Monday, April 21, 2025

    Karaiyum Kaathalan

    "ஏன் எனக்கென்ன மருதா? என் அகத்தில் குறை ஏதுமுள்ளதோ? இல்ல பிறப்பில் ஏதும் குறை உள்ளதோ? பின் இவ்வாறு எப்படி நடக்க கூடும்?" என்று கனியழகன் மீண்டும் அரற்ற ஆரம்பித்ததும், அவனை நெருங்கி அணைத்து கொண்ட மருதன். "நண்பா! கவலை கொள்ளாதே. உன் சின்னத்திற்கு காரணமானவனை அழிக்காமல் விடமாட்டேன்." என்றான் மருதன். கனியழகன் மௌனமாய் மருதனை பார்க்க, "உன்...
    Episode 28 "எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்" என்றான் கவிந்தமிழன். "எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை... உன் திறமைகள் வேண்டும் எனக்கு" என்றான் கனியழகன். "அது நீ நினைத்தால் நடந்துவிடுமா என்ன? மேலே ஒருவன்  இருக்கிறான் அவன் நம்மை ஆட்டி வைக்கிறான். அவன் நினைக்க வேண்டும்..."...
    9 “இல்லடா உன்னை நம்பி வேற என் பிசினெசை விட்டுட்டு வந்துட்டேன். ஒழுங்கா பார்த்துபேன்ற கவலை வேற எனக்கு அதிகமா இருக்கு” என்றான் போலியான வருத்தமாய். “ஆமா இவரு பெரிய அம்பானி. இவரு பிசினெஸ் இப்போ நம்பர் ஒன்ல இருக்கு. நான் தான் லாஸ் பண்ணப்போறேன். போடா பக்கி.” என்று திட்டினான் நந்து. “சரி. என் தங்கச்சியை கண்டுபிடிச்சிட்டியா?”...
    “சொல்லு… என்கிட்டே சொல்ல என்ன தயக்கம் ஷ்ரவன்? நீ என்ன சொன்னாலும் கேப்பேன்டா. தயங்காம சொல்லு” என்றாள் மதி. “நீ இங்க அங்க வேலை பாக்கிறதுக்கு பதில்..” என்று முழுவதும் கூறாமல் இழுத்தான். “அதுக்கு பதில்..?” என்றாள் நெற்றியை சுருக்கி. “அதுக்குபதில் பேசாம நம்ம கம்பனிக்கே வந்துறேன்.” என்று வேகமாய் சொல்லி முடித்தான். “என்ன சொல்ற ஷ்ரவன்? நான்...
    "நானிருக்கும் பொழுது நீ எப்படி அரியணை ஏற முடியும் கனியழகா?" என்ற குரலில் இருவரும் உறைந்து நின்றனர். மலரிதழ் மகிழ்ச்சியில்... கனியழகன் அதிர்ச்சியில்... "தூரதேசம் செல்ல நேர்ந்ததால் தான் என் பொருட்டு கவியை நாட்டை ஆளவைத்துவிட்டு சென்றேன். இப்பொழுது அவனின் மரண செய்தி கேட்டு ஓடோடி வந்து நிற்கிறேன். நான் இருக்கும் பொழுது நீ எதற்கு ஆளவேண்டும்....
    10 "ஹை சூப்பர்! நந்துவும் உங்க தங்கச்சி அகல்யாவும் கல்யாணம் பண்ணிகிட்டாங்களா? அவங்களை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே? நந்துவை பத்தி நீங்க எதுவும் சொன்னதே இல்லையே? அப்போ ஏர்போர்ட்ல என்னை பார்த்துருகேன்னா? என்னை அதுக்கு முன்னாடிலர்ந்து காதலிக்கிறியா? எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு. எனக்கு எல்லாத்தையும் சொல்லு ஷ்ரவன்" என்றாள் மூச்சுவிடாமல். "நில்லு நில்லு......
    13 "ஹேய் பொண்டாட்டி ! பார்த்தியா அன்னைக்கு நான் உனக்கு கார் ஓட்ட கத்து கொடுத்தப்ப. நான் கத்துக்க மாட்டேன்னு சொன்ன? ஆனா இப்ப பாரு நீயே வண்டி ஒட்ற? " என்று பேசிக்கொண்டு வந்தான் ஷ்ரவன்.  "ஆமா ஷ்ருவ். அன்னைக்கு எனக்கு பயமா இருந்தது.  ஆனா நான் சொல்ல சொல்ல கேக்காம கண்டிப்பா கத்துக்கிட்டே ஆகணும்னு சொல்லி எனக்கு கத்துக்கொடுத்த....
    "ஐயோ அரசி! என்னவாயிற்று தங்களுக்கு? யாரங்கே? ராஜா வைத்தியரை உடனே அழைத்து வாருங்கள். அரசி திடிரென்று மயங்கிவிட்டார். அரசி! அரசி! எழுந்திருங்கள்... " என்று கூக்குரலிட்டு கொண்டு மலரிதழின் தலையை மெதுவே நகர்த்தி தன் மடிமீது வைத்து கொண்டாள் பணிப்பெண். மெல்ல கண்விழித்த மலரிதழின் விழிகள் மட்டும் ஆர்வமாய் தன்னவனை தேடியது. "அவர் இன்னும் வரவில்லையா?" என்றாள்...

    Karaiyum Kaathalan 34

    0
    கரையும் காதலன் 34 அவனிடம் இருந்து விலகிய ஷன்மதி, உள்ளத்தால் நடுங்கியபடி அடியெடுத்து வைக்க, அவளின் மேனியை ஏதோ ஒரு தீய சுவாசம் தீண்டியது போல் உணர்ந்தவள். பையில் இருந்த குங்குமத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டாள். ஷ்ரவனால் தான் உள்ளே செல்லமுடியாத மந்திரக்கட்டை எண்ணி நொந்து கொண்டிருந்தான். 'என்ன இது என் மதிக்கு வந்த சோதனை? என்னால் அவளுக்கு உதவி செய்ய முடியவில்லையே'...
    ஷன்மதி பயந்துகொண்டிருக்க அவளை தாங்கிப்பிடித்து கொண்டிந்தான் யார் விழிகளுக்கும் தெரியாத ஷ்ரவன். “மதிம்மா.. நான் சொல்றதை நல்லா கேளு. நடக்கிற எல்லாமே நல்லதுக்குதான். இங்க என்ன நடந்தாலும் நான் இருக்கேன் உனக்கு என்னைக்கும். புரியுதாடா” என்று அவளின் நெற்றியில் இதழ் பதிக்க, அந்நேரம் பார்த்து அவளின் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்து தலையில் இருந்த பூவையும்...

    Karaiyum Kaathalan 37

    0
    "போதும் உன் உளறலை நிறுத்து சரத். உண்மைய மட்டும் என் முகத்தை பார்த்து சொல்லு? நானா உன்னை விரும்பி வர சொன்னேனா? " என்றாள் மதி அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து. அவள் விழிகளின் அக்னியை தாளமுடியாமல் தலை கவிழ்ந்தவன், "இல்லை" என்றான் சரத் மெதுவாய். "நீ என்கிட்டே உன் விருப்பத்தை சொன்னவுடனே நான் மறுத்த...
    "உன்னோட இடத்துக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள்" என்று குரல் மட்டும் வந்தது. "ஆனா அங்க யாருமே இல்ல... எனக்கு உதறல் எடுத்துடுச்சு. அந்த பெரியவர் சொன்னதை கேட்டு அப்படியே போகாம விட்டுட்டோமேன்னு வருத்தப்பட்டேன். பயந்துட்டே "யாரு..? ன்னு கேட்டேன் " என்றான்  ஷ்ரவன். "நீ சொல்றதை கேட்டா எனக்கு பயமா இருக்கு ஷ்ரவன்" என்றாள் ஷன்மதி. "பயப்படாத மதிக்குட்டி. நான் தான் இருக்கேன்...

    Karaiyum Kaathalan 32

    0
    32 அங்கே நின்றிருந்தது மருதன். அவனை கண்டதும் குருதி கொதித்திட கவிந்தமிழன். "உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் அந்த துரோகியோடு சேர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும் கொல்ல திட்டமிட்டிருப்பாய்? வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் உன் சகோதரியை கூடவா நீ  பார்க்கவில்லை? எவ்வளவு கல்மனம் உனக்கு?  உயிரோடு விடக்கூடாது" என்று தன் வாளினை உயர்த்த தடுத்தது செந்தமிழனின் குரல். "அவன் இல்லை...
    அங்க நான் உள்ள போகும்போது நீயும் என்கூட தான வருவ?" என்றாள் பதட்டமாய். "நிச்சயமா நான் உன்கூட தான் இருப்பேன். நான் என் உடம்புக்குள்ள போறதை நீ பார்க்க வேண்டாமா?" என்றான் ஆசையாய். "நீ உயிரோட வர போறதை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு." என்றாள் ஷன்மதி. "ஆனா நான் உன்கூட வந்தாலும் என்னால எதுவும் பண்ண...
    நாலடி முன்னே வைத்தால் தன்னை முழுங்கிவிடும் என்று பெரியவர்களே பயந்து நிற்க,  நாலே எட்டில் பின்னே ஓடும் தண்ணீரை தாவிபிடிக்க ஓடும் பயமென்றால் என்னவென்றே தெரியாத நாலு வயது குழந்தையின் விளையாட்டை ரசித்து கொண்டிருந்த நந்துவை கலைத்தது ஷ்ரவனின் குரல். “அணைக்கும் தூரத்தில் இருக்கும் உன்னை ஒரு முறையேனும் தொட்டு விடும் ஆசைகொண்டு ஓடி வரும் என்னை விட்டு விலகி ஓடும் உன்னை தீண்டும் வரை ஓயாமல் தொடர்ந்து...

    Karaiyum Kathalan 30

    0
    புரவியில் கவிந்தமிழனை தூக்கிக்கொண்டு சட்டென பறந்தவன் அடுத்து நின்ற இடம் அவன் கவிந்தமிழனுக்காக கட்டிய ரகசிய மாளிகை. "தோழா! உனக்கு ஒன்றும் ஆகவிடமாட்டேன்" என்று  ஆழ்ந்த சிந்தனையில் இருந்து பின் மீண்டவன். "என்னை மன்னித்துவிடுங்கள் நண்பா. எந்த காரணத்தை கொண்டும் மிக முக்கியமான நேரங்களை தவிர இந்த திறனை உபயோகப்படுத்தக்கூடாது என்று எனக்கு கூறியிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது...
    12 தட்டிலிருந்த தாலியை கையில் எடுத்து "கெட்டிமேளம்! கெட்டிமேளம்!" என்று கூறிக்கொண்டு மணமகனிடம் நீட்டினார். அங்கிருந்த யாரும் எதிர்பார்க்காத நேரம் ஐயருடன் வந்திருந்த இருவரில் ஒருவன் அந்த தாலியை வெடுக்கென பிடுங்கி அகல்யாவின் கழுத்தில் கட்டினான். ஏற்கனவே நந்து வரவில்லை என்ற ஏமாற்றத்தில் இருந்தவள் ஒருநொடி என்ன நடக்கிறது என்று ஊகிக்கும் முன் அவள் கழுத்தில் மங்கள நான்...

    Karaiyum Kaathalan 35

    0
    கரையும் காதலன் 35: இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே எங்கிருந்தோ ஓடிவந்த சிறு எலி வேகமாக ஷ்ரவனின் உடலில் இருந்த கட்டுகளை கடித்து கொண்டிருந்தது. இதை கவனித்த மதி எதிரில் இருப்பவனின் கவனம் அங்கே திரும்பாமல் இருக்க இன்னும் பேச்சு கொடுத்தாள். 'ஷ்ரவன்! நான் சொன்ன மாதிரியே பார்த்தியா? என்னை மாதிரி இக்காலத்தில் இருந்து உனக்கு உதவக்கூடிய...

    Karaiyum Kaathalan 32

    0
    32 அங்கே நின்றிருந்தது மருதன். அவனை கண்டதும் குருதி கொதித்திட கவிந்தமிழன். "உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் அந்த துரோகியோடு சேர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும் கொல்ல திட்டமிட்டிருப்பாய்? வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் உன் சகோதரியை கூடவா நீ  பார்க்கவில்லை? எவ்வளவு கல்மனம் உனக்கு? உன்னை இனி உயிரோடு விடக்கூடாது" என்று தன் வாளினை உயர்த்த தடுத்தது செந்தமிழனின் குரல். "அவன்...

    Karaiyum Kathalan 31

    0
    உள்ளே அடியெடுத்து வைத்த மலரிதழ், கண்முன்னே தன் உயிரினில் கலந்த தன்னவன் அசைவற்ற நிலையில் செங்குருதி ஒழுக, மஞ்சத்தில் மயக்கமாகி இருந்த கவிந்தமிழனை கண்டு இதயம் துடிக்க மறந்த நிலையில் கண்ணீர் வழிய தான் காண்பது கனவா? நினைவா? என்ற குழப்பத்தில் இருந்தாள். பின் சுயநினைவு கொண்டு வேகமாக அவனிடம் ஓடினாள். "என்னாயிற்று இவருக்கு? ஏன் பிழிந்த...
    error: Content is protected !!