Kaatrin Mozhi
காற்றின் மொழி
அத்தியாயம் 5
திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகி இருந்தது. விருந்துக்குச் செல்வது எல்லாம் முடிந்து, அன்று நந்தா வழக்கம் போலக் கடைக்குச் சென்று இருக்க, பத்து மணி போலச் சிவகாமியின் தங்கை கஸ்தூரி வீட்டிற்கு வந்தார்.
நந்தா திருமணதிற்கு வந்த அவர் மகள், இத்தனை நாள் இங்கு இருந்ததால்... இந்தப்...
காற்றின் மொழி
அத்தியாயம் 1
“என் வீட்டுத் தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னைகீற்றை
இபோதே கேட்டுப்பார்
என் நெஞ்சை சொல்லுமே...”
அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் படலை பாடிக்கொண்டு, ஹாலில் இருந்த கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா...
ஸ்வேதா அழகு...
காற்றின் மொழி
அத்தியாயம் 7
ஓவியா கருவுற்று இருக்க... வாசுவுக்கும் சென்னைக்கு வேலை மாற்றம் கிடைக்க, அவன் மனைவியோடு அங்கே தனிக் குடித்தனம் சென்றுவிட்டான்.
“நல்லவேளை ஓவியா தப்பிச்சா. இனிமேவாவது அவ அங்க போய் நிம்மதியா இருப்பா.” ஸ்வேதா சந்தோஷப்பட...
“நான் நினைக்கிறேன், சென்னைக்கு வேலையை மாத்தி கொடுக்கச் சொல்லி, வாசுதான் கேட்டிருப்பான். இங்க...
காற்றின் மொழி
அத்தியாயம் 11
சில நாட்கள் கஸ்தூரி வராமல் இருக்க... வீடு அமைதியாக இருந்தது. சிவகாமியும் ஜாடை பேசுவது எல்லாம் இல்லை. அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
மறுவாரம் வந்த முரளியும் வித்தியாசத்தை நன்றாகவே உணர்ந்தான். மாமியாரும் மருமகளும் சேர்ந்து சமையல் செய்தனர்.
சிவகாமி மட்டன் பிரியாணி செய்ய, ஸ்வேதா தேவையானது...
காற்றின் மொழி
அத்தியாயம் 6
வீட்டிற்கு வர நள்ளிரவு ஆகிவிட... முகம் கழுவி உடை மாற்றி வந்த ஸ்வேதா, அறைக்கு வெளியே செல்ல, நந்தா குளியலறை புகுந்தான். அவனும் முகம் கைகால் கழுவி கொண்டு வெளியே வர... ஸ்வேதா இருவருக்கும் பால் கொண்டு வந்தாள்.
“இந்நேரம் தூங்கி இருப்பேன்னு நினைச்சேன்.” எனப் புன்னகைத்தவன், பாலை...
காற்றின் மொழி
அத்தியாயம் 3
ஸ்வேதா பள்ளி முடித்துக் கல்லூரியில் சேரும் சமயம் கொஞ்சம் மெத்தனமாக இருந்து விட்டாள். B.com., தானே கிடைக்கும் எனக் கடைசி நேரத்தில் முயல.... அனைத்து மகளிர் கல்லூரிகளிலும் ஏற்கனவே மாணவிகள் சேர்க்கை முடிந்து இருக்க, சற்று தள்ளி இருந்த இருபாலரும் படிக்கும் கல்லூரியில் தான் அவளுக்கு இடம் கிடைத்தது....