Saturday, June 29, 2024

    Mella Thiranthathu Manasu

    அத்தியாயம் -27 அதிகாலை விமானத்தைப் பிடித்து கோவை வந்த மது, விமான நிலையத்தின் அருகிலேயே காலை உணவையும் முடித்து, குன்னூர் செல்ல ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து ஏறி அமர்ந்தாள். தோழியின் பொட்டீக்கிற்கான வேலையை முடித்த கையோடு கிளம்பியிருந்தாள். இரண்டு நாட்கள் முன்னர் நவனீதனுக்கு போன் செய்தாள். “அங்கிள், நான் மது பேசறேன். எப்படி இருக்கீங்க?” “அட மது....
    அத்தியாயம் – 24 “ஹலோ” “ஹாய் மது, நான் சபரி பேசறேன். எப்படியிருக்க?” “ஒஹ்… ஹாய் சபரி. நல்லருக்கேன். என்ன திடீர்னு போன்?”, கொஞ்சம் படபடப்பு தெரிந்ததோ குரலில்? “ஏன்மா? பண்ணக்கூடாதா? உன் ஊருக்கு வரவும், சரி உன்னைப் பார்க்கலாமேன்னு கூப்பிட்டேன்.”, சபரி கொஞ்சம் வருத்தப்படுவது போல் சொல்லவும், “அச்சோ…அப்படியில்லை சபரி.  சென்னைக்கு வந்திருக்கீங்களா? கண்டிப்பா பார்க்கலாம்.”, இப்போது படபடப்பை நன்றாகவே...
    அத்தியாயம் – 21 ”ஆதி… சாப்பிடலாமா?”, என்று கேட்டபடி கான்டீனிலிருந்து வாங்கி வந்த பார்சலை டீப்பாயின் மீது வைத்தான் சபரி. “ம்ம்..வரேன்டா. என்னோடதையும் எடு.”, என்றவாறே ஈமெயில் டைப்  அடித்துக்கொண்டிருந்தான் ஆதி. குன்னூரிலிருந்து வந்து இரண்டு வாரமாகிவிட்டது. வந்ததும் வேலை வரிசைகட்டி நின்றது. இடையில் ஒரு வாரம் போல டெல்லி சென்று வந்தான். இன்றுதான் சபரியுடன் லன்ச் சாப்பிடவே...
    அத்தியாயம் – 22 சபரியுடன் இரவு உணவு முடித்தவன், ஒன்பது மணி போல் வீட்டிற்கு வர, வீடு அமைதியாய் இருந்தது. நேராக அவன் தந்தையின் ஆபிஸ் ரூம் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே, அங்கிருந்தார், அலுவலக வேலைகளைப் பார்த்தபடி. “அப்பா…. அம்மா எங்க?” “அவ ரூம்ல இருப்பா ஆதி. ஏன் கேக்கற?” “வீட்ல இருக்கற நேரம் அவங்க கூட இருக்கலாம்மில்லையா? எங்க...
    அத்தியாயம் -28 -1 அவளுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட போட்டோவைப் பார்த்து மது அலறினாலும் சற்றும் கண்டுகொள்ளாமல், “ஆமாம். என்ன இப்ப அதுக்கு.”, என்றான் ஆதி. “எதுக்கு இப்படி வேவு பாக்கற என்னை?” “ம்ம்…உன்னை பார்க்க வரதுக்கு முன்னாடி கொஞ்சம் ஹோம் வொர்க் செய்தேன். அப்பதான நீ சொல்றதுல எது நிஜம், எது பொய்னு தெரியும்.”, நக்கலாக பதில் கூறினான். “நான்...
    அத்தியாயம் -28 -2 மது அவள் அம்மாவிற்கு தாம்பத்தியம் பிடிக்காது என்று சொல்லவும் , முதலில் அவள் சொல்வதை உள்வாங்கும் வரை ‘ஙே’ என்று முழித்தவன், சுதாரித்து, “அ…அது ஒண்ணும் பரம்பரை நோயெல்லாம் இல்லை. அது நோயான்னே தெரியாது, ஒரு மெடிகல் கண்டிஷன். ப்ளஸ் நீ இருக்க சாட்சியா.”, என்றான் சமாளித்தபடி. சத்தியமாய் இப்படி ஒரு விஷயம்...
    “அடப்பாவி, அதுக்காக உன் பர்ஸ்ட் நைட்டை இப்படியா வேஸ்ட் செய்வ ?”, ஆதி காதைக் கடிக்க, “ஒரு நைட் போனா பரவாயில்லை, எல்லாம் திடீர்ன்னு நடந்துச்சு. எங்களுக்குள்ள ஒரு கம்ஃபர்ட் வேணும்தானே ? அதான் பேசிக்கிட்டு இருந்தோம்.”. சபரியின் பதிலில் மெச்சுதலாய் தோள்தட்டினான் ஆதி. “மச்சி, உன் ஹனிமூனுக்கு கோவால ரிசார்ட் புக்காகிடுச்சு. ஃப்ளைட்டும் போட்டாச்சு,...
    “அதில்ல ஆதி…”, என்றவரை கை காட்டி நிறுத்தி, நானும் கொஞ்சம் சைக்காலஜி படிச்சவந்தான் மாமா, எனக்கு என்ன புரியுது சொல்லவா? “உங்க மனைவிக்கு எந்த பொறுப்பும் ஏத்துக்க பிடிக்கலை. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ பிடிச்சிருச்சி.  இந்த குற்ற உணர்ச்சிக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு சுய நலமாய் அவங்க இஷட்டப்படி வாழறாங்க. “ “ஆதி… அவ ஒழுக்கத்தை எப்பவும்...
    அத்தியாயம் – 11 உணவு மேசைக்கு வந்த ஆதி, கையோடே அவள் காலையில் கொடுத்த நோட்டையும் எடுத்து வந்திருந்தான். “பார்த்துட்டேன் மது. எனக்கு ஓக்கேதான். ரெண்டு மூணு பாயிண்ட் மட்டும் கேட்கணும்.”,  என்றபடியேஅமர்ந்தான். “நேத்து ரெண்டு பேரும் போட்ட சண்டை என்ன? அது வேற வாய்ன்னு சொல்ற அளவுக்கு இப்ப சாதாரணமா பேசறதென்ன?”, என்று நினைத்த சங்கரிதான் இருவரையும்...
    Watch this space friends for my second novel ..... For those not familiar with my name, my first novel விண்மீன்களின் சதிராட்டம் is one of the contest stories. Please check it out if haven't already...
    error: Content is protected !!