Monday, April 21, 2025

    Karaiyum Kaathalan 39

    0

    Karaiyum Kaathalan 38

    0

    Karaiyum Kaathalan 37

    0

    Karaiyum Kaathalan 35

    0

    Karaiyum Kaathalan 36

    0

    Karaiyum Kaathalan

    Karaiyum Kaathalan 37

    0
    "போதும் உன் உளறலை நிறுத்து சரத். உண்மைய மட்டும் என் முகத்தை பார்த்து சொல்லு? நானா உன்னை விரும்பி வர சொன்னேனா? " என்றாள் மதி அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து. அவள் விழிகளின் அக்னியை தாளமுடியாமல் தலை கவிழ்ந்தவன், "இல்லை" என்றான் சரத் மெதுவாய். "நீ என்கிட்டே உன் விருப்பத்தை சொன்னவுடனே நான் மறுத்த...

    Karaiyum Kaathalan 33

    0
    "ஹ்ம்ம் இன்னொருத்தர் வந்தா முடியும்" என்று சிரித்தான் ஷ்ரவன். 'யார்?' என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்த ஷன்மதி, பின் "கருவன் " என்றாள் முகம் பிரகாசமாய். 'ஆமா' என்பது போல் தலையசைத்து, "எப்படி சொன்ன?" என்றான் ஆச்சரியமாய். "நீ உன்னோட கலைகளை சொல்லிக்கொடுத்த ஒரே ஒருத்தர் அவர் தான?" என்றாள் சாதாரணமாக. "உண்மை தான். ஆனா, அவன் இப்போ...

    Karaiyum Kaathalan 34

    0
    கரையும் காதலன் 34 அவனிடம் இருந்து விலகிய ஷன்மதி, உள்ளத்தால் நடுங்கியபடி அடியெடுத்து வைக்க, அவளின் மேனியை ஏதோ ஒரு தீய சுவாசம் தீண்டியது போல் உணர்ந்தவள். பையில் இருந்த குங்குமத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டாள். ஷ்ரவனால் தான் உள்ளே செல்லமுடியாத மந்திரக்கட்டை எண்ணி நொந்து கொண்டிருந்தான். 'என்ன இது என் மதிக்கு வந்த சோதனை? என்னால் அவளுக்கு உதவி செய்ய முடியவில்லையே'...

    Karaiyum Kaathalan 32

    0
    32 அங்கே நின்றிருந்தது மருதன். அவனை கண்டதும் குருதி கொதித்திட கவிந்தமிழன். "உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் அந்த துரோகியோடு சேர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும் கொல்ல திட்டமிட்டிருப்பாய்? வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் உன் சகோதரியை கூடவா நீ  பார்க்கவில்லை? எவ்வளவு கல்மனம் உனக்கு? உன்னை இனி உயிரோடு விடக்கூடாது" என்று தன் வாளினை உயர்த்த தடுத்தது செந்தமிழனின் குரல். "அவன்...

    Karaiyum Kaathalan 32

    0
    32 அங்கே நின்றிருந்தது மருதன். அவனை கண்டதும் குருதி கொதித்திட கவிந்தமிழன். "உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் அந்த துரோகியோடு சேர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும் கொல்ல திட்டமிட்டிருப்பாய்? வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் உன் சகோதரியை கூடவா நீ  பார்க்கவில்லை? எவ்வளவு கல்மனம் உனக்கு?  உயிரோடு விடக்கூடாது" என்று தன் வாளினை உயர்த்த தடுத்தது செந்தமிழனின் குரல். "அவன் இல்லை...

    Karaiyum Kathalan 31

    0
    உள்ளே அடியெடுத்து வைத்த மலரிதழ், கண்முன்னே தன் உயிரினில் கலந்த தன்னவன் அசைவற்ற நிலையில் செங்குருதி ஒழுக, மஞ்சத்தில் மயக்கமாகி இருந்த கவிந்தமிழனை கண்டு இதயம் துடிக்க மறந்த நிலையில் கண்ணீர் வழிய தான் காண்பது கனவா? நினைவா? என்ற குழப்பத்தில் இருந்தாள். பின் சுயநினைவு கொண்டு வேகமாக அவனிடம் ஓடினாள். "என்னாயிற்று இவருக்கு? ஏன் பிழிந்த...

    Karaiyum Kathalan 30

    0
    புரவியில் கவிந்தமிழனை தூக்கிக்கொண்டு சட்டென பறந்தவன் அடுத்து நின்ற இடம் அவன் கவிந்தமிழனுக்காக கட்டிய ரகசிய மாளிகை. "தோழா! உனக்கு ஒன்றும் ஆகவிடமாட்டேன்" என்று  ஆழ்ந்த சிந்தனையில் இருந்து பின் மீண்டவன். "என்னை மன்னித்துவிடுங்கள் நண்பா. எந்த காரணத்தை கொண்டும் மிக முக்கியமான நேரங்களை தவிர இந்த திறனை உபயோகப்படுத்தக்கூடாது என்று எனக்கு கூறியிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது...

    Karaiyum Kaathalan 31

    0
    உள்ளே அடியெடுத்து வைத்த மலரிதழ், கண்முன்னே தன் உயிரினில் கலந்த தன்னவன் அசைவற்ற நிலையில் செங்குருதி ஒழுக, மஞ்சத்தில் மயக்கமாகி இருந்த கவிந்தமிழனை கண்டு இதயம் துடிக்க மறந்த நிலையில் கண்ணீர் வழிய தான் காண்பது கனவா? நினைவா? என்ற குழப்பத்தில் இருந்தாள். பின் சுயநினைவு கொண்டு வேகமாக அவனிடம் ஓடினாள். "என்னாயிற்று இவருக்கு? ஏன் பிழிந்த...

    Karaiyum Kaathalan 30

    0
    புரவியில் கவிந்தமிழனை தூக்கிக்கொண்டு சட்டென பறந்தவன் அடுத்து நின்ற இடம் அவன் கவிந்தமிழனுக்காக கட்டிய ரகசிய மாளிகை. "தோழா! உனக்கு ஒன்றும் ஆகவிடமாட்டேன்" என்று  ஆழ்ந்த சிந்தனையில் இருந்து பின் மீண்டவன். "என்னை மன்னித்துவிடுங்கள் நண்பா. எந்த காரணத்தை கொண்டும் மிக முக்கியமான நேரங்களை தவிர இந்த திறனை உபயோகப்படுத்தக்கூடாது என்று எனக்கு கூறியிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது...
    Episode 28 "எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்" என்றான் கவிந்தமிழன். "எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை... உன் திறமைகள் வேண்டும் எனக்கு" என்றான் கனியழகன். "அது நீ நினைத்தால் நடந்துவிடுமா என்ன? மேலே ஒருவன்  இருக்கிறான் அவன் நம்மை ஆட்டி வைக்கிறான். அவன் நினைக்க வேண்டும்..."...
    Episode 29 "ஏன் இப்படி செய்கிறாய் மருதா? நான் உன் உடன்பிறந்தவளின் கணவன் அல்லவா?" என்றான் கவிந்தமிழன். “யாரடா கூறியது அவள் என் உடன் பிறந்தவள் என்று? ஏன் தந்தையின் இருபத்தியேழு மனைவிகளில் ஒருத்தியின் மகள் தான் அவள். என் தாய்க்கு மகள் வேண்டும் என்று பெறமுடியாதால் இவளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தத்து எடுத்து கொண்டனர்....
    "எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்" என்றான் கவிந்தமிழன். "எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை... உன் திறமைகள் வேண்டும் எனக்கு" என்றான் கனியழகன். "அது நீ நினைத்தால் நடந்துவிடுமா என்ன? மேலே ஒருவன்  இருக்கிறான் அவன் நம்மை ஆட்டி வைக்கிறான். அவன் நினைக்க வேண்டும்..." என்றான்...
    "நானிருக்கும் பொழுது நீ எப்படி அரியணை ஏற முடியும் கனியழகா?" என்ற குரலில் இருவரும் உறைந்து நின்றனர். மலரிதழ் மகிழ்ச்சியில்... கனியழகன் அதிர்ச்சியில்... "தூரதேசம் செல்ல நேர்ந்ததால் தான் என் பொருட்டு கவியை நாட்டை ஆளவைத்துவிட்டு சென்றேன். இப்பொழுது அவனின் மரண செய்தி கேட்டு ஓடோடி வந்து நிற்கிறேன். நான் இருக்கும் பொழுது நீ எதற்கு ஆளவேண்டும்....
    "ஐயோ அரசி! என்னவாயிற்று தங்களுக்கு? யாரங்கே? ராஜா வைத்தியரை உடனே அழைத்து வாருங்கள். அரசி திடிரென்று மயங்கிவிட்டார். அரசி! அரசி! எழுந்திருங்கள்... " என்று கூக்குரலிட்டு கொண்டு மலரிதழின் தலையை மெதுவே நகர்த்தி தன் மடிமீது வைத்து கொண்டாள் பணிப்பெண். மெல்ல கண்விழித்த மலரிதழின் விழிகள் மட்டும் ஆர்வமாய் தன்னவனை தேடியது. "அவர் இன்னும் வரவில்லையா?" என்றாள்...
    அடர்ந்த காட்டின் நடுவே இரையை வேட்டையாடும் வேகத்துடன் தன் புரவியில் சிங்கமும் அச்சம் கொள்ளும் வகையில் கம்பிரமாய் விழிகளை மட்டும் சுழற்றி தேடினான் கவிந்தமிழன். சிறு நொடிகள் கழிந்த பின் தன்னை நோக்கி வந்த அம்பை இரண்டென பிளந்தபின்  புன்னகையோடு அவ்விடத்தை நோக்கி சென்றான் கவிந்தமிழன். "எனக்காக தன் உயிரையும் துச்சமென நினைக்கும் என் உயிர் தோழா...
    "நண்பா நீ சொல்வதும் சரி தான். ஆனால் அதற்காக நம் திட்டத்தை நிறுத்தக்கூடாது. அது தனியாக நடக்கட்டும்" என்றான் மருதன். சிறிதுநேரம் யோசித்த கனியழகன், "சரி நண்பா. அப்படியே ஆகட்டும்." என்றான். "அப்படியானால் முதல் படியாக, நம் வேலையை பக்கத்து மயிலேனி நாட்டில் ஆரம்பித்துவிடலாம்" என்று சிரித்தான் மருதன். "ஹ்ம்" என்று நண்பனை கட்டிக்கொண்டான் கனியழகன். ****** பஞ்சனையில் நிம்மதியாக உறக்கம்...
    என்னதான் கணவனின் கரம் பிடித்து இங்கு வந்துவிட்டாலும் தனக்கிருக்கும் ஒரே சொந்தம் அண்ணன் தானே? இப்போதாவது கோபம் குறைந்திருக்கும் என்று நினைத்து சென்றவள். அவர்களின் பழிவாங்கும் எண்ணம் முழுவதுமாக அடங்கவில்லை என்பதை அவர்களின் உரையாடலில் தெரிந்துகொண்டாள் மலரிதழ். தங்களின் அறையில் ஓயாரமாய் சிறிய மதில் சுவர் மேல் பாதி அமர்ந்தபடி தீவிர யோசனையில் இருப்பவளின் எண்ணத்தை...
    "ஏன் எனக்கென்ன மருதா? என் அகத்தில் குறை ஏதுமுள்ளதோ? இல்ல பிறப்பில் ஏதும் குறை உள்ளதோ? பின் இவ்வாறு எப்படி நடக்க கூடும்?" என்று கனியழகன் மீண்டும் அரற்ற ஆரம்பித்ததும், அவனை நெருங்கி அணைத்து கொண்ட மருதன். "நண்பா! கவலை கொள்ளாதே. உன் சின்னத்திற்கு காரணமானவனை அழிக்காமல் விடமாட்டேன்." என்றான் மருதன். கனியழகன் மௌனமாய் மருதனை பார்க்க, "உன்...
    "உன்னோட இடத்துக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள்" என்று குரல் மட்டும் வந்தது. "ஆனா அங்க யாருமே இல்ல... எனக்கு உதறல் எடுத்துடுச்சு. அந்த பெரியவர் சொன்னதை கேட்டு அப்படியே போகாம விட்டுட்டோமேன்னு வருத்தப்பட்டேன். பயந்துட்டே "யாரு..? ன்னு கேட்டேன் " என்றான்  ஷ்ரவன். "நீ சொல்றதை கேட்டா எனக்கு பயமா இருக்கு ஷ்ரவன்" என்றாள் ஷன்மதி. "பயப்படாத மதிக்குட்டி. நான் தான் இருக்கேன்...
    (இந்த கதைல சொல்ற எல்லாமே என்னோட கற்பனைகள் தான். எதுவும் நிஜமில்லை)  "என்ன ஆச்சு?" என்றாள் ஷன்மதி  துடிக்கும் இதயத்தோடு. "என்னை அப்படியே குண்டுகட்டா தூக்கி எங்கோ கொண்டு செல்ல. நான் இருந்த இடத்துல என்னுடைய அடையாளங்களோட ஒரு உயிரியில்லா உடல் வைக்கப்பட்டு காரோடு சேர்த்து நசுக்கபட்டது." "எவ்ளோ முயன்றும் என்னால தப்பிக்க முடியலை. உன்னையும் காப்பாத்த முடியலை....
    error: Content is protected !!