Sunday, April 20, 2025

    Kaathalukku Enna Vayathu

    வயது - 9 இரவு 10:30 மணி தன்‌ அறையின்‌ பால்கனியில்‌ தீவிர சிந்தனையில் சிகரெட்‌ பிடித்துக்கொண்டு இருந்த செழியனின் கையில்‌ நெருப்பு பட்டவுடன்‌ தான்‌ சுயநினைவுக்கு வந்தான்‌. வெளியில் அவர்கள் செய்யும் சோதனைகளை பார்க்கவும் தாங்கவும் முடியாமல் தான் அவன் அறைக்கு வந்தது.ஆனால் அவன் அறையில் செய்திருக்கும் அலங்காரத்தில் அவனுக்கு...
    வயது - 6 "வாத்தி கம்மிங் ஒத்து" என்று காதை கிழிக்கும்‌ அந்த பாடலின்‌ ஓசையில்‌ கூட தன்‌ தூக்கத்தை விடாமல்‌ தொடர்தாள்‌ அனுராதாவின்‌ செல்வப்புதல்வி அனிஷா. 'சரி தான்‌ போடி' என்று அவள்‌ அலைபேசியும்‌ தொடர்ந்து ஓசை எழுப்பி கலைத்து ஓய்ந்தது.பின்‌ அதன்‌ மேல்‌ இரக்கப்பட்டு என்னவோ மெல்ல கண்‌ திறந்தாள்‌ அவள்‌.பின்‌ தன்னை அழைத்தது...
    வயது - 8 சென்னையின் முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் ஒன்றான எம்ஆர்சி யில் வானத்தில் பவனி வரும் நட்சத்திரங்கள் எல்லாம் கீழே இறங்கி மண்டபத்தில் இளைப்பாறியது போல் மின் விளக்குகளாலும்,புகைப்படக்காரர்களின்  கேமராவிலிருந்து படபடவென வந்த ஒளியினாலும் ,அங்கு குவிந்திருந்த பிரபலங்கள்,அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள் என்ற பணக்கார வர்கத்தின் மேனியில் மின்னிய வைரங்கள் போன்ற ஆபரத்தினாலும் அந்த...
    வயது -1 தன்‌ உறக்கத்தை நிறுத்திக்கொண்டு பஞ்சுமெத்தையான அந்த வெண்மேகங்களை விட்டு மஞ்சளை பூசிக்கொண்டது போல் சூரியன்‌ மெல்ல எழுந்தருளித்த அதிகாலை நேரம் அது ‌. எந்த ஒரு அசாதாரணமான நிலையிலும் யாருக்காகவும் எதற்காகவும் நேரமும்,காலமும்,தனி மனிதனுடைய வேலையும் நிற்காது என்பதற்க்கு உதாரணமாய் சுறுசுறுப்பாக இயக்கத்தொடக்கி இருந்தது நம் வந்தாரை வாழவைக்கும் சிங்கார...
    வயது - 11 தன்‌ கோபத்தை எல்லாம்‌ அடக்கி கொண்டு அந்த அறையை அளந்துகொண்டு இருந்தார்‌ ஜெயபிரகாசம்‌.எத்தனை எத்தனை கனவுகள்,ஆசையோடு இருந்தேன்‌.அனைத்தும்‌ பாழாகிவிட்டதே என்ற ஆதங்கம்‌ அவருக்கு. அப்போது அறைக்கு வந்த ஜானகியை பார்த்து அவரின் கோபம்‌ பன்‌ மடங்கு ஏறியது. "நீ நினைச்சது நடந்ததா ரொம்ப சந்தோசம்‌ படாத எப்படி இருந்தாலும்‌ நான்‌ தான்‌ கடைசில...
    வயது - 2 அவன்‌ செயலற்று இருந்தது சில நொடிகளே பின்‌ காற்றைவிட வேகமாக தன்‌ காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்‌. அவனுக்கு அழைத்து பேசியது அரவிந்தன்‌ ஒரு மருத்துவனையில் இருந்து.தன்‌ அம்மா அனுராதாவை மருத்துவமனையில்‌ சேர்த்திருப்பதாக அவன்‌ சொன்ன விஷயமே செழியனின் இந்த நிலைமைக்கு காரணம்‌. காரை எடுத்த 1௦ நிமிடத்தில் அவன்‌ மருத்துவமனையை...
    error: Content is protected !!