட்டோவில் அவனை அழைத்துக் கொண்டு வந்தார்.
வீடு வந்ததும் அவனைக் கைத்தாங்கலாக இருவரும் அவனது வீட்டிற்குள் அழைத்துப் போக, பூட்டி இருந்த...
மொழி-24
கோர்ட் பார்மாலிட்டீசை முடித்த குரு, இன்ஸ்பெக்டரிடம், அந்த கல்லூரி இயக்குனரை அரெஸ்ட் செய்வதற்கான வாரண்ட்டை நீதிபதியிடமிருந்து வாங்கிக் கொடுத்திருக்க, பேரழகனும், காவலரும், ருத்ரமூர்த்தியை கைது செய்து அழைத்து வந்து கொண்டிருந்தனர் நீதிமன்றத்திற்கு.
“நினைச்சதை சாதிச்சுட்டேன்னு சந்தோஷமா இருக்கியா?! இந்த நாள் முடியறதுக்குள்ள உன்னை என்ன செய்யிறேன் பாரு” என்று சீறியபடி, அவன்...
மொழி-11
பெண் வீட்டில்தான் முதல் இரவு சம்பிரதாயம் நடக்க வேண்டும். ஆனால் அவள் வீடு ஒற்றை அறையே கொண்ட சிறு வீடு என்பதால், மாப்பிள்ளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அங்குதான் அவளுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.
வீட்டில் பெரிதாய் எந்த சொந்தங்களும் இல்லை! வசந்தியும், மீனாவும் மட்டும்தான் அவளுக்கு அலங்காரம்...
“ம்! போங்க! காலையிலேயே!” என்று அவள் முன்னெச்சரிக்கையாய் தவிர்க்க நினைக்க,
“என்னடி! சும்மா இருந்தவனை கிளப்பி விட்டுட்டு, நழுவப் பார்க்குற?!” என்று அவன் பிடி இறுக,
“ப்ச் வெளியே எல்லோரும் எழுந்துட்டாங்க போல! விடுங்க!” என்று சொல்லி அவனிடமிருந்து ஒரே முச்சாய் விலகி எழுந்து ஓடிவிட்டாள்.
அவனும் எல்லோரும் எழுந்துவிட்டதின்...
மொழி- 12
வீட்டிற்கு வருமுன் பலமுறை அவள் அழைத்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாது போக அவளுக்கும் கோபம் வந்தது.
‘நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோபம்?! இவங்க அந்தஸ்து வேற எங்க அந்தஸ்து வேற! அப்படி இருகிறப்போ எல்லோருக்கும் சகஜமா வர்ற சந்தேகம் தானே! அதை சொன்னதுக்குப் போய் இவ்ளோ கோபப்பட்ட?!’...
மொழி-10
அவனது அத்தை என்ற விளிப்பில், மீனா மெல்லச் சிரிக்க, ‘ரொம்பத்தான் கொழுப்பு இந்த ஆபீசருக்கு!’ என்று தேனு முறைத்தாள்.
செல்லம்மாவும் அவனது அத்தை என்ற அழைப்பில் எரிச்சலடைந்தாலும், இதற்குமேல் பேசினால் ஏதேனும் வம்பு வளரும், வேண்டாம், என்று அமைதியாய் இருந்துவிட்டார்.
ஆனால் அவரது அந்த மௌனத்தையே சாதகமாய் எடுத்துக் கொண்ட, பேரழகன், வீட்டிற்குப்...