Saturday, April 26, 2025

    Mella Thiranthathu Manasu

    அத்தியாயம் – 9 காலை உணவு முடிந்து நவனீதன் தம்பதியுடன் ஆதியும் மதுவும் பேசிக்கொண்டிருக்க, ப்ரியா ப்ரசன்னமானாள். ‘அல்டாப்பு ப்ரியா, இப்ப எதுக்கு வந்தா ?’, என்று மது யோசித்து முடிவதற்குள், ஆதியின் அருகே வந்தவள், அவன் கைப்பற்றி அருகிலேயே அமர்ந்து, கொஞ்சும் குரலில், “சோ சாரி ஆதி, பாட்டி பத்தி நியூஸ் கேட்டதும் எனக்கு ரொம்ப கஷ்டமாகிருச்சு. நீ...
    அத்தியாயம் – 8 சபரி அன்று பெங்களூரு கிளம்பிச் சென்றான்.  ஆதியின் சார்பில்  சபரி அலுவலகத்தில் இருக்க, ஆதி இங்கிருந்தே ஆன்லைனில் மீட்டிங், மின்னஞ்சல் வழியாக அவன் வேலைகளை செய்து கொண்டிருந்தான். மது பொருளாதாரம் பற்றிய ஒரு பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருக்க, ஆதி வந்து அமர்ந்தான். அவள் படிப்பதைப் பார்த்து, “ ஓ, நீ எகானமிஸ்ட் கூட...
    அத்தியாயம் – 7 அன்றிரவு, வீட்டின் பின்புறம் தீ மூட்டி, குளிருக்கு இதமாய் அதை சுற்றி அமர்ந்திருந்தனர் மூவரும். “மதியம்தான் ரெண்டு பேரும் எஸ்ஸாகிட்டீங்க. இப்ப சொல்லு ? “, மது கேட்டாள். சபரி அந்த நிகழ்வின் ஞாபகத்தில்  சிரிக்க ஆரம்பிக்க, ஒழுங்கா என்னாச்சுன்னு முழு கதையும் சொல்லுங்க என்று ஆர்டர் போட்டாள் மது. அவள் அதிகாரக் குரலும், குளுருக்கு ...
     அத்தியாயம் – 6 மறு நாள் மதியம் வீடு அமைதியாக இருந்தது.  பெற்றோர்களும் கிளம்பியிருக்க, நவனீதன் மனைவி சங்கரி அவருக்கான அறையில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். ஆதியும், சபரியும் ஒரு அறையை அவர்கள் ஆபிஸாக செட்  செய்திருந்தார்கள். அங்கே வேலையைத் தொடர, மது அமைதியாக வரவேற்பரையில் அமர்ந்திருந்தாள். வீட்டின் சூழலை உள்வாங்கிக்கொண்டிருந்தாள். அரவம் கேட்டு திரும்ப, அங்கே சபரியும்...
    அத்தியாயம் – 5 ஆதி மதுவைப் பார்க்க அவள் எரிச்சலான முகமே சொல்லியது, அவளுக்குமே கல்யாணம் பற்றிய எண்ணம் எதுவும் இல்லை என்று. ஏனோ மனதில் சட்டென்று ஒரு கோவம். “ஓஹ்..என்னை வேணாம்னு சொல்லுவாளா இந்த மண்ணாந்தி ?”. இவனும் நோ என்று சொல்லியது வசதியாக மறந்துவிட்டது. மதுவுக்குமே ஏகக் கடுப்பு. ‘பேரன் மேல ஆசையிருந்தா, அதுக்கு...
    அத்தியாயம் - 4 “எங்க..”, ஆதி குரல் கனைத்து சரி செய்து, “இப்ப எங்க இருக்காங்க ?”, என்று கேட்டான்.  “இப்பதான் நவனீதன் அங்கிள்கிட்ட பேசினேன். ஃபார்மாலிடீஸ் நடந்துகிட்டு இருக்கு. நம்மள ஹாஸ்பிடல்தான் வர சொன்னாரு. கார்  புக் பண்ணி ரெடியா இருக்கு. வா போகலாம்.”, என்று அழைத்து வந்தான். “பாட்டி முழிச்சதும் எனக்கு போன் செய்ய சொன்னேன்டா…...
    அத்தியாயம் – 3 மதியம் இரண்டு மணியளவில் மருத்துவமனையை அடைந்தாள் மதுவந்தி.  சுப்பு வாயிலிலேயே காத்திருந்தார். “பாட்டிக்கு இப்ப எப்படி இருக்கு சுப்பு  மாமா? டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சா ?”, கேள்விகளை அடுக்கியவாறே அவருடன் உள்ளே சென்றாள். ஐ.சி.யூவிற்கு வழி காண்பித்தவாறே, தளர்ந்த குரலில், “மதுமா… ரொம்ப பயமா இருக்குமா. பாட்டி கண்ணு முழிக்கவேயில்லை. ஒரே டியூபா போட்டிருக்காங்க....
    அத்தியாயம் – 2 டெல்லியில் விமானம் தரை இறங்கியதும், தன் ஐ-போனை ஆன் செய்தான் R.R. குழுமத்தின் ஒரே வாரிசும், அதன் எம்.டியுமான ஆதித்யன். ஆறடியைத் தொடும் உயரம்,  தினமும் உடற்பயிற்சி செய்வான் என்று பார்ப்பவர் எவரும் சொல்லிவிடும் தேகம்.அவன் சிகையும், அரும்பு மீசையும் லேசான தாடியும், லேசர் பார்வையும் பெண்களை சுண்டியிழுக்கும். ஆனால், அவனாய் அழைக்காமல்...
    அத்தியாயம் - 1 அமைதியான அந்த முதியோர் இல்லம், சென்னையின் பரபரப்பிலிருந்து சற்று வெளியே அமைந்துள்ளது. வார நாளின் ஆரவாரம் எதுவுமின்றி காலைப் பொழுது அங்கிருந்தவர்களுக்கு எப்போதும் போல் பொறுமையாக நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அறையில் இருந்த விசாலமான இரு மேசைகளை சுற்றி அறுபது, எழுபது வயது மதிக்கத்தக்க ஆண்களும் பெண்களுமாய் பத்து முதியவர்கள் ஆர்வமாய் வண்ணக் காகிதங்கள் கொண்டு எதையோ...
    Watch this space friends for my second novel ..... For those not familiar with my name, my first novel விண்மீன்களின் சதிராட்டம் is one of the contest stories. Please check it out if haven't already :) அன்புடன் கவிதாசி @ ராகவி
    error: Content is protected !!