Konjam Ezhisai Nee
கொஞ்சும் ஏழிசை நீ – 21
மதுரை விமான நிலையம், இரவு நேர விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருக்க, அதனை விட பிரகாசமாய் இருந்தது மானசாவின் முகம். காரணம் சித்திரைச் செல்வன்.
அவளை அழைத்துக்கொண்டே செல்லவென்று விமான நிலையமே வந்திருந்தான். அதாகப் பட்டது அவள் வரவழைதிருந்தாள்.
“வரமாட்டேன்...” என்றுதான் சொன்னான்.
“நீயும் அன்டைம் வந்து நிக்காத..” என்றும் சொன்னான்.
அவள்...
கொஞ்சும் ஏழிசை நீ – 20
“என்ன மனு... ஏன் இவ்வளோ டல்லா இருக்க?? வாட் ஹேப்பன்??” என்று நூறாவது முறையாக கேட்டிருப்பாள் தனுஜா.
“ஐம் ஆல்ரைட் தனு...” என்று மானசாவும் அதற்கு நூறு முறையாவது பதில் சொல்லியிருப்பாள்.
இப்போதும் அதனையே சொல்ல, தனுஜாவோ மறுப்பாய் தலையாட்டி “ம்ம்ஹும்.. நீ நார்மலா இல்லை. சம்திங் இஸ்...
கொஞ்சும் ஏழிசை நீ – 19
மானசாவின் விருப்பங்கள் என்பது அவளே கூறியபின்னும் கூட, சித்திரைச் செல்வனுக்கு அப்படி சொல்லிட முடியாது போனாலும், இந்த நெருக்கம் என்பது இருவருமே விரும்பியதாகவே இருந்தது.
இருவருக்கும் விலகும் எண்ணமும் இல்லை, இது தவறென்றும் தோன்றிடவில்லை. விருப்பங்கள் விளைந்த பின்னே இதிலென்ன தவறு என்பது மானசாவின் எண்ணமாய் இருக்க, சித்திரைச்...
கொஞ்சும் ஏழிசை நீ – 18
“ம்மா....” என்று சித்திரைச் செல்வன் சத்தம் கொடுக்க, யாரும் வீட்டினில் இருக்கும் அரவமே இல்லை.
வீட்டின் வாசல் வேறு திறந்து இருக்க, “ப்பா...” என்றதொரு அடுத்த அழைப்பு கொடுக்க, அப்போது அங்கே பதில் இல்லை.
‘எங்க போனாங்க...’ என்று நடு கூடத்தில் நின்று சுற்றி முற்றிப் பார்க்க, “யார் வேணும்???”...
கொஞ்சும் ஏழிசை நீ – 17
ஆகிற்று நான்கு நாட்கள்... மானசா சித்திரைச் செல்வனின் வீடு வந்தும். அவளை கொணர்ந்து விட்டுச் சென்றவன் அடுத்த இரண்டு நாட்கள் வரவேயில்லை.
‘வீட்டிற்கு போ..’ என்று மனம் சொன்னாலும், அவனுக்கு படிக்க வேண்டிய வேலைகளும், படிப்பு சம்பந்தமாய் முடிக்க வேண்டிய வேலைகளும் நிறையவே இருந்தது.
ஆக, அவனின் மனதின்...
கொஞ்சும் ஏழிசை நீ – 16
பூபதிக்கும் மீனாவிற்கும் அதிர்ச்சி உள்ளுக்குள்ளே இருந்தாலும் அதனை மானசாவின் முன்னம் காட்டவில்லை. ஆனாலும் தங்கள் மகனை எண்ணி வியக்காது இருக்கவும் முடியவில்லை.
அன்று வந்தவர்களை சரியே வரவேற்கக் கூட செய்யாதவன், இன்று இங்கே தங்க அழைத்து வந்திருக்கிறான். அதுவும் தங்களிடம் ஒருவார்த்தை இப்படி செய்யட்டுமா என்று கேட்கவும் இல்லாமல்.
‘மானசாக்கு...
கொஞ்சும் ஏழிசை நீ – 11
‘மானசா மேல உனக்கு ஏதும் பீலிங்க்ஸ்
இருக்கா..??!!’
பாஸ்கர் கேட்ட இக்கேள்வியே சித்திரைச்
செல்வனின் மனதினுள் ஓடிக்கொண்டு இருந்தது. அவன் கேட்ட நேரத்திற்கு இவனும் பதில்
பேசி சமாளித்துவிட்டான் தான்.
இருந்தும் அவன் மனதிற்கு உண்மை என்னவென்று
தெரியுமே..!!
‘பீலிங்க்ஸ்...’ அது காதலா இல்லை நட்பா என்பது
தெரியாது. திண்ணமாய் சொல்லிட முடியாது. வெறும் சலனம் என்றும்...
கொஞ்சும் ஏழிசை நீ – 10
“சமாதானம்...” என்று மானசா சொல்லி கை நீட்ட, சித்திரைச் செல்வனும் அதனை ஆமோதிப்பதாய் தலை அசைத்து “யா.. சமாதானம்...” என்று கரம் குலுக்க, இதனைப் பார்த்த பாஸ்கருக்கும், ஷில்பாவிற்கும் நிம்மதியானது.
‘ஹப்பாடி..!!’ என்ற உணர்வு இருவருக்கும்.
“இனி எந்த பஞ்சாயத்தும் இல்லைதானே டா...” என்று பாஸ்கர் கேட்க,
“இப்போதைக்கு இல்ல.....
கொஞ்சும் ஏழிசை நீ – 9
தாவரவியல் துறை முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஒரே கலகலப்பு.. சலசலப்பு.. சிரிப்பு கும்மாளம் எல்லாம். மாணவ மாணவிகள் கும்பல் கும்பலாய் ஆங்காங்கே நின்றிருக்க, ஒருசிலர் மிக மும்புரமாய் வேலைகள் செய்துகொண்டு இருக்க, ஒரு சில மாணவர்கள் கும்பலாய் ஆசிரியர்கள் அறைக்குச் செல்வதும் வருவதுமாய் இருந்தனர்.
அன்றைய தினம்...
கொஞ்சும் ஏழிசை நீ – 8
“நீங்க சாரி சொல்லாம ஐ வோன்ட் கம் தேர்...” என்று மானசா அடிக்குரலில் கத்திக்கொண்டு இருக்க,
“ஓ..!! அப்படியா...” என்று சித்திரைச் செல்வன் சிரித்துக்கொண்டு இருந்தான்.
“ஹெலோ என்ன சிரிப்பு... பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ என்ன சிரிப்பு?? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல.. ஹா..!! எங்கப்பாவோட பேசினா நான்...
கொஞ்சும் ஏழிசை நீ – 7
“மனு வாட் இஸ் திஸ்... இப்படி வந்து நிக்கிற...” என்ற தனுஜாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை மானசா சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பதை கண்டு.
ஏனெனில் அவள் சென்று நின்றது அதிகாலை பொழுதில். அதாவது காலை ஏழு மணி.. அப்போதுதான் அங்கே மேகங்கள் விலகி லேசாய் பகலவன் தன்...
கொஞ்சும் ஏழிசை நீ – 6
ஆகிற்று இரண்டு நாட்கள் சித்திரைச்செல்வன் திரும்ப அவனின் பணிக்கு வந்தும். அவன் வந்த முதல் நாள், மானசாவிற்கும் ஷில்பாவிற்கும் வகுப்பு இல்லை. ஆகையால் வழக்கமாய் அவனின் நாள் நகர, பாஸ்கர் கூட அன்று இவர்கள் எல்லாம் அவன் வீடு சென்றது பற்றி எதுவும் கேட்பான், இல்லை தன்னை...
கொஞ்சும் ஏழிசை நீ – 1
“புத்தம் புது காலை.. பொன்னிற வேளை...” என்றுதான் தான் பாடத் தோன்றியது மானசாவிற்கு.
மனதில் அப்படியொரு உற்சாகம். இருக்காதா பின்னே, புது இடம்.. புது சூழல்.. புதிய மனிதர்கள்.. எல்லாமே புதிது புதிதாய் இருக்க, வாழ்வில் என்றும் கண்டிராத ஒரு உற்சாகம் அவளிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இத்தனைக்கும்...