Mayakkam Kondenadi Thozhi
அத்தியாயம் – 4
“ரவி.... ஏய் ரவி.. என்ன அப்படியே பிரீஸ் ஆகி நிக்கிற??? என்னாச்சு....” என்று திவ்யா பிடித்து உலுக்கியதில் தான் ரவிக்கு சுய நினைவே வந்தது.
“ஹா...!! என்... என்ன திவ்ஸ்.. கல்யாண...” என்று ஆரம்பித்தவனை முறைத்தவள்,“என்ன ரவி இந்நேரம் கூட ட்ரீம்ஸா.. அங்க என்னவோ சத்தம் கேட்குது ரவி.. வெளிய எதோ பிரச்சனை...
அத்தியாயம் - 7
ஊட்டி குளிருக்கு இதமாய் ரஜாய்க்குள் தன்னை புதைத்திருந்தவளுக்கு, அந்த ரஜாய் தந்த கதகதப்பை விட, ரவி பிராதப்பின் அணைப்பு கொடுத்த கதகதப்பு இதமாய் இருந்தது. இமைகளை விரித்திடவே முடியவில்லை ஆனாலும் எத்தனை நேரம் இப்படியே படுத்திருப்பது. ஊட்டிக்கு வந்து அரைநாள் ஆகிவிட்டது இன்னும் கட்டில் விட்டு நகரவில்லை. ரவி நகரவிடவில்லை.
விழிகளை திறந்து...
அத்தியாயம் – 8
“எங்க போச்சு... இங்க தானே வச்சிட்டு போனேன்..” என்று தீவிரமாய் அவள் படித்து பாதியில் விட்டுப்போன அந்த கதை புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தாள் திவ்யபாரதி.அவள் தேடுவதையே கவனித்தும் கவனிக்காமல் பார்த்திருந்தான் ரவி பிரதாப்.
ஊட்டியில் இருந்து வந்து ஒருவாரம் ஆகிவிட்டது. இவளும் தினமும் அப்புத்தகத்தை தேடுகிறாள், ஆனால் கண்ணில் படுவேனா என்று...
மயக்கம் கொண்டேனடித் தோழி – சரயு
அத்தியாயம் – 1
“திவி இந்தா கிரீம் பிஸ்கட் உனக்கு பிடிச்ச ஆரஞ் ப்ளேவர்.... க்ரீம் மட்டும் நக்கிட்டு பிஸ்கட்ட அப்படியே வச்சிடாத... அப்புறம் வாட்டர் பாட்டில் உருண்டு போகாம வச்சிக்கோ.. தேவையில்லாமல் யார் கிட்டயும் பேச்சு குடுக்காத... டிக்கெட் பத்திரம்... ” என்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டால்...
அத்தியாயம் – 6
மெல்ல அசைந்தாடும் ஊஞ்சல், ஆட்டம் நிற்கும் பொழுது கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலை லேசாய் முன்னே நகர்த்தி, தன்னை தானே ஆட்டிக்கொண்டு கையில் இருந்த கதை புத்தகத்தில் மூழ்கியிருந்தாள் திவ்யா. அவ்வபோது அவளது பார்வை கடிகாரத்தையும் தழுவி மீள்வதை நிறுத்தவில்லை.
கிட்ட தட்ட மூன்று நாட்களாய் இந்த கதையை படிக்கிறாள், ஆனால்...
அத்தியாயம் – 2
பொங்கல் விடுமுறைக்கு பொள்ளாச்சி சென்றதில் இருந்தே ரவிக்கு இதயம் தாறுமாறாய் அடித்தது. ப்ரியா வேறு நொடிக்கு ஒருதரம் வீட்டில் பேசினாயா என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.
அவள் கேட்க கேட்க, ரவியோ திவ்யாவை பாடாய் படுத்திக்கொண்டு இருந்தான். “சரி சரி.... ரொம்ப படுத்தி எடுக்காத... ஊருக்கு திரும்ப போறதுக்குள்ள பேசிடுறேன் போதுமா...?? லவ் பண்ணும்...