Monday, April 21, 2025

    Manathaal Unnai Siraiyeduppaen

      துரை இங்கு வந்த விசயத்தை பங்காளிக்கு தெரிவித்த அவன் மகன்...” அப்பா இப்பவே அவனையும் அவனோட பொண்டாட்டியையும் ஏதாச்சும் பண்ணிரவா…. தம்பியையும் வரச் சொல்லுங்க... அவன போட்டு தள்ளிருறேன்...??”   “டேய்............ அவசரப்படாத.... நாளைக்கு கேஸ் அவன் பக்கம் ஜெயிக்கும்போது இப்ப நாம அவன போட்டு தள்ளினா நம்ம மேல சந்தேகம் வர நிறைய வாய்ப்பிருக்கு... ஆனா இந்த வாய்ப்பையும்...
    ஆறு வருடம் கழித்து..........   ஒரு ஞாயிற்றுகிழமை..... கனி உள்ளே சமைத்துக் கொண்டிருக்க மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெளியில் காற்றாட வாசலில் பாய்போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்... மீனாட்சியும் அப்பத்தாவும் ஊரில் விவசாயத்தை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தவர்கள்,,, இன்று தங்கள் பேரன் பேத்திகளை பார்க்க  வந்திருந்தார்கள் ஹரிணி உள்ளே வந்து...  “அக்கா.......... வந்து உன்புள்ளைக ரெண்டையும் பாரு ஹோம்வொர்கே...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  12   அரவிந்தும் தமிழும் ஒன்றாக இருப்பதை பார்த்து” ஐயோ..... கடவுளே என்ன நடக்குது இங்க.??”...கத்திய அப்பத்தா தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்..... சத்தம் கேட்டு திடுக்கிட்டு பிரிந்த இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க... அப்பத்தாவின் குரலை கேட்டு அப்போதுதான் உள்ளே வந்த துரை என்னவோ ஏதோவென்று ஓடிவர.......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்  அத்தியாயம்  -  21   துரையும் கனியும் வேறோர் உலகத்தில் இருக்க...” அக்கா.....”என ரம்யாவின் குரல் கேட்கவும் சுயநினைவுக்கு வந்தவள்... தன்னை துரை தூக்கி சுற்றுவதை பார்த்து...   “ஐயோ அம்மா…” என்று கத்தியபடி வேகமாக கீழே இறங்க.... இவள் இப்படி இறங்குவாள் என்பதை எதிர்பார்க்காதவன் தடுமாறி.... அவளோடு அப்படியே கீழே சரிந்திருந்தான்..... அவள் கீழேயும் அவன் மேலேயும் கிடக்க தடுமாறி...
        அம்மாச்சியின் கண்ணை துடைத்தவன்…. சத்தமாக... சைகையால் “எல்லாம் சரியாயிடும் நீங்க கவலை படாதிங்க.... நீங்க இப்ப சாப்பிட வாங்க??” தன் அம்மாச்சியை சாப்பிட அழைத்துச் செல்ல கனி பாத்ரூம் கதவில் சாய்ந்தவள் கதறி அழ ஆரம்பித்தாள்.... நம்ம ஒருத்தரால இப்ப எவ்வளவு கஷ்டம் ஐயோ... அம்மா இறந்த அன்னைக்கு நாமளும் செத்து போயிருக்கனுமோ... தன் தாய் அந்த முடிவை...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  14     துரை தன் கையில் வைத்திருந்த கடிதத்தை வெறித்தபடி இருக்க இரண்டு பேப்பர் இருந்தது ஒன்று தன்தாய்க்கு எழுதிய கடிதம் மற்றொன்று வெற்றுக்காகிதத்தில் கையெழுத்திட்டு ஒன்று..... கடிதத்தை எடுத்து படித்து பார்க்க...போனவன் தன் அம்மாச்சி மயங்கி விழவும் ஓடிவந்து அவரை தூக்க தன் தாயும் மாமாவும் அப்படியே ஒருவரை ஒருவர்...
    அத்தியாயம்  -  25  இந்த ஒரு வாரத்தில் கனியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் வந்திருக்க வெளிக்காயங்கள் லேசாக ஆறியிருந்தது...  ஒரு கையிலும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் பிளேட் வைத்து ஆப்ரேசன் செய்திருந்தார்கள்....இடுப்பிலும்  முதுகிலும் நல்ல அடிபட்டிருந்ததால் அவளால் அதிகநேரம் உட்கார முடியவில்லை... துரை பத்துநாட்கள் விடுமுறை எடுத்து கனியை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டான்......
      கனி கடைக்கு வர முக்கிய காரணமே ஹரிணிக்கு குறைந்த விலையில் இரண்டு செட் டிரஸ் எடுக்கத்தான்... கோபாலன் மாமா கொடுத்த காசில் மீதி தொகையை கொண்டு வந்திருந்தாள்... இருப்பதிலேயே விலை குறைவாக இரண்டு செட் உடையை தேடிக் கொண்டிருக்க இவள் முதலில் துணியின் விலையை பார்ப்பதை பார்த்தவன்...” விலையை பார்க்காத... நல்ல தரமானதா எடு...??”   “இல்லைங்க வேணாம்......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்  அத்தியாயம்  -  11   துரையும் தமிழும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்க்க இருவர் மனதிலும் என்ன ஓடுகிறது என்ன அடுத்தவரால் புரிந்து கொள்ள முடியவில்லை...   பேச்சியம்மாளோ,” ஏப்பு…. கதிரு அப்பத்தா என்ன இப்ப சாகவா போறேன்... உனக்கு ரதி மாதிரி ஒரு பொண்ணப் பார்த்து கட்டிவைக்காம அப்பத்தா கட்ட வேகுமாப்பு..... இவுக ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர்தான்னு...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்          அத்தியாயம்   -   24   கனியிடம் ஓடிய துரை அவளை பார்க்க... ஜீப்பின் முன்பகுதி மரத்தில் மோதியிருக்க முன் பக்கமே ரொம்ப சேதமாக இருந்தது... கனி உடம்பெல்லாம் ரத்தம்……. எங்கிருந்து வருகிறதென்றே தெரியவில்லை ....தலையா... முகமா...கையா... உடலா தலையிலிருந்து கால்வரை ரத்தம்.... அவன் ஆசையாசையாக வாங்கி கொடுத்த சுடிதார் கனியின் ரத்தத்தில் தோய்ந்திருக்க.... அவளுக்கு...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்    அத்தியாயம்   -    26   துரை கனியை தூக்கியபடி கட்டிலுக்கு வந்தவன் அவளை கட்டிலில் உட்காரவைத்து அவள் முன்னால் மண்டியிட்டு அவளை மேலிருந்து கீழ்வரை அங்குலம் அங்குலமாக பார்வையிட.. அவன் பார்வையில் சிவந்தாலும் தன் கணவனையே ரசித்தபடி அமர்ந்திருந்தாள்... கண்ணால் பார்த்தது பத்தாதென்று அவன் விரலால் அவளை வருடியவன் அப்படியே அவள் வயிற்றில்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  18   கனி தடுமாறி அவன் மார்பில் மோதவும் …அவள் உதடு அவன் நெஞ்சில் பச்...என .அழுத்தமாக பதிய….அவனுக்குள் ஜில்லென்று ஒரு உணர்வு தோன்றியது... அவன் அவளுடைய வெற்றிடையை பரிசோதிக்க எண்ணி மெதுவாக அழுத்த இப்போது அதே உணர்வு கனிக்கும் தோன்றியது.... ஏற்கனவே தடுமாறியதில் அவன் நெஞ்சில் முத்தம் பதித்துவிட்டோமே என்ற வெட்கத்தில் இருந்தவள்......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -   15     கனி அங்கு அமர்ந்திருந்த துரையை பார்க்கவும்” இவங்களா......???” என எழுந்தவள் அப்படியே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க துரையோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தன் வீல் சேரை லேசாக ஆட்டியபடி அவளை தன் லேசர் பார்வையால் ஆராய்ந்தபடி..   “.சொல்லுங்க மேடம் என்ன வேணும்... உட்காருங்க ??”   கனிக்கு இன்னும் அதிர்ச்சியாக மேடமா.... நாமளா.... ஒரு வருசத்துக்குள்ள...
    “ஆத்தா கனி திரும்புடா??” என்றபடி தன் நகைபெட்டியில் இருந்து பச்சைகல் வைத்த அட்டிகையை எடுத்து போட்டு விட்டவர்... மற்ற நகைகளையும் போட்டுவிட்டார்...”.இப்ப எப்படி இருக்கு.... நீயும் வாங்கி குடுத்தியே.... ம்கூம்...??” அவனை முறைத்துக் கொண்டு செல்ல...   நாம எப்ப இவ கேட்டத வாங்கிதர மாட்டேன்னு சொன்னோம்.... இந்த ராட்சசிதானே இதுதான் புடிச்சிருக்குன்னு எடுத்துக்கிட்டா....துரை கனியைத்தான் முறைத்துக் கொண்டிருந்தான்.... கனியோ...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  8   கனி திடிரென மோதவும் துரை அவளை இறுக்கி பிடித்தவன் அவளை ஆழ்ந்து பார்க்க ரொம்ப நாள் கழித்து கனியின் முகத்தை நேராக பார்க்கிறான்.... அன்று பார்த்தைவிட இன்னும் அழகானாற் போல இவனுக்கு தோன்றியது... அப்போதுதான் தலைக்கு குளித்ததால் நல்ல சீயக்காய் மணம் அவன் நாசியை தீண்டியது... முகத்தில் மஞ்சள்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  5    அடுத்தவர் கவனத்தை கவராமல் துரை வெளியில் சென்றிருக்க அவன் கொடுத்த கர்சிப்பால் தன் கண்ணீரைத் துடைத்தவள் மீனாட்சியிடம் சென்றிருந்தாள்... ஏதாவது உதவி செய்யவா என்று கேட்டு உதவி செய்து கொண்டிருக்க ஹோட்டலில் சொல்லி  டிபனை  கொண்டுவந்தவர்கள் வெளியில் டேபிள் சேர் போட்டு பந்தி பரிமாற........ அந்தி மாலை நேரத்தில் அந்த தென்னை...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  20   கனி தன் கையால் துரையை பிடித்திருக்கவும் அந்த இரு பெண்களும்......” என்னடி அவரோட பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க மாட்டாருன்னு நினைச்சோம்... இப்ப என்னன்னா ரெண்டு பேரும் பசை போட்டு ஒட்டுன மாதிரி பக்கத்து பக்கத்துல உட்கார்ந்திருக்காங்க... அதுலயும் இவரு அந்த பொண்ண பார்க்கிறத பார்த்தா.... கண்ணாலயே...காதல சொல்லிக்கிட்டு இருக்காரு.......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  10   தமிழ் அரவிந்த் ஊருக்கு போய்விட்டான் என்று கேள்விப்பட்டதும் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்... போயிட்டானா.... நம்மகிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லாம போயிட்டானா... அப்ப அவன் நம்மள விரும்பலையா கட்டிப்பிடிச்சது.... முத்தம் கொடுத்தது எல்லாம் அவனுக்கு எதுவும் இல்லையா...சும்மா பொழுதுபோக்காத்தான் என்கூட பழகினானா... அழுகை முட்டிக் கொண்டு வந்தது... அண்ணனுக்கு தெரியாமல் மறைக்க...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  13   கனிக்கு தன் எதிர்காலத்தை நினைத்து மிகவும் பயமாக இருந்தது... இப்ப எல்லாரும் இருக்கும் போதே இவங்க இப்படி பேசுறாங்களே நாம தனியா இவங்களோட எப்படி இருக்கிறது....அன்று கோபத்தில் முத்தமிட்டதும் இன்று எல்லோரும் இருக்கும்போது அடித்ததும் இப்போது பேசியதும் என அவள் துரையை விட்டு மனதால் இன்னும் இன்னும் விலகித்தான்...
       வசந்தா” கொஞ்சம் பொறு கனி ??”என்றபடி வேகமாக வீட்டிற்குள் சென்றார்...   உள்ளிருந்த வேகமாக வந்து தங்களை வெளியே போக சொல்ல போகும் துரையின் மனைவிக்காக காத்திருக்க அவரோ ஆரத்தி தட்டோடு வெளியில் வந்தார்.... தன்னை ஆரத்தி சுற்றும் போதுதான் கவனித்தாள் தன் அருகில் துரை நிற்பதை.... அப்ப இவங்களுக்கு வேற கல்யாணம் நடக்கலையா... ஆனா நாமதான் வேற பொண்ணக்கட்டிக்க எந்த...
    error: Content is protected !!