Monday, April 21, 2025

    Mazhaikkaalam 34

    0

    Mazhaikkaalam 22 1

    0

    Mazhaikkaalam 7 2

    0

    Mazhaikkaalam 17 1

    0

    Mazhaikkaalam 38

    0

    Mazhaikkaalam

    Mazhaikkaalam 18

    0
    மழை 18: ஜெனிஷாவின் கைபேசிக்கு புது எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.. "உயிரோடு இருக்க  ஒரு பிறவி போதும்.. உன் அன்பின் ஸ்பரிசத்துடன்  வாழ பல ஜென்மம் வேண்டும் :-)" அதை படித்ததும் ராஜசேகர் அனுபியிருப்பானோ என்று தோன்றியது ஜெனிஷவிற்கு. ஜெனிஷா ஆஷாவை அழைத்தாள். ஆஷா, "சொல்லு ஜெனி" "ராஜ் என் நம்பரை உன்னிடம் வாங்கினானா?" "அது யாரு ராஜ்?" "விளையாடாம பதிலை சொல்லுடி" ஆஷா புன்னகையுடன், "சேகர் உன் நம்பரை...

    Mazhaikkaalam 17 2

    0
    "நல்ல கவனி மோனி.. இது தான் ரொம்ப முக்கியமான விஷயம்..  இனி நீ ஆர்லி கூட பேசக் கூடாது.. நீ அவ கூட பேசுனா நான் உன் கூட பேச மாட்டேன்......." "மாலு.. நான் கண்டிப்பா அவ கூட பேசமாட்டேன்.." என்று அவசரமாக மோகனா கூறினாள். "குட்..  அவளே வந்து பேசினாலும் நீ பேச கூடாது.. அவ...
    மழை 6(2): "...." மோகனாவின் முகம் இன்னும் வாடியது.    ஷங்கர் குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹேய்... எப்போதும் மாலினி தானே உன்னை திட்டுவா.. நாளைக்கு நீ அவளை திட்டு.. 'ஏன் என்னை விட்டுட்டு போய்ட?' னு திட்டு" என்றதும் மோகனாவின் முகம் சிறிது தெளிந்தது. "ஹ்ம்ம்.. திட்டுறேன்.. நாளைக்கு வரட்டும்" என்று சிறு பிள்ளையை போலே மோகனா...

    Mazhaikkaalam 17 1

    0
    மழை 17: மாலினி ஆர்லி மற்றும் ஷங்கருடன் நிகழ்ந்த உரையாடலை  சொல்லி முடித்ததும் அருணாசலம், "மோகனாவை பார்க்க ஷங்கரை கூட்டிட்டு போறது................." "ஆர்லிய வெறுப்பேத்த சொன்னது.." "நீ செஞ்சது தப்பு.. ஷங்கர் மனசில் பால்ஸ் ஹோப் குடுத்து இருக்க" "அது அப்போ யோசிக்காம பேசிட்டேன் தான்.. பட் ஷங்கர் ரொம்ப நல்ல பையன்.. நான் சொன்னப்ப கூட ஆர்லி முன்னாடியே  தயங்க தான்...

    Mazhaikkaalam 19 1

    0
    மழை 19: CSE வகுப்பு : வகுப்பின் வெளியே வராண்டாவில் சிவகுரு வாட்ச்மன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வகுப்பின்  உள்ளே பசங்கள் வரிசையில் முதல் வரிசை மேஜையின்  இடதுபுற ஓரத்தில் ஜெனிஷா அமர்ந்திருக்க, அவளது கால்களை உரசியவாறு இடதுபுற ஓரத்தில்  இருந்த  இருக்கையின்  ராஜசேகர் அமர்ந்து கண்களால் அவளை பருகிக் கொண்டிருந்தான்.   ஜெனிஷா, "இப்படி அமைதியா உட்கார்ந்துட்டு...

    Mazhaikkaalam 23 2

    0
    அவர், “இவன்க உன்னை ஒன்றும் செய்ய முடியாது.. சொல்லு.. யாரு சொன்னது?” அவன் தவிப்புடனும் கலவரத்துடனும் எச்சியை முழுங்க, ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க, சக்திவேல் சிறு பயத்துடன் அவனை பார்க்க, நண்பன் மாட்டிக் கொள்வானோ என்று ராஜசேகர் சிறு தவிப்புடன் பார்க்க, சிவகுரு பிரச்சனையை சமாளிக்கும் திடத்துடன் பார்க்க, செல்வராஜும் ராகேஷும் எப்பொழுதும் போல்...

    Mazhaikkaalam 31

    0
    மழை 31: சிவகுரு, “நம்ப முடியவில்லை! நம்ப முடியவில்லை! வில்லை..வில்லை!” என்று ராகம் போட்டு இழுத்து பாட, “எதை டா நம்ப முடியவில்லை?” என்று கேட்டபடி ராகேஷ் வந்தான். சிவகுரு செல்வராஜை சுட்டி காட்ட, ராஜேஷ், “ஹ்ம்ம்.. உலக அதிசயம் தான்.. எப்படி நடந்தது?” சிவகுரு மாலினியை சுட்டிக்காட்ட இப்பொழுது அதே பாட்டை ராகேஷ் பாடினான். செல்வராஜ், “டேய் ஓவரா பண்ணாதீங்க...

    Mazhaikkaalam 2

    0
    சாரல் 2: ஒருவழியாக CSE-IT மாணவர்கள் செட்டிலானார்கள். அப்போது ஒரு ஆசிரியை வகுப்பறையினுள் நுழைந்தார். மாணவர்கள் யாரும் எழும்பாமல் இருக்கவும், "ஒரு staff உள்ளே வந்தா எழுந்து விஷ் பண்ணனும்னு யாருக்கும் தெரியாதா?" என்று கோபமாக கேட்கவும், சிவகுரு எழுந்து, "நாங்க என்ன ஸ்கூல் பசங்களா மேடம்?" ஆசிரியை,"காலேஜ் வந்தா ரெண்டு கொம்பா முளைச்சுருக்கு.. இனி கிளாஸ் குள்ள எந்த...

    Mazhaikkaalam 23 1

    0
    மழை 23: ஒரு வாரம் கடந்திருந்தது..  ஜெனிஷா மாலினி பற்றி அதன் பிறகு ராஜசேகரிடம் பேசவில்லை. அவள் தனக்காக தான் இந்த முடிவை எடுத்தாள் என்பதால் அவனுக்கு அவள் மேல் காதல் கூடியது. அதை உணர்ந்த ஜெனிஷா தனது முடிவு சரியே என்று புரிந்துக் கொண்டதோடு மாலினியை எதிரியை போல் பார்ப்பதை நிறுத்தினாள். தோழியாக எண்ணாவிடிலும் இப்பொழுது...

    Mazhaikkaalam 25

    0
    மழை 35: அன்று காலையில் வெளியே செல்ல கிளம்பி வந்த வெற்றிவேலை பார்த்து அவனது தங்கை யாழினி, “குட் மார்னிங் ணா” என்றபடி உணவு மேஜையில் அமர்ந்தாள். புன்னகையுடன், “உலக அதிசயமா இருக்குதே!” என்றவன் மணியை சுட்டிக் காட்டியபடி அவனும் உணவுண்ண அமர்ந்தான். அவள் செல்ல முறைப்புடன், “உனக்கு போய் குட் மார்னிங் சொன்னேன் பாரு! போடா.. உனக்கு...

    Mazhaikkaalam 15

    0
    மழை 15: அடுத்த நாள் காலை 7 மணிக்கு மாலினி கிருஷ்ணமூர்த்தியை தன் கைபேசியில் இருந்து அழைத்தாள். கிருஷ்ணமூர்த்தி, "ஹலோ" "ஹலோ.. மே ஐ ஸ்பீக் டு மூர்த்தி?" சிறு மௌனம் நிலவவும் மாலினி, "ஹலோ ஹலோ" "ஹ்ம்ம்.. கிருஷ்ணமூர்த்தி தான் பேசுறேன்.. நீங்க?"   "ஹாய் மூர்த்தி! குட் மார்னிங்.. நான் மாலினி பேசுறேன்" "குட் மார்னிங் மாலினி! எப்படி இருக்க?" "யா பைன்.....

    Mazhaikkaalam 28

    0
    மழை 28: கேன்டீனில் அமர்ந்திருந்த நந்தினி தன் அருகில் அமர்ந்திருந்த பிருந்தாவை பார்த்தபடி தேநீரை அருந்திக் கொண்டிருந்தாள். பிருந்தா அமைதியாக அமர்ந்திருந்தாலும் அவளுள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த நந்தினி சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பின் பிருந்தா கை மேல் தன் கையை வைத்தபடி மெல்லிய குரலில், “பிருந்தா” என்று அழைத்தாள். பிருந்தா ‘என்ன’...

    Mazhaikkaalam 4

    0
    மழை 4: சைக்கோ(அதாங்க கெமிஸ்ட்ரி சார் ராமலிங்கம்) வெளியே செல்லவும் கணித ஆசிரியர் ரத்னவேல் பாண்டியன் வகுப்பறை உள்ளே வந்தார். "குட் மார்னிங் ஸ்டுடென்ட்ஸ்.. ஐ ரத்னவேல் பாண்டியன்.. டேக்.. மதேமடிக்ஸ்-I டூ யூ.. டென் மினிட்ஸ் டைம்.. ஆல் கிவ் இன்ட்ரோ.. டெல் நேம், பிளேஸ் யூ கம் பிரம்" என்றார். பிருந்தா, "என்ன மாலு இவர்...

    Mazhaikkaalam 21 1

    0
    மழை 21: மோகனாவின் புன்னகையில் ஆர்லியின் முகம் மேலும் புன்னகையில் விரிந்தது. ஆனால் மோகனா வாய் திறந்து பேசும் முன் மாலினி அவளை முறைத்துவிட்டு வேகமாக செல்ல, மோகனா ஆர்லியை மறந்து, 'மாலு' என்று அழைத்தபடி மாலினி பின்னால் ஓடினாள். ஆர்லியின் முகத்தில் சட்டென்று புன்னகை மறைய பெரும் கோபத்துடன் மனதினுள் மாலினியை திட்டித் தீர்த்தபடி...

    Mazhaikkaalam 24 2

    0
    “கொஞ்சம் கஷ்டப் படனும் போலவே” என்று அவள் முணுமுணுக்க ஆஷா சிரித்தாள். ஜெனிஷா அவளை முறைத்தாள். சக்திவேல் சிவகுருவிடம்,  “எப்படி டா இவன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற?”  “விட்ரா விட்ரா.. காதல்ன்னு வந்துட்டா சில அடிகள் விழ தான் செய்யும்” என்று வடிவேல் போல் கூறவும், சக்திவேல், “காலக் கொடுமை” அந்த வகுப்பு முடிந்ததும், இன்னும் ஒரு வாரத்தில் மற்றொரு...

    Mazhaikkaalam 19 2

    0
    பிருந்தாவும் மாலினியும் வழியை மாற்றுவதை பார்த்த சிவகுரு சத்தமாக, "மச்சான் கேன்டீன் போக வேண்டாம் டா.. வா க்ளாஸ்க்கே போகலாம்" ராஜசேகர் 'ஏன்?' என்று கேட்கவில்லை ஆனால் சிவகுரு மீண்டும் சத்தமாக பேசினான், "எதுக்கா.. இப்போ கேன்டீனில் ஒன்னும் இருக்காது டா.. எல்லாம் காலியாகி இருக்கும்.." பிருந்தா கோபமாக அவனை முறைக்க, மாலினி, "பிருந்தா எதுவும் பேசாம வா.." "அது...
    மழை 6(1): மாலினி, ஷங்கர், புழா மற்றும் ஸ்ரீராமன் ஐந்து நிமிடங்கள் வெளியே காத்திருந்தனர். மாலினியை முதலில் அழைத்தார் சேர்மன் வீரபத்ரன். உள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் முகத்தில் கலவரத்துடன் நின்று கொண்டிருந்தான்.  சேர்மன், "உன் பெயரென்ன?எந்த இயர்?"                 நேர்பார்வையுடன் தெளிவான குரலில், "மாலினி.. 1st CSE" என்றாள். வீரபத்ரன் கிருஷ்ணனை சுட்டிக் காட்டி, "இவனை உனக்கு தெரியுமா?"   "ஹ்ம்ம்.. என் சீனியர்"   "கேன்டீன்...

    Mazhaikkalam 26

    0
    மழை 26: மதிய உணவு இடைவேளையில் சிவகுரு தன் இடத்தில் எழுந்து நின்றபடி கையை தட்டி அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பிவிட்டு, “இப்போ பசங்க கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்” என்று சூப்பர் ஸ்டார் போல் கூறிவிட்டு அமர்ந்தான். ஒரு மாணவன் எழுந்து தனது கைபேசியை இயக்கினான். “லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி லாலா கட...

    Mazhaikkaalam 12

    0
    மழை 12: பிருந்தாவின் அழைப்பை எடுத்த மாலினி, "ஹாய் பிருந்து" "மோனி எப்படி இருக்கா மாலு? நீ இன்னும் அவ வீட்டில் தான் இருக்கிறியா?" "நல்ல பிவர்.. ஏதேதோ முணங்கிட்டே இருந்தா.. அது விஷயமா தான் உனக்கு போன் பண்ணேன்.." "என்ன மாலு?" "எனக்கு ஆர்லி நம்பர் வேணும்" "உன்னிடம் இருந்துதே" "பேப்பரில் தான் எழுதி வச்சிருந்தேன்.. மிஸ் பண்ணிட்டேன்.." "ஓ.. நோட் பண்ணிக்கோ **********" "ஓகே டா.....

    Mazhaikkaalam 14 1

    0
    மழை 14: மயங்கி சரிந்த மாலினியை தூக்கிக் கொண்டிருந்த சீனியர் மாணவன் கிருஷ்ணன் தோள் மேல் ஒரு கை விழுந்தது. கிருஷ்ணன் திரும்பி பார்த்தான், அங்கு நின்றுக் கொண்டிருந்தவனை இவனுக்கு யாரென்று தெரியவில்லை. கிருஷ்ணன், "என்ன?" அவன், "என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" அவனுக்கும் இவனை யாரென்று தெரியவில்லை. மாலினியின் முகமும் அவனுக்கு தெரியவில்லை. அவன் சற்று தொலைவில்(மாலினியின் பின் புறம்)...
    error: Content is protected !!