Konjam Ezhisai Nee
கொஞ்சும் ஏழிசை நீ – 34
“திஸ் இஸ் டூ மச் மனு...” என்று நீல் சொல்லிக்கொண்டு இருக்க, மானசா காதிலேயே எதையும் வாங்கவில்லை.
சித்துவும், அவன் உடைமைகளை எடுத்து பெட்டி கட்ட, “மன் ஆஸ்க் ஹிம் டு ஸ்டே ஹியர்...” என்று நீல் சொல்ல, அவளோ “நீல் ப்ளீஸ் இதை இப்படியே விடு..” என்றாள்.
“நோ......
கொஞ்சும் ஏழிசை நீ – 9
தாவரவியல் துறை முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஒரே கலகலப்பு.. சலசலப்பு.. சிரிப்பு கும்மாளம் எல்லாம். மாணவ மாணவிகள் கும்பல் கும்பலாய் ஆங்காங்கே நின்றிருக்க, ஒருசிலர் மிக மும்புரமாய் வேலைகள் செய்துகொண்டு இருக்க, ஒரு சில மாணவர்கள் கும்பலாய் ஆசிரியர்கள் அறைக்குச் செல்வதும் வருவதுமாய் இருந்தனர்.
அன்றைய தினம்...
கொஞ்சும் ஏழிசை நீ – 13
‘வீட்டுக்கு போயாச்சா??!!’ என்று வந்திருந்த சித்திரைச் செல்வனின் மெசேஜையே, வெகு நேரமாய் பார்த்தபடி இருந்தாள் மானசா.
கிட்டத்தட்ட அவள் வீட்டிற்கு வந்தும் ஒரு மணி நேரம் ஆகிப்போனது. அவன் இந்த மெசேஜ் அனுப்பியும் கூட ஒருமணி நேரம் ஆகிப்போனது.
அதாவது அவள் கிளம்பிய நேரத்தில் இருந்து, அவள் அங்கே சென்று...
கொஞ்சும் ஏழிசை நீ – 18
“ம்மா....” என்று சித்திரைச் செல்வன் சத்தம் கொடுக்க, யாரும் வீட்டினில் இருக்கும் அரவமே இல்லை.
வீட்டின் வாசல் வேறு திறந்து இருக்க, “ப்பா...” என்றதொரு அடுத்த அழைப்பு கொடுக்க, அப்போது அங்கே பதில் இல்லை.
‘எங்க போனாங்க...’ என்று நடு கூடத்தில் நின்று சுற்றி முற்றிப் பார்க்க, “யார் வேணும்???”...
கொஞ்சும் ஏழிசை நீ – 1
“புத்தம் புது காலை.. பொன்னிற வேளை...” என்றுதான் தான் பாடத் தோன்றியது மானசாவிற்கு.
மனதில் அப்படியொரு உற்சாகம். இருக்காதா பின்னே, புது இடம்.. புது சூழல்.. புதிய மனிதர்கள்.. எல்லாமே புதிது புதிதாய் இருக்க, வாழ்வில் என்றும் கண்டிராத ஒரு உற்சாகம் அவளிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இத்தனைக்கும்...
மனதிற்குள்ளே எதையுமே வைத்துகொள்ள தெரியாதவள், இந்த நான்கு ஆண்டுகளில் இத்தனை மறைத்து வைத்திருக்கிறாள்.. சின்னதாய் தலை வலித்தால் கூட வீட்டினில் அப்படியொரு ஆர்பாட்டம் செய்வாள் மானசா. இப்போதோ பெரும் பாரம் ஒன்றினை சுமந்துகொண்டு அதை வெளிக்காட்டாது எப்படித்தான் இருந்தாளோ என்று நினைக்கவே மலைப்பாய் இருந்தது.
அவளும் காதலித்து திருமணம் செய்தவள் தானே..!!
ராபர்ட்டோ “நான் அங்கிள்...
கொஞ்சும் ஏழிசை நீ – 16
பூபதிக்கும் மீனாவிற்கும் அதிர்ச்சி உள்ளுக்குள்ளே இருந்தாலும் அதனை மானசாவின் முன்னம் காட்டவில்லை. ஆனாலும் தங்கள் மகனை எண்ணி வியக்காது இருக்கவும் முடியவில்லை.
அன்று வந்தவர்களை சரியே வரவேற்கக் கூட செய்யாதவன், இன்று இங்கே தங்க அழைத்து வந்திருக்கிறான். அதுவும் தங்களிடம் ஒருவார்த்தை இப்படி செய்யட்டுமா என்று கேட்கவும் இல்லாமல்.
‘மானசாக்கு...
கொஞ்சும் ஏழிசை நீ – 27
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு..
“கங்க்ராட்ஸ் சித்து.. ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு.. எவ்வளோ பெரிய சான்ஸ் இது... இந்தியாலயே ரெண்டே பேரோட ஆர்டிகிள் தான் செலெக்ட் ஆகிருக்கு..” என்று சிவக்குமார் பாராட்டிக்கொண்டு இருக்க, சித்திரைச் செல்வனுக்குமே சற்று பெருமையாய் தான் இருந்தது.
நிறைவாகவும் கூட..!!
“நிஜமா ரொம்ப சந்தோசமா இருக்கு சித்து.....
கொஞ்சும் ஏழிசை நீ – 10
“சமாதானம்...” என்று மானசா சொல்லி கை நீட்ட, சித்திரைச் செல்வனும் அதனை ஆமோதிப்பதாய் தலை அசைத்து “யா.. சமாதானம்...” என்று கரம் குலுக்க, இதனைப் பார்த்த பாஸ்கருக்கும், ஷில்பாவிற்கும் நிம்மதியானது.
‘ஹப்பாடி..!!’ என்ற உணர்வு இருவருக்கும்.
“இனி எந்த பஞ்சாயத்தும் இல்லைதானே டா...” என்று பாஸ்கர் கேட்க,
“இப்போதைக்கு இல்ல.....
கொஞ்சும் ஏழிசை நீ – 25
“ஒன் டைம் மனுக்கு போன் பண்ணி பேசிடு சித்து.. ஏதாவது நினைச்சுக்க போகுது..” என்று பாஸ்கர் இரண்டொரு முறை சொல்லவும் தான் அவளுக்கு அழைத்தான்.
அவன் அழைத்த நேரம், அவள் தனுஜாவோடும், தனுஜாவின் நட்புக்களோடும் இருக்க, எடுத்து பேசிட முடியவில்லை.
‘கால் யூ லேட்டர்..’ என்று மட்டும் மெசேஜ் தட்டிவிட்டாள்..
சித்திரைச்...
கொஞ்சும் ஏழிசை நீ – 5 (2)
“சித்து இந்த பசங்களுக்கு குடிக்க ஜூஸ் போட்டு கொடு..” என்று மீனா சொல்லவும்,
‘இவனுக்கு ஜூஸ் எல்லாம் போட தெரியுமா??’ என்கிற ரீதியில் மானசா பார்க்க, பூபதியோ “மதியம் லஞ்ச் சப்பிட்டுத்தான் போகணும்..” என்று சொல்ல,
‘லஞ்சா...’ என்று சித்து இப்போது பார்க்க, பாஸ்கருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை.
“வா வா...
கொஞ்சும் ஏழிசை நீ – 19
மானசாவின் விருப்பங்கள் என்பது அவளே கூறியபின்னும் கூட, சித்திரைச் செல்வனுக்கு அப்படி சொல்லிட முடியாது போனாலும், இந்த நெருக்கம் என்பது இருவருமே விரும்பியதாகவே இருந்தது.
இருவருக்கும் விலகும் எண்ணமும் இல்லை, இது தவறென்றும் தோன்றிடவில்லை. விருப்பங்கள் விளைந்த பின்னே இதிலென்ன தவறு என்பது மானசாவின் எண்ணமாய் இருக்க, சித்திரைச்...
கொஞ்சும் ஏழிசை நீ – 6
ஆகிற்று இரண்டு நாட்கள் சித்திரைச்செல்வன் திரும்ப அவனின் பணிக்கு வந்தும். அவன் வந்த முதல் நாள், மானசாவிற்கும் ஷில்பாவிற்கும் வகுப்பு இல்லை. ஆகையால் வழக்கமாய் அவனின் நாள் நகர, பாஸ்கர் கூட அன்று இவர்கள் எல்லாம் அவன் வீடு சென்றது பற்றி எதுவும் கேட்பான், இல்லை தன்னை...
கொஞ்சும் ஏழிசை நீ – 15
“என்ன மனு இது..?” என்று சித்திரைச் செல்வன் கேட்கும் போதே, அவன் குரல் நடுங்கியது தெள்ளத் தெளிவாகவே இருந்தது..
மூன்று மணி நேரம் முன்னம் வரைக்கும் தன்னோடு வாயாடி நடந்து வந்தவள், இப்போது கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு, வாடிப்போய் இருக்க, அவனால் அதனை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.
பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர உதவிக்கென்று...
கொஞ்சும் ஏழிசை நீ – 2
“என்ன மச்சி.. இப்படி சார் கோர்த்து விட்டாரு.. ஆனாலும் பாவம் சித்து நீ...” என்று பாஸ்கர் வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட,
“பாஸ்கி இப்போ நீ வாய் மூடலை...” என்று கை முஷ்டி இறுக்கினான் சித்திரைச் செல்வன் என்கிற சித்து.
“ஹா ஹா டேய் மச்சி.. நான் வாய்...
கொஞ்சும் ஏழிசை நீ – 14
அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் வழக்கத்தை விட சிறப்பாகவே நடந்து முடிய, மனசாவிற்கும் சரி, தனுஜாவிற்கும் சரி, நிறைய நிறைய வேலைகள் இன்னும் மிச்சம் இருந்தது.
என்னதான் அனைத்தையும் செய்ய ஆட்கள் இருந்தாலும், வீட்டுப் பெண்களாய் நின்று கவனிக்க வேண்டியது இவர்களின் பொறுப்பில் இருக்க, அந்த பொறுப்பை நன்கு உணர்ந்தே இருந்தனர்...
கொஞ்சும் ஏழிசை நீ – 33
“ரியல்லி... ரெண்டு பேரும் பேசினீங்களா?? சூப்பர்.. ஒரு ப்ரேக் அப் அப்புறம் அதுவும் லாங் கேப் அடுத்து மீட் பண்றது செம பீல் இல்ல..” என்று நீல் பேசிக்கொண்டே போக, சித்து ஒரு புன்னகையோடு தான் பார்த்து அமர்ந்திருந்தான்.
மானசாவிற்கோ மற்றது விடுத்தது ‘சித்து என்ன சொல்லப் போகிறான்..’ என்பதிலேயே...
கொஞ்சும் ஏழிசை நீ – 20
“என்ன மனு... ஏன் இவ்வளோ டல்லா இருக்க?? வாட் ஹேப்பன்??” என்று நூறாவது முறையாக கேட்டிருப்பாள் தனுஜா.
“ஐம் ஆல்ரைட் தனு...” என்று மானசாவும் அதற்கு நூறு முறையாவது பதில் சொல்லியிருப்பாள்.
இப்போதும் அதனையே சொல்ல, தனுஜாவோ மறுப்பாய் தலையாட்டி “ம்ம்ஹும்.. நீ நார்மலா இல்லை. சம்திங் இஸ்...
கொஞ்சும் ஏழிசை நீ – 23
“என்ன அதிசயம்... ரெண்டு பேருமே சிரிச்ச முகமா இருக்கீங்க??” என்று பாஸ்கர் கேட்க,
“கண்ணு வைக்காதடா டேய்..” என்றான் சித்து.
மானசா யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று எழுதிக்கொண்டு இருக்க, ஷில்பா சுற்றி சுற்றி பார்க்க “நீ ஒழுங்கா கிளாஸ் எடு டா...” என்று சித்திரைச் செல்வன் சொல்லிவிட்டுப்...
கொஞ்சும் ஏழிசை நீ – 17
ஆகிற்று நான்கு நாட்கள்... மானசா சித்திரைச் செல்வனின் வீடு வந்தும். அவளை கொணர்ந்து விட்டுச் சென்றவன் அடுத்த இரண்டு நாட்கள் வரவேயில்லை.
‘வீட்டிற்கு போ..’ என்று மனம் சொன்னாலும், அவனுக்கு படிக்க வேண்டிய வேலைகளும், படிப்பு சம்பந்தமாய் முடிக்க வேண்டிய வேலைகளும் நிறையவே இருந்தது.
ஆக, அவனின் மனதின்...