Kannaana Kannae
கண்ணான கண்ணே
அத்தியாயம் 12
நிருபன் அவர்களின் உரக் கடைக்குச் செல்ல, அங்கேதான் அவனின் அப்பாவும் அண்ணனும் இருந்தார்கள். அவர்களிடம் அவன் நியதிக்குப் பணம் கொடுத்தது, எதற்காகக் கொடுத்தான் என அனைத்தையும் சொல்லிவிட்டான்.
“நாளைக்கு நீ வெளிநாட்டில இருந்து வந்தாக் கூடச் சென்னையில தான் வேலைப் பார்ப்ப.... அங்க ஒரு வீடு இருக்கிறது நல்லது தான்.” நிரஞ்சன் சொல்ல,
“இதை...
கண்ணான கண்ணே
அத்தியாயம் 4
மறுநாள் மதியம் பன்னிரண்டு மணி போல நண்பர் வீட்டிற்குச் செல்வதற்காகக் கிளம்பி இருவரும் வெளியே வந்தனர். நியதியை இதுவரை வெஸ்டர்ன் உடைகளில் தான் நிருபன் பார்த்திருக்கிறான்.
இன்று காட்டன் சில்க் சுடிதார் அணிந்து, காதில்பெரிய கம்மல், முகத்திற்கு லேசாக ஒப்பனை, நெற்றியில் கல் வைத்த பொட்டு எனச் சர்வ...
கண்ணான கண்ணே
அத்தியாயம் 6
சென்னைக்குச் செல்ல இருவரும் விமானத்தில் எரியும் விட்டனர். தாங்கள் கொண்டு வந்த கைப்பையை உரிய இடம் பார்த்து வைத்துவிட்டு, நியதியின் அருகே இருந்த இருக்கையில் உட்கார்ந்த நிருபன், நிம்மதி பெருமூச்சு விட,
“அப்படி என்ன வெட்டி முறிச்சீங்க?” என நியதி புன்னகைக்க,
“ஏன் கேட்க மாட்ட? உன்னைக் கிளப்பவே...
கண்ணான கண்ணே
அத்தியாயம் 1
நியூ ஜெர்சி நகரம் உறங்கும் நேரம், ஆனால் அந்நேரத்தில் கூடச் சாலையில் இன்னும் ஆட்களின் நடமாட்டம் இருக்க, வாகனங்களும் போய் வந்து கொண்டிருந்தது.
யார் இருக்கிறார்கள் இல்லை என எந்தக் கவலையும் இல்லாமல், குளிருக்கு இதமாகத் தலை முதல் தொடை வரை மறைக்கும்படியான கருப்பு நிற உள்ளன் ஜாக்கெட்...
கண்ணான கண்ணே
அத்தியாயம் 5
மறுநாளில் இருந்து நிருபனால் நியதியை பார்க்க கூட முடியவில்லை. அலுவலகத்தில் இருந்து எப்போது வீடு திரும்புகிறாள் என்று கூடத் தெரியவில்லை.
கைபேசிக்கு அழைத்துக் கேட்டால் வேலையைக் காரணமாகச் சொன்னாள். நிருபனும் அவள் சொன்னதை நம்பி விட்டான்.
நிரஞ்சனுக்குப் பையன் பிறந்து இருக்க, ஜெயஸ்ரீ மூன்று மாதங்கள் சென்று நிருபனுக்குப்...
கண்ணான கண்ணே
அத்தியாயம் 9
“டேய் ! என்னடா பண்ணப் போறீங்க?” என ஜெயஸ்ரீ பயந்து போய்க் கேட்க,
“இங்க பாருங்க பா... ஊருக்குள்ள நம்ம குடும்பத்துக்குன்னு பேரும் மரியாதையும் இருக்கு. அதுக்கு ஒரு குறையும் வரக் கூடாது.”
“அந்தப் பெண்ணோட பேசுங்க. எதுனாலும் முறைப்படிதான் செய்யணும்.” என்றார் அவர்களின் தந்தை ராஜ மாணிக்கம்....
கண்ணான கண்ணே
அத்தியாயம் 10
நியதியின் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது எனத் தெரிந்தும் சேகர் வசுமதி சுமதி மூவரும் எந்த மகிழ்ச்சியும் காட்டாமல், எதோ இவர்கள் கைசாசு போட்டுக் கல்யாணம் செய்வது போல முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தனர். அதைக் கவனித்த நாதனும் பத்மாவும் கவலை கொண்டனர்.
“அந்த இடத்தை விற்களை. நீ அவங்களுக்காகக் கொடுத்திருக்கேன்னு சொல்லிடவா...”...
கண்ணான கண்ணே
அத்தியாயம் 3
நியதி ஒரு குளிர் பானத்தை வாங்கிக் கொண்டு வந்து ரோலர் கோஸ்டர் வரிசையில் நிற்க, அதே வரிசையில் சற்று முன்பு நிருபன் நின்றிருந்தான்.
நம் ஊர் ரோலர் கோஸ்டர் போல நிருபன் நினைத்து இருந்தான். நம் ஊரில் இருப்பது எல்லாம் மாதிரி தான். ஆனால் அங்கே அது போல...