Monday, April 21, 2025

    Mazhaikkaalam 38

    0

    Mazhaikkaalam 27

    0

    Mazhaikkaalam 26

    0

    Mazhaikkaalam 25

    0

    Mazhaikkaalam 34

    0

    Mazhaikkaalam

    Mazhaikkaalam 19 1

    0
    மழை 19: CSE வகுப்பு : வகுப்பின் வெளியே வராண்டாவில் சிவகுரு வாட்ச்மன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வகுப்பின்  உள்ளே பசங்கள் வரிசையில் முதல் வரிசை மேஜையின்  இடதுபுற ஓரத்தில் ஜெனிஷா அமர்ந்திருக்க, அவளது கால்களை உரசியவாறு இடதுபுற ஓரத்தில்  இருந்த  இருக்கையின்  ராஜசேகர் அமர்ந்து கண்களால் அவளை பருகிக் கொண்டிருந்தான்.   ஜெனிஷா, "இப்படி அமைதியா உட்கார்ந்துட்டு...

    Mazhaikkaalam 18

    0
    மழை 18: ஜெனிஷாவின் கைபேசிக்கு புது எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.. "உயிரோடு இருக்க  ஒரு பிறவி போதும்.. உன் அன்பின் ஸ்பரிசத்துடன்  வாழ பல ஜென்மம் வேண்டும் :-)" அதை படித்ததும் ராஜசேகர் அனுபியிருப்பானோ என்று தோன்றியது ஜெனிஷவிற்கு. ஜெனிஷா ஆஷாவை அழைத்தாள். ஆஷா, "சொல்லு ஜெனி" "ராஜ் என் நம்பரை உன்னிடம் வாங்கினானா?" "அது யாரு ராஜ்?" "விளையாடாம பதிலை சொல்லுடி" ஆஷா புன்னகையுடன், "சேகர் உன் நம்பரை...

    Mazhaikkaalam 17 2

    0
    "நல்ல கவனி மோனி.. இது தான் ரொம்ப முக்கியமான விஷயம்..  இனி நீ ஆர்லி கூட பேசக் கூடாது.. நீ அவ கூட பேசுனா நான் உன் கூட பேச மாட்டேன்......." "மாலு.. நான் கண்டிப்பா அவ கூட பேசமாட்டேன்.." என்று அவசரமாக மோகனா கூறினாள். "குட்..  அவளே வந்து பேசினாலும் நீ பேச கூடாது.. அவ...

    Mazhaikkaalam 17 1

    0
    மழை 17: மாலினி ஆர்லி மற்றும் ஷங்கருடன் நிகழ்ந்த உரையாடலை  சொல்லி முடித்ததும் அருணாசலம், "மோகனாவை பார்க்க ஷங்கரை கூட்டிட்டு போறது................." "ஆர்லிய வெறுப்பேத்த சொன்னது.." "நீ செஞ்சது தப்பு.. ஷங்கர் மனசில் பால்ஸ் ஹோப் குடுத்து இருக்க" "அது அப்போ யோசிக்காம பேசிட்டேன் தான்.. பட் ஷங்கர் ரொம்ப நல்ல பையன்.. நான் சொன்னப்ப கூட ஆர்லி முன்னாடியே  தயங்க தான்...

    Mazhaikkaalam 16 2

    0
    பிருந்தா ஏதோ கேட்க வாய் திறக்கும் முன் நந்தினி கறாரான குரலில், "சாப்பிடு பிருந்தா.. அப்பறம் பேசலாம்" என்றவள், "மாலு உனக்கும் சேர்ந்து தான் சொல்றேன்" மாலினி, "ஹ்ம்ம்.." என்று கூறி உண்ணத் தொடங்கினாள். பிருந்தாவிற்கு தான் விஷயம் என்னவென்று தெரியாமல் தலை வெடித்துவிடும் போல் இருந்தது, உணவு உள்ளே இறங்கவே இல்லை. தன்னை ஒருவாறு சமாளித்துவிட்டு...

    Mazhaikkaalam 16 1

    0
    மழை 16: மாலினி, "ஷங்கர் கூல் டோவ்ன்.. கேன்டீன் போகலாம்" "staffs பார்த்தா" என்று தயங்கவும், மாலினி, "நந்தினியும் பிருந்தாவும் அங்க தான் இருக்காங்க.. எனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. நம்ம பசங்க எப்படியும் அங்க தான் இருப்பாங்க.. ஸோ நோ ப்ராப்ஸ்" ஷங்கர் அமைதியாக வரவும் மாலினி, "உனக்கு இவ்வளவு கோபம் வருமா?" "இது தான் முதல்...

    Mazhaikkaalam 15

    0
    மழை 15: அடுத்த நாள் காலை 7 மணிக்கு மாலினி கிருஷ்ணமூர்த்தியை தன் கைபேசியில் இருந்து அழைத்தாள். கிருஷ்ணமூர்த்தி, "ஹலோ" "ஹலோ.. மே ஐ ஸ்பீக் டு மூர்த்தி?" சிறு மௌனம் நிலவவும் மாலினி, "ஹலோ ஹலோ" "ஹ்ம்ம்.. கிருஷ்ணமூர்த்தி தான் பேசுறேன்.. நீங்க?"   "ஹாய் மூர்த்தி! குட் மார்னிங்.. நான் மாலினி பேசுறேன்" "குட் மார்னிங் மாலினி! எப்படி இருக்க?" "யா பைன்.....

    Mazhaikkaalam 14 1

    0
    மழை 14: மயங்கி சரிந்த மாலினியை தூக்கிக் கொண்டிருந்த சீனியர் மாணவன் கிருஷ்ணன் தோள் மேல் ஒரு கை விழுந்தது. கிருஷ்ணன் திரும்பி பார்த்தான், அங்கு நின்றுக் கொண்டிருந்தவனை இவனுக்கு யாரென்று தெரியவில்லை. கிருஷ்ணன், "என்ன?" அவன், "என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" அவனுக்கும் இவனை யாரென்று தெரியவில்லை. மாலினியின் முகமும் அவனுக்கு தெரியவில்லை. அவன் சற்று தொலைவில்(மாலினியின் பின் புறம்)...

    Mazhaikkaalam 14 2

    0
    அருணாசலம் வெற்றிவேல் சொன்னதை கூறினார். பிறகு கிருஷ்ணமூர்த்தியிடம் புன்னகையுடன், "வேகமும் விவேகமுமாக நல்ல சிந்திக்கிற"  கிருஷ்ணமூர்த்தி சிறு புன்னகையுடன், "எனக்கு கூட பிறந்த அக்காவும் தங்கையும் இருக்காங்க பா" என்றான். "இருந்தாலும் டென்ஷனில் கரெக்ட் ஆ யோசிக்கணுமே!" கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தான். அருணாசலம் நண்பரிடம், "நாம போய் அவங்களின் நிலைமையை பார்த்துட்டு கூட்டிட்டு வருவோம்" என்று கூறி எழுந்தார். ராஜசேகர், "நாங்களும் கூட வரட்டா பா?" அருணாசலம்,...

    Mazhaikkaalam 13

    0
    மழை 13: ஆர்லியிடம் மறுநாள் கல்லூரியில் நேரில் பேசிக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்த பிறகு மாலினி ராஜசேகரை தன் தந்தை எண்ணில் இருந்து அழைத்தாள். ராஜசேகர், "ஹலோ" "நான் மாலினி பேசுறேன்" "சொல்லுங்க சிஸ்டர்" "இது அப்பா நம்பர்" "ஓகே சிஸ்டர்.. " "நீ என்னிடம் பேசணும் னு சொன்னதா பிருந்தா சொன்னா" "நீங்க எதுக்கு சிஸ்டர் ஸ்ரீராம் தான் போட்டு குடுத்தான் னு சொல்லலை?" "சேகர்...

    Mazhaikkaalam 12

    0
    மழை 12: பிருந்தாவின் அழைப்பை எடுத்த மாலினி, "ஹாய் பிருந்து" "மோனி எப்படி இருக்கா மாலு? நீ இன்னும் அவ வீட்டில் தான் இருக்கிறியா?" "நல்ல பிவர்.. ஏதேதோ முணங்கிட்டே இருந்தா.. அது விஷயமா தான் உனக்கு போன் பண்ணேன்.." "என்ன மாலு?" "எனக்கு ஆர்லி நம்பர் வேணும்" "உன்னிடம் இருந்துதே" "பேப்பரில் தான் எழுதி வச்சிருந்தேன்.. மிஸ் பண்ணிட்டேன்.." "ஓ.. நோட் பண்ணிக்கோ **********" "ஓகே டா.....

    Mazhaikkaalam 11

    0
    மழை 11: பற்பல எதிர்பார்ப்புடன் ஸ்ரீராமன், "ஹலோ" சொன்னான். மறுமுனையில் கம்பிரமான ஆண் குரல், "ஹலோ" என்றதும் ஸ்ரீராமனுக்கு பெரும் அதிர்ச்சி.. அதிர்ச்சியில் உடனே அழைப்பை துண்டித்தான். "மாலினி சொன்ன நம்பருக்கு தானே போட்டோம்! எப்படி? ஒருவேளை ஏதும் கிராஸ்-டாக் இருக்குமோ! திரும்ப ட்ரை பண்ணுவோம்" என்று மனதினுள் கூறிக்கொண்டு மறுபடியும் மாலினி கொடுத்த எண்னை அழைத்தான். மறுபடியும் அதே...

    Mazhaikkaalam 10 1

    0
    மழை 10: ஆங்கில வகுப்பு முடிந்ததும் தேநீர் இடைவேளை வந்தது. ஆங்கில வகுப்பு முடியும் தருவாயில் H.O.Dயை பார்க்க சென்ற மாலினி இன்னும் வராத நிலையில் மோகனா H.O.D அறை அருகே இருந்த படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது "மோகனா" என்று யாரோ பின்னால் இருந்து அழைக்கவும் திடுக்கிட்டு திரும்பியவள் அழைத்தவனை பார்த்ததும் மேலும் பயந்தாள். (இதில்...

    Mazhaikkaalam 10 2

    0
    மாலினி ஏதோ சொல்லவரவும் ஸ்ரீராமன் அவசரமாக, "காலேஜில் வேண்டாம்.. ப்ளீஸ்.. என்னை உன் பிரெண்ட் டா.............." "**********" மாலினி எண்னை சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நந்தினியுடன் சென்றாள். ஸ்ரீராமன் விண்ணைத் தொட்ட உணர்வுடன் குதித்துக் கொண்டு சென்றான். ஸ்ரீராமன் சந்தோசத்தின் உச்சியில் வருவதை பார்த்த சிவகுருவுக்கும் ராஜசேகருக்கும் கடுப்பும் கோபமும் வந்தது. இருவரும் அவனை முறைத்துக் கொண்டு நிற்க,...

    Mazhaikkaalam 9

    0
    மழை 9: பிருந்தா ஆர்லியிடம் சொன்னது சரி தான்.. அன்று மதிய இடைவெளியில் கடைசி இரு வரிசையை சேர்ந்த மாணவர்களை(குரு,ராகேஷ்,செல்வா தவிர) வொர்க்-ஷாப் அழைத்து ஆசிரியர்கள் விசாரித்தார்கள். ஆசிரியர்கள் என்ன தான் திறமையாக  விசாரித்தாலும் அவர்களின் நேரம் வீணானது தான் மிச்சம், அனைத்து மாணவர்களின் பதிலும் ஒன்றாகவே இருந்தது. 'தெரியாது' என்பது தான் அந்த பதில். என்ன செய்வது...

    Mazhaikkaalam 8 2

    0
    'வழிற பசங்களுக்கு நடுவில் இவன்  வழியலை.. உண்மையான காதலை சொன்னான்..' இப்பொழுது அவளது மனசாட்சி ஒரு கேள்வியை எழுப்பியது, 'ஏன் இதற்கு முன் உண்மையாக காதலை யாரும் உன்னிடம் சொல்லவில்லையா? உன் குறும்பை ரசித்து காதல் சொல்லவில்லையா?' 'இரண்டு பேர் சொன்னார்கள் தான் ஆனால் அவர்கள் மீது வாராத காதல் இவன் மேல் வந்துவிட்டதே!' அவளது மனசாட்சி சற்று அமைதியானது. 'இவனிடம் என்னை வசீகரிக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது' 'அவனது சிரிப்பில் நீ...

    Mazhaikkaalam 7 2

    0
    ஸ்ரீராமன் முகத்தில் ஈ ஆடாவில்லை. 'ஒழுங்கா தானே போயிட்டு இருந்துது!' என்ற குழப்பத்துடன் தன் இருக்கையில் அமர்ந்தான். ஜெனிஷா ஓரகண்ணால் ராஜசேகரை பார்க்க அவன் குறுநகையுடன் இவளை தான் பார்த்துக் கொண்டிருக்கவும் கோபம் கூடியது. பிருந்தா, "இருந்தாலும் நீ அவனுக்கு எல்டர் சிஸ்டர் னா கொஞ்சம் ஓவர் தான்டி" "விடு.. ஏதோ பயபுள்ள ஆசைபடுது.. கூப்பிட்டுட்டு போகட்டும்" சில நொடிகள் கழித்து...

    Mazhaikkaalam 7 1

    0
    மழை 7: அடுத்த நாள் காலையில் ஜெனிஷா ஆஷாவிற்காக ஒரு மரத்தடியில் காத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ராஜசேகர் ஜெனிஷாவை கடந்து சென்றான். ஜெனிஷாவின் வெகு அருகில் சென்றும் அவன் அவளை பார்க்காமல் சென்றான். சற்று நேரம் ஜெனிஷா ராஜசேகரின் முதுகையை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை திரும்பி பார்ப்பானோ என்ற எண்ணத்தில் பார்த்தாளோ  என்னவோ! ஜெனிஷா மனதினுள், 'என்ன பண்றானே புரியலை.....
    மழை 6(2): "...." மோகனாவின் முகம் இன்னும் வாடியது.    ஷங்கர் குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹேய்... எப்போதும் மாலினி தானே உன்னை திட்டுவா.. நாளைக்கு நீ அவளை திட்டு.. 'ஏன் என்னை விட்டுட்டு போய்ட?' னு திட்டு" என்றதும் மோகனாவின் முகம் சிறிது தெளிந்தது. "ஹ்ம்ம்.. திட்டுறேன்.. நாளைக்கு வரட்டும்" என்று சிறு பிள்ளையை போலே மோகனா...
    மழை 6(1): மாலினி, ஷங்கர், புழா மற்றும் ஸ்ரீராமன் ஐந்து நிமிடங்கள் வெளியே காத்திருந்தனர். மாலினியை முதலில் அழைத்தார் சேர்மன் வீரபத்ரன். உள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் முகத்தில் கலவரத்துடன் நின்று கொண்டிருந்தான்.  சேர்மன், "உன் பெயரென்ன?எந்த இயர்?"                 நேர்பார்வையுடன் தெளிவான குரலில், "மாலினி.. 1st CSE" என்றாள். வீரபத்ரன் கிருஷ்ணனை சுட்டிக் காட்டி, "இவனை உனக்கு தெரியுமா?"   "ஹ்ம்ம்.. என் சீனியர்"   "கேன்டீன்...
    error: Content is protected !!