Mella Thiranthathu Manasu
அத்தியாயம் – 3
மதியம் இரண்டு மணியளவில் மருத்துவமனையை அடைந்தாள் மதுவந்தி. சுப்பு வாயிலிலேயே காத்திருந்தார்.
“பாட்டிக்கு இப்ப எப்படி இருக்கு சுப்பு மாமா? டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சா ?”, கேள்விகளை அடுக்கியவாறே அவருடன் உள்ளே சென்றாள்.
ஐ.சி.யூவிற்கு வழி காண்பித்தவாறே, தளர்ந்த குரலில், “மதுமா… ரொம்ப பயமா இருக்குமா. பாட்டி கண்ணு முழிக்கவேயில்லை. ஒரே டியூபா போட்டிருக்காங்க....
அத்தியாயம் – 6
மறு நாள் மதியம் வீடு அமைதியாக இருந்தது. பெற்றோர்களும் கிளம்பியிருக்க, நவனீதன் மனைவி சங்கரி அவருக்கான அறையில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.
ஆதியும், சபரியும் ஒரு அறையை அவர்கள் ஆபிஸாக செட் செய்திருந்தார்கள். அங்கே வேலையைத் தொடர, மது அமைதியாக வரவேற்பரையில் அமர்ந்திருந்தாள். வீட்டின் சூழலை உள்வாங்கிக்கொண்டிருந்தாள்.
அரவம் கேட்டு திரும்ப, அங்கே சபரியும்...
அத்தியாயம் – 7
அன்றிரவு, வீட்டின் பின்புறம் தீ மூட்டி, குளிருக்கு இதமாய் அதை சுற்றி அமர்ந்திருந்தனர் மூவரும்.
“மதியம்தான் ரெண்டு பேரும் எஸ்ஸாகிட்டீங்க. இப்ப சொல்லு ? “, மது கேட்டாள்.
சபரி அந்த நிகழ்வின் ஞாபகத்தில் சிரிக்க ஆரம்பிக்க, ஒழுங்கா என்னாச்சுன்னு முழு கதையும் சொல்லுங்க என்று ஆர்டர் போட்டாள் மது.
அவள் அதிகாரக் குரலும், குளுருக்கு ...
அத்தியாயம் -30
ஜிம்மில் நுழைந்த ஆதியும் சபரியும் உடை மாற்றி வர தனியறைக்குச் சென்றார்கள். முதலில் வந்த சபரி, போனுடன் ஆதியின் வரவுக்காக நின்றிருந்தான்.
ஆதி ஜிம்மில் வெர்க் அவுட் செய்வதை வீடியோ எடுக்க வேண்டும் என்று சபரியிடம் சொல்லியிருக்கவும் போனுடன் நின்றிருந்தான். அரவம் கேட்டு நிமிர்ந்த சபரி அதிர்ந்து, “டேய் என்னதிது?”, என்று அலறினான்.
“என்னடா?”
“என்னடா…. ஆர்டின்...
அத்தியாயம் – 8
சபரி அன்று பெங்களூரு கிளம்பிச் சென்றான். ஆதியின் சார்பில் சபரி அலுவலகத்தில் இருக்க, ஆதி இங்கிருந்தே ஆன்லைனில் மீட்டிங், மின்னஞ்சல் வழியாக அவன் வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
மது பொருளாதாரம் பற்றிய ஒரு பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருக்க, ஆதி வந்து அமர்ந்தான். அவள் படிப்பதைப் பார்த்து, “ ஓ, நீ எகானமிஸ்ட் கூட...
அத்தியாயம் – 10
மறுனாள், ஆதி எட்டு மணிபோல் சாப்பிட வரவும், வீட்டில் யாருமே இல்லை. இவன் வரும் அரவம் கேட்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தார் சுப்பு.
“எங்கண்ணா ?, யாரும் காணோம் ?”, என்றான் ஆதி.
“லாயர் அய்யா, போன் ஒண்ணு வரவும், சீக்கிரமே கிளம்பிட்டார் தம்பி. மதுமாவும் லாயரம்மாவும், பாட்டி புடவைங்களை கொண்டு போய் முதியோர்...
அத்தியாயம் – 25
காலை நேரம், பூஜையறையில் சுவாமிப் படங்களுக்குப் பூ சாற்றிக் கொண்டிருந்தார் சரஸ்வதி.
“அம்மா, நீங்கதான் இந்த இலக்கியம் எல்லாம் கலந்து நல்லா சொற்பொழிவு செய்யறீங்களே. அதையே பெருசா செய்யலாமே மா”, என்று ஆதி கூற,
“டேய் அது அந்த பொண்ணு மது அவங்க முதியோர் இல்லத்துல போடன்னு சொல்லவும், சும்மா ஒரு இருவது நிமிஷம்...
அத்தியாயம் -18
ஊட்டியில் ஆர்ட் ஸ்டூடியோவில் அமர்ந்து, ஒவ்வொரு படமாகப் பார்த்துக்கொண்டு வந்தபோது,
“ஹே… இது ஓக்கே எனக்கு. ஜானி டெப் ஜாக் ஸ்பாரோ கெட்டப் .”, ஆதி உற்சாகமாக சொல்லவும்,
“ஹ்ம்ம்… அப்ப நான் ஏஞ்ஜலிக்காவா? இது மட்டும் ஹாப்பி முடிவா ? ஜாக் அவளை ஏமாத்திட்டு விட்டுட்டுதான போவான்?”
“ஹே, அவ உயிரை எவ்வளவு நேக்கா காப்பாத்துவான்?...
அத்தியாயம் -29
விவாந்தா ஹோட்டலின் காலை உணவு பஃபே முறையில் இருக்க, அவரவருக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு ஒரு மேசையில் அமர்ந்தனர் மது, ஆதி மற்றும் மனோகர்.
“என்ன மது, ஆதிய கல்யாணம் செய்ய ஏன் யோசிக்கற?”, என்று மனோகரே ஆரம்பித்தார்.
“அதான் ஆதி நேத்து போன்ல சொன்னாரேப்பா. அம்மாக்கு எதுவும் மெடிகல் கண்டிஷன் இருக்கா? அது எனக்கு வந்தா,...
அத்தியாயம் – 15
சபரி வந்து அழைக்கவும், திரும்பினாள் மது.
“என்ன, விசாரிச்சிட்டு போயிட்டாங்களா? சிவாஜிக்கு மிஞ்சின நடிப்பா இருந்திருக்குமே.”, என்று கேட்டாள் ஒரு ஏளனப் புன்னகையுடன்.
“அப்படியிருந்தா பரவாயில்லையே மது. ப்ரியா அப்பா, ஆதியை ப்ரியாவுக்கு கல்யாணம் செய்ய கேட்டு வந்திருந்தார். இவ என்னவோ ப்ளான்ல இருக்கா.”, சபரி சீரியசாய் சொன்னான்,
“அடேயப்பா, நான் எதிர்பார்த்ததைவிட வேகமாத்தான் இருக்கா.”,...
அத்தியாயம் – 9
காலை உணவு முடிந்து நவனீதன் தம்பதியுடன் ஆதியும் மதுவும் பேசிக்கொண்டிருக்க, ப்ரியா ப்ரசன்னமானாள்.
‘அல்டாப்பு ப்ரியா, இப்ப எதுக்கு வந்தா ?’, என்று மது யோசித்து முடிவதற்குள்,
ஆதியின் அருகே வந்தவள், அவன் கைப்பற்றி அருகிலேயே அமர்ந்து, கொஞ்சும் குரலில்,
“சோ சாரி ஆதி, பாட்டி பத்தி நியூஸ் கேட்டதும் எனக்கு ரொம்ப கஷ்டமாகிருச்சு. நீ...
அத்தியாயம் – 19
மறு நாள் காலையில் மழை அடித்துப் பெய்யவும், அதையே சாக்காக சொல்லி, காலையில் அவனோடு செல்லாமல் தவிர்த்துவிட்டாள். ஆனால், மனம் என்னவோ சுணங்கியது.
கீழே வா, பேசலாம் என்று ஆதி அழைத்தும், தூக்கம் , டையர்ட் என்று காரணம் அடுக்கிவிட்டு படுக்கையில் சோக கீதம் வாசித்துக்கொண்டிருந்தாள்.
“போதுமா? இப்ப திருப்தியா?”, என்று மனசாட்சியை குற்றவாளிக்...
அத்தியாயம் – 13
பாட்டியின் காரியம் சிறப்பாய் நேற்று முடிந்திருந்தது.
அலுவலக மீட்டிங்கை ஜூம் உதவியுடன் முடித்து வெளியே வந்த சபரியும் ஆதியும், ஹாலில் அமர்ந்து ஆல்பத்தை புரட்டிக்கொண்டிருந்த மதுவின் எதிரில் வந்து அமர்ந்தனர்.
“ஓரு வேலை செய்ய முடியாததுக்கு ஆயிரம் காரணம் சொல்றான். செய்யறத்துக்கு உண்டான ஒரு ஐடியா உருப்படியா சொல்றதில்லை. இவனுங்களையும் கட்டி மேய்ச்சு, உங்க...
அத்தியாயம் -16
காரியம் முடிந்து தனம் பாட்டியின் வீடு மீண்டும் அதன் வழமைக்குத் திரும்பியது.
அன்று நடக்க இருந்த ஒரு மீட்டிங் தள்ளிப் போகவும், நெட்டி முறித்த ஆதி, அவன் ஆபீஸ் அறையை விட்டு வெளியே வந்தான். கண்கள் தானாக மதுவைத் தேடியது. கீழ் தளத்தில் தட்டுப்படாததால், மேலே சென்றான்.
பாட்டியின் அறையைக் கடக்க, அங்கே கட்டிலில் மது...
அத்தியாயம் – 23
மதியம் பதினொரு மணி போல, கதவைத் தட்டி உள்ளே வந்த பணியாள், “ஐயா, அம்மா இந்த நேரம் உங்களுக்கு மோர் தர சொல்லியிருந்தாங்க.”, என்று ஒரு சின்ன மண்பானைக் குடுவையில் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றான்.
அப்போதுதான் நினைத்திருந்தார் ப்ரபாகர். எழுந்து போய் கொஞ்சம் தண்ணீர் அருந்த வேண்டுமென்று. மனைவி கிளம்பும் அவசரத்திலும்,...
அத்தியாயம் – 12
அதன் பின் தினந்தோறும் ஆதி மதுவுடன் காலையில் நடைபயற்சி செய்தான். நிதமும் ஒரே வழியாகச் செல்லாமல் பல்வேறு பாதைகள் வைத்திருந்தாள். சில நேரம், வழியில் இருக்கும் கிளைப்பாதையை பார்த்து அதில் செல்லுவாள். பொறுமையாக செடி கொடிகள், காளான்கள், பூச்சி, பூ என்று ஒன்றுவிடாமல் பார்ப்பாள். ஏதாவது ஒரு தகவல் விரல் நுனியில்...
அத்தியாயம் – 20
என்ன முயன்றும் மதுவால் ஆதியை தள்ளி வைக்க முடியவில்லை. அவனுக்கு முன்னரே அவளின் பார்வை ஆதியை மொய்த்தது. படுக்கையில் விழும் போதும், எழும் போது, அவனின் அணைப்பில் கரைந்த நொடிகளே நினைவடுக்கில் நர்த்தனமாடிக்கொண்டிருந்தது.
ஆதியுமே அவள் படபடப்பையும், சற்று நெருங்கினாலே சிவக்கும் அவள் கன்னக் கதுப்பையும் கண்டு தனக்குள் தடுமாறிக்கொண்டிருந்தான். இந்த மூன்று...
அத்தியாயம் – 14
அது பாஸ்போர்ட் ஃபோட்டோ எடுக்கும் சாதாரண ஸ்டூடியோ இல்லை. ஆர்ட் ஸ்டூடியோ. அவர்களே வித விதமாய் ஆடைகள் வைத்திருப்பார்கள், பல செட்டிங் இருக்கும். ஆர்ட் போட்டோக்ராபி மாதிரி எடுப்பார்கள்.
ரிசப்ஷன் பெண், பாட்டியைப் பார்த்ததும் ஜெர்க்காகி மதுவைப் பார்த்தாள். மது சிரித்துக்கொண்டே, “ஆர்ட் போட்டோ எடுக்கணும், எங்க ரெண்டு பேரும், அப்பறம் மேடம்...
அத்தியாயம் – 26
பறவைகளைப் அதிகாலையில் ஏரிக்கு சென்று பார்த்துவிட்டு திரும்பும் வழியில் ஒரு உணவகத்தில் சபரியை சந்தித்தான் ஆதி.
“என்ன ஆதி, அடுத்து என்ன ப்ளான்? “, என்றான் சபரி காலை மினி டிபனை ஒரு கை பார்த்தவாறே.
“ம்ச்.. அப்பாவை சரி கட்டணும்டா. நேத்து நைட் மது பத்தி பேச்செடுத்தப்போ அப்பா பேச்சை மாத்திட்டார். இதுல...
அத்தியாயம் -27
அதிகாலை விமானத்தைப் பிடித்து கோவை வந்த மது, விமான நிலையத்தின் அருகிலேயே காலை உணவையும் முடித்து, குன்னூர் செல்ல ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து ஏறி அமர்ந்தாள்.
தோழியின் பொட்டீக்கிற்கான வேலையை முடித்த கையோடு கிளம்பியிருந்தாள். இரண்டு நாட்கள் முன்னர் நவனீதனுக்கு போன் செய்தாள்.
“அங்கிள், நான் மது பேசறேன். எப்படி இருக்கீங்க?”
“அட மது....