Mella Thiranthathu Manasu
அத்தியாயம் – 20
என்ன முயன்றும் மதுவால் ஆதியை தள்ளி வைக்க முடியவில்லை. அவனுக்கு முன்னரே அவளின் பார்வை ஆதியை மொய்த்தது. படுக்கையில் விழும் போதும், எழும் போது, அவனின் அணைப்பில் கரைந்த நொடிகளே நினைவடுக்கில் நர்த்தனமாடிக்கொண்டிருந்தது.
ஆதியுமே அவள் படபடப்பையும், சற்று நெருங்கினாலே சிவக்கும் அவள் கன்னக் கதுப்பையும் கண்டு தனக்குள் தடுமாறிக்கொண்டிருந்தான். இந்த மூன்று...
அத்தியாயம் -17
ராமசாமி காலையில் தன் வீட்டிற்குள் நுழையவும், அவர் தம்பி, தாய், தந்தை அனைவரும் கூடத்திற்கு வந்துவிட்டனர்.
அவர் தம்பி கோவிந்தன் அண்ணன் கைப்பிடித்து, “ அண்ணா, ரெண்டு நாள் நான் என் பெண்டாட்டி குழந்தைய பார்த்துட்டு வரதுக்குள்ள என்னன்னவோ நடந்துடுச்சே. நீங்களும் அண்ணியும் வீட்டுக்கு வந்துடுங்கண்ணா. அந்த மங்களம் அத்தையை நான் விரட்டிவிட்டுட்டேன்.”, என்று...
அத்தியாயம் – 14
அது பாஸ்போர்ட் ஃபோட்டோ எடுக்கும் சாதாரண ஸ்டூடியோ இல்லை. ஆர்ட் ஸ்டூடியோ. அவர்களே வித விதமாய் ஆடைகள் வைத்திருப்பார்கள், பல செட்டிங் இருக்கும். ஆர்ட் போட்டோக்ராபி மாதிரி எடுப்பார்கள்.
ரிசப்ஷன் பெண், பாட்டியைப் பார்த்ததும் ஜெர்க்காகி மதுவைப் பார்த்தாள். மது சிரித்துக்கொண்டே, “ஆர்ட் போட்டோ எடுக்கணும், எங்க ரெண்டு பேரும், அப்பறம் மேடம்...
Watch this space friends for my second novel .....
For those not familiar with my name, my first novel விண்மீன்களின் சதிராட்டம் is one of the contest stories. Please check it out if haven't already :)
அன்புடன்
கவிதாசி @ ராகவி
அத்தியாயம் – 7
அன்றிரவு, வீட்டின் பின்புறம் தீ மூட்டி, குளிருக்கு இதமாய் அதை சுற்றி அமர்ந்திருந்தனர் மூவரும்.
“மதியம்தான் ரெண்டு பேரும் எஸ்ஸாகிட்டீங்க. இப்ப சொல்லு ? “, மது கேட்டாள்.
சபரி அந்த நிகழ்வின் ஞாபகத்தில் சிரிக்க ஆரம்பிக்க, ஒழுங்கா என்னாச்சுன்னு முழு கதையும் சொல்லுங்க என்று ஆர்டர் போட்டாள் மது.
அவள் அதிகாரக் குரலும், குளுருக்கு ...
அத்தியாயம் – 13
பாட்டியின் காரியம் சிறப்பாய் நேற்று முடிந்திருந்தது.
அலுவலக மீட்டிங்கை ஜூம் உதவியுடன் முடித்து வெளியே வந்த சபரியும் ஆதியும், ஹாலில் அமர்ந்து ஆல்பத்தை புரட்டிக்கொண்டிருந்த மதுவின் எதிரில் வந்து அமர்ந்தனர்.
“ஓரு வேலை செய்ய முடியாததுக்கு ஆயிரம் காரணம் சொல்றான். செய்யறத்துக்கு உண்டான ஒரு ஐடியா உருப்படியா சொல்றதில்லை. இவனுங்களையும் கட்டி மேய்ச்சு, உங்க...
அத்தியாயம் -28 -2
மது அவள் அம்மாவிற்கு தாம்பத்தியம் பிடிக்காது என்று சொல்லவும் ,
முதலில் அவள் சொல்வதை உள்வாங்கும் வரை ‘ஙே’ என்று முழித்தவன், சுதாரித்து, “அ…அது ஒண்ணும் பரம்பரை நோயெல்லாம் இல்லை. அது நோயான்னே தெரியாது, ஒரு மெடிகல் கண்டிஷன். ப்ளஸ் நீ இருக்க சாட்சியா.”, என்றான் சமாளித்தபடி. சத்தியமாய் இப்படி ஒரு விஷயம்...
அத்தியாயம் -31
ஞாயிறு காலையில் சபரியின் தந்தை திருமலை பரபரப்பாய்க் கிளம்பி, மனைவி ரஞ்சிதத்தயும் சபரியையும் கிளப்பிக்கொண்டிருந்தார்.
“பா… எதுக்கு இப்படி படுத்தறீங்க ? ஒன்பது மணிக்குத்தான முஹூர்த்தம் ?”, என்று சபரி கேட்க்கவும்,
“டேய், ஒண்ணு விட்ட தங்கைன்னாலும் ராணிக்கு நாந்தாண்டா அண்ணன். அப்ப தாய் மாமன் ஸ்தானத்துல நான் தான இருக்கணும் ? ரஞ்சிதம் தாய்மாமன்...
அத்தியாயம் – 25
காலை நேரம், பூஜையறையில் சுவாமிப் படங்களுக்குப் பூ சாற்றிக் கொண்டிருந்தார் சரஸ்வதி.
“அம்மா, நீங்கதான் இந்த இலக்கியம் எல்லாம் கலந்து நல்லா சொற்பொழிவு செய்யறீங்களே. அதையே பெருசா செய்யலாமே மா”, என்று ஆதி கூற,
“டேய் அது அந்த பொண்ணு மது அவங்க முதியோர் இல்லத்துல போடன்னு சொல்லவும், சும்மா ஒரு இருவது நிமிஷம்...
அத்தியாயம் -29
விவாந்தா ஹோட்டலின் காலை உணவு பஃபே முறையில் இருக்க, அவரவருக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு ஒரு மேசையில் அமர்ந்தனர் மது, ஆதி மற்றும் மனோகர்.
“என்ன மது, ஆதிய கல்யாணம் செய்ய ஏன் யோசிக்கற?”, என்று மனோகரே ஆரம்பித்தார்.
“அதான் ஆதி நேத்து போன்ல சொன்னாரேப்பா. அம்மாக்கு எதுவும் மெடிகல் கண்டிஷன் இருக்கா? அது எனக்கு வந்தா,...
அத்தியாயம் - 1
அமைதியான அந்த முதியோர் இல்லம், சென்னையின் பரபரப்பிலிருந்து சற்று வெளியே அமைந்துள்ளது. வார நாளின் ஆரவாரம் எதுவுமின்றி காலைப் பொழுது அங்கிருந்தவர்களுக்கு எப்போதும் போல் பொறுமையாக நகர்ந்துகொண்டிருந்தது.
அந்த அறையில்
இருந்த விசாலமான இரு மேசைகளை சுற்றி அறுபது, எழுபது வயது மதிக்கத்தக்க ஆண்களும் பெண்களுமாய்
பத்து முதியவர்கள் ஆர்வமாய் வண்ணக் காகிதங்கள் கொண்டு எதையோ...
அத்தியாயம் – 22
சபரியுடன் இரவு உணவு முடித்தவன், ஒன்பது மணி போல் வீட்டிற்கு வர, வீடு அமைதியாய் இருந்தது.
நேராக அவன் தந்தையின் ஆபிஸ் ரூம் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே, அங்கிருந்தார், அலுவலக வேலைகளைப் பார்த்தபடி.
“அப்பா…. அம்மா எங்க?”
“அவ ரூம்ல இருப்பா ஆதி. ஏன் கேக்கற?”
“வீட்ல இருக்கற நேரம் அவங்க கூட இருக்கலாம்மில்லையா? எங்க...
அத்தியாயம் -16
காரியம் முடிந்து தனம் பாட்டியின் வீடு மீண்டும் அதன் வழமைக்குத் திரும்பியது.
அன்று நடக்க இருந்த ஒரு மீட்டிங் தள்ளிப் போகவும், நெட்டி முறித்த ஆதி, அவன் ஆபீஸ் அறையை விட்டு வெளியே வந்தான். கண்கள் தானாக மதுவைத் தேடியது. கீழ் தளத்தில் தட்டுப்படாததால், மேலே சென்றான்.
பாட்டியின் அறையைக் கடக்க, அங்கே கட்டிலில் மது...
அத்தியாயம் -28 -1
அவளுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட போட்டோவைப் பார்த்து மது அலறினாலும் சற்றும் கண்டுகொள்ளாமல், “ஆமாம். என்ன இப்ப அதுக்கு.”, என்றான் ஆதி.
“எதுக்கு இப்படி வேவு பாக்கற என்னை?”
“ம்ம்…உன்னை பார்க்க வரதுக்கு முன்னாடி கொஞ்சம் ஹோம் வொர்க் செய்தேன். அப்பதான நீ சொல்றதுல எது நிஜம், எது பொய்னு தெரியும்.”, நக்கலாக பதில் கூறினான்.
“நான்...
அத்தியாயம் – 12
அதன் பின் தினந்தோறும் ஆதி மதுவுடன் காலையில் நடைபயற்சி செய்தான். நிதமும் ஒரே வழியாகச் செல்லாமல் பல்வேறு பாதைகள் வைத்திருந்தாள். சில நேரம், வழியில் இருக்கும் கிளைப்பாதையை பார்த்து அதில் செல்லுவாள். பொறுமையாக செடி கொடிகள், காளான்கள், பூச்சி, பூ என்று ஒன்றுவிடாமல் பார்ப்பாள். ஏதாவது ஒரு தகவல் விரல் நுனியில்...
அத்தியாயம் -18
ஊட்டியில் ஆர்ட் ஸ்டூடியோவில் அமர்ந்து, ஒவ்வொரு படமாகப் பார்த்துக்கொண்டு வந்தபோது,
“ஹே… இது ஓக்கே எனக்கு. ஜானி டெப் ஜாக் ஸ்பாரோ கெட்டப் .”, ஆதி உற்சாகமாக சொல்லவும்,
“ஹ்ம்ம்… அப்ப நான் ஏஞ்ஜலிக்காவா? இது மட்டும் ஹாப்பி முடிவா ? ஜாக் அவளை ஏமாத்திட்டு விட்டுட்டுதான போவான்?”
“ஹே, அவ உயிரை எவ்வளவு நேக்கா காப்பாத்துவான்?...
அத்தியாயம் – 26
பறவைகளைப் அதிகாலையில் ஏரிக்கு சென்று பார்த்துவிட்டு திரும்பும் வழியில் ஒரு உணவகத்தில் சபரியை சந்தித்தான் ஆதி.
“என்ன ஆதி, அடுத்து என்ன ப்ளான்? “, என்றான் சபரி காலை மினி டிபனை ஒரு கை பார்த்தவாறே.
“ம்ச்.. அப்பாவை சரி கட்டணும்டா. நேத்து நைட் மது பத்தி பேச்செடுத்தப்போ அப்பா பேச்சை மாத்திட்டார். இதுல...
அத்தியாயம் – 5
ஆதி மதுவைப் பார்க்க அவள் எரிச்சலான முகமே சொல்லியது, அவளுக்குமே கல்யாணம் பற்றிய எண்ணம் எதுவும் இல்லை என்று. ஏனோ மனதில் சட்டென்று ஒரு கோவம். “ஓஹ்..என்னை வேணாம்னு சொல்லுவாளா இந்த மண்ணாந்தி ?”. இவனும் நோ என்று சொல்லியது வசதியாக மறந்துவிட்டது.
மதுவுக்குமே ஏகக் கடுப்பு. ‘பேரன் மேல ஆசையிருந்தா, அதுக்கு...
அத்தியாயம் – 6
மறு நாள் மதியம் வீடு அமைதியாக இருந்தது. பெற்றோர்களும் கிளம்பியிருக்க, நவனீதன் மனைவி சங்கரி அவருக்கான அறையில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.
ஆதியும், சபரியும் ஒரு அறையை அவர்கள் ஆபிஸாக செட் செய்திருந்தார்கள். அங்கே வேலையைத் தொடர, மது அமைதியாக வரவேற்பரையில் அமர்ந்திருந்தாள். வீட்டின் சூழலை உள்வாங்கிக்கொண்டிருந்தாள்.
அரவம் கேட்டு திரும்ப, அங்கே சபரியும்...
அத்தியாயம் -27
அதிகாலை விமானத்தைப் பிடித்து கோவை வந்த மது, விமான நிலையத்தின் அருகிலேயே காலை உணவையும் முடித்து, குன்னூர் செல்ல ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து ஏறி அமர்ந்தாள்.
தோழியின் பொட்டீக்கிற்கான வேலையை முடித்த கையோடு கிளம்பியிருந்தாள். இரண்டு நாட்கள் முன்னர் நவனீதனுக்கு போன் செய்தாள்.
“அங்கிள், நான் மது பேசறேன். எப்படி இருக்கீங்க?”
“அட மது....