Mayanga Therintha Manamae
அத்தியாயம் 7
“கடைசியா யோசிச்சு சொல்லு, இரண்டு நாள் டைம் கூட எடுத்துக்கோ” அவளின் நிராகரிப்பை தாங்காதவனாய் மீண்டும் கேட்டான் விக்ரா.
“அதுக்கு அவசியமே இல்லை” இரண்டு நொடி கூட யோசியாதவளாய் முகத்திலடித்தாற்ப்போல் கூறி முறைக்க, அவன் விழிகளோடு மோதிக்கொண்டது இவள் விழிகள் படு வேகமாய்.
“அப்போ நான் வேண்டாமா?” விழிகளோடு அவன் உதடுகளும் கேட்டது.
“சொல்லு நான் வேணாமா?”...
மூன்று பவுன் தாலி ஏனோ முப்பது கிலோவாக கனத்து போனாற்போல் கைகள் அதை நழுவ விட, எங்கிருந்து எடுக்கபட்டதோ அங்கேயே போய் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டது தாலி.
தாலியை அவள் கழுத்தில் போட்டதை எளிதாய் ஏற்க முடிந்தவனுக்கு, அதே தாலி அவள் கழுத்தை விட்டு இறங்கியதை, அவளே இறக்கிவிட்டதை அத்தனை எளிதாய் ஏற்கமுடியாது போனது அவனுக்கு.
ஆக...
அத்தியாம் 6
அவனிடம் கேட்க கேள்விகள் ஆயிரமிருந்தும், முகத்திலறைந்து கேட்கும் துணிவு தான் வந்தபாடில்லை. நெஞ்சில் குத்தும் எதிரியை கேட்கலாம், முதுகில் குத்தும் நண்பனை எப்படி கேட்பது.
வெகு நேரமாய் தனக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனையே பார்த்திருந்தவளின் விழிகள் மட்டும் கண்ணீரை சுரந்த வண்ணமே இருந்தது.
“எனக்கு புடிச்ச வாழ்க்கையை இல்லாமல் பண்ணிட்டல்ல” அழுகையோடு வந்தது அவளது வார்த்தைகள்.
அதற்காகவே...
மற்றவர்களை பொருத்தவரை, சகல பாதுகாப்போடும் இருக்கும் பெண் லாவா. ஆனால் வீட்டினரை பொருத்தவரை பாண்டிகள் குழுவில் ஐந்தாவது பாண்டியாய் சேர்ந்தவள் தான் இந்த லாவன்யா பாண்டி.
தாங்கள் கற்ற அத்தனை மொள்ளமாரிதனங்களை அவளுக்கும் கற்று கொடுத்தனர், அவளது மாமன் மகன்கள். இவள் பாசையில் சொன்னால் லகுடபாண்டிகள்.
கிட்டத்தட்ட அவர்கள் மத்தியில் மகுட பாண்டியாய் தான் வளர்ந்தாள். வம்பு,...
அத்தியாயம் 5
தோட்டத்தின் பின் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியின் சாவியை அதன் துவாரத்தில் சொருக முயன்று முயன்று தோற்ற லாவாவிடம்..
“லாவா.. ரொம்ப ராவா அடிச்சிட்டடி நீ.. உன்னால வண்டி ஓட்ட முடியாது.. கொடு நான் ஓட்றேன்” என விக்ரா கூற
“ஆமா நான் ராவா.. அடிச்சேன்.. நீ ரவை போட்டு அடிச்ச..” அவன் நெற்றியில் ஓங்கி தன் உள்ளங்கையால்...
“டேய் ஏண்டா இரண்டுநாள் முன்னாடியே வரலை” இவள் ஆரம்பிக்க
“அதான் இப்போ வந்துட்டன்ல்ல.. சொல்லு என்ன செய்யனும்” இவன் டீல் பேச
“நாளைக்கு விஜய்க்கும், மகாக்கும் கல்யாணம்.. எனக்கு விஜய் வேணும்.. அவனில்லாமல் என்னால வாழ முடியாது” கராராய் இவளும் கூற
“அது தெரிஞ்சது தானே, இத தான் ஆறு மாசமா என் காதுல போட்டு டெய்லி பஞ்சர்...
“டேய்.. விக்ரா.. இன்னும் என்னத்தடா புடுங்குற, என் கண் முன்னாடியே என் விஜய் கூட போறாளே, உன்னை.. உனக்கு இருக்குடி!” வாய்விட்டே அலறியவள், ஸ்கூட்டியை விக்ராவின் வீட்டுக்கே விட்டாள் படு வேகமாக.
நீண்டு வளைந்த பாதையில், வளர்ந்து வரும் நகரங்களில் தீப்பெட்டியை அடுக்கி வைத்தார்ப்போல் இல்லாமல், அதே தீப்பெட்டிகளை சிதறடிக்கப்பட்டார் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள்...
அத்தியாயம் 4
‘தான் ஆடிய நடனத்தை தானே பார்த்து ரசிப்பது ஒரு வகை பிடித்தம். அதுவும் தனக்கு தானே ரசித்து சிலாகிக்கும் வகையிலிருப்பது ஆக சிறந்த போதை.
அப்படி ஒரு போதையில் போனில் கவனமாய் இருந்த லாவன்யாவிற்கு காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க,
‘ஐய்யய்யோ.. மீனா வந்துட்டா’ மூளைக்குள் அலாரம் வெடித்தது.
போனை ஒரு பக்கமாய் விட்டெறிந்து, சரசரவென...
“அவன், நேத்து நடந்ததுக்கே, அலறி பயந்து போய் கிடக்கான். கருப்பசாமி கோவிலுக்கு கூட்டிப்போய் பேய் ஓட்டனும் பேலருக்கு! நேத்து நைட் போய் ரூமூக்குள்ள அடஞ்சவன், வெளிய வர மாட்றான்டா..”
“ஓ..” என நெற்றி சுருக்கியவன் “வா.. போய் ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம்” என பர்வதத்திடம் கொடுத்த டீயை பல்துலக்காமலே குடித்துவிட்டு, தங்கள் வீட்டிற்கு நடையை...
அத்தியாயம் 3
“ஏண்டி நாச்சியா, நீயெல்லாம் இவனுகளுக்கு ஆத்தாவாடி.. குடிச்சுபுட்டு அட்டகாசம் பண்ணிட்டு வந்துருக்கானுவ, அதை கேட்டு ரசிச்சு நீயும் கூத்தடிச்சிட்டு இருக்க கூறுகெட்டவளே” பேரனுக்கு என்னானதோ ஏதானதோவென பயந்து, ராதையம்மாள், ஊன்று கோல் உதவியோடு அங்கே வர, வந்தவருக்கோ இவர்களது கேலியும் கலகலப்பும் எரிச்சலை கிளப்ப, தன் திருவாயை திறந்தார் மிக சத்தமாய்.
“தாய்கிழவி வந்துருச்சுடா”...
வேலை பார்க்கும் இடத்தில் விக்ரவாண்டிக்கு நான்கு நாட்கள் விடுமுறை விட்டிருந்தனர்.
அதோடு ராதையம்மாளின் உடல் நிலை சரியல்லையென, அவனது தந்தை நான்காவது முறையாய் போன்வழியாக கூறி இருக்க,அவசரமாய் இவனும் கிளம்பி நேற்று பெரம்பலூர்க்கு வந்துவிட்டான்.
பஸ் ஸ்டாண்டில் இருந்து விக்ராவை அழைத்து செல்ல, செல்லபாண்டி சைக்கிளை எடுத்து கொண்டு வந்திருந்தான்.
கையில் ஒரு லெதர் பேக்கும், தோளில் ஒரு...
அத்தியாயம் 2
இவன் கனவை நினைத்து பரிதவித்து, மனதோடு மல்லுகட்டிக்கொண்டு இருக்க
“இந்தாடி, இங்க நா பாட்டுக்கு நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன், உன் மவன பார்த்தியா, இன்னமும் கனா கண்டுட்டு இருக்குறத, புள்ளயவா பெத்து வச்சிருக்க நீ” சமரசு ஏகத்துக்கும் எகிற
“ஆமா, அப்பன் எப்படியோ, புள்ளயும் அப்படி. நீர் மட்டுந்தேன், இவனை நினச்சு கவல படுதீரு,...
அத்தியாயம் 1
தடிமனான நீண்டு உயர்ந்த இரு இரும்பு கம்பிகளுக்கிடையில் ஒய்யாரமாய் வீற்றிருந்தது ஆறுக்கு எட்டு அடி கொண்ட ‘கண்ணீர் அஞ்சலி' பேனர்.
‘பெரம்பலூர் சமரசபாண்டியின் அன்னையார்’ “ராதையம்மாள் – வயது 87” மாரடைப்பின் காரணமாக 26.11.2024 அன்று காலை இறையடி சேர்ந்தார் என்பதை அளவில்லா மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்'
எனும் வாக்கியங்களை தொடர்ந்து, நரைமுடி, நெற்றியில் நான்கு...