Kaathalukku Enna Vayathu
வயது - 5
உறைந்து நின்றது ஒரு நிமிடம் தான் பின் தன்னை மீட்டு எடுத்துக்கொண்டு தன்னை சமநிலைக்கு கொண்டு வந்தான் செழியன்.அவனுக்கு ஏதோ ஒரு உணர்வு தன்னை பலமாக தாக்குவது போல் தோன்றியது.
அது அவளை பார்ததினால் உண்டான பதற்றமா?!இல்லை எப்படி அவளிடம் பேசி இதை சரி செய்ய போகிறோம் என்ற பதட்டமா?!எது என்று...
வயது - 6
"வாத்தி கம்மிங் ஒத்து" என்று காதை கிழிக்கும் அந்த பாடலின் ஓசையில் கூட தன் தூக்கத்தை விடாமல் தொடர்தாள் அனுராதாவின் செல்வப்புதல்வி அனிஷா.
'சரி தான் போடி' என்று அவள் அலைபேசியும் தொடர்ந்து ஓசை எழுப்பி கலைத்து ஓய்ந்தது.பின் அதன் மேல் இரக்கப்பட்டு என்னவோ மெல்ல கண் திறந்தாள் அவள்.பின் தன்னை அழைத்தது...
வயது - 4
அனுராதா வீட்டிற்க்கு வந்த மறுநாளே அவர் செழியனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்.அவனை போல் கோடீஸ்வரனுக்கு பெண் தர கசக்குமா என்ன???
அனைத்தையும் அலசி ஆராய்ந்து அனு தேர்ந்தெடுத்த பெண் தான்ஆராதனா.ஆனால் அவள் கோடீஸ்வர்கள் வீட்டுபெண் அல்ல மீடில்கிளாஸை விட மேல்தட்டு வீட்டுப்பெண்.இதை அவனிடம் சொல்லும்போதே அவன் முகத்தில் சிந்தனை ரேகை பரவியது.
அதை சிந்திப்பதற்க்குள்...
வயது - 8
சென்னையின் முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் ஒன்றான எம்ஆர்சி யில் வானத்தில் பவனி வரும் நட்சத்திரங்கள் எல்லாம் கீழே இறங்கி மண்டபத்தில் இளைப்பாறியது போல் மின் விளக்குகளாலும்,புகைப்படக்காரர்களின் கேமராவிலிருந்து படபடவென வந்த ஒளியினாலும் ,அங்கு குவிந்திருந்த பிரபலங்கள்,அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள் என்ற பணக்கார வர்கத்தின் மேனியில் மின்னிய வைரங்கள் போன்ற ஆபரத்தினாலும் அந்த...
வயது - 7
வருடங்களே கண்மூடி கண் திறப்பதற்குள் ஓடுகின்றது,மாதங்கள் ஓடாதா அதிலும் நாட்கள் இறக்கை கட்டியல்லவா பறக்கின்றது.அதோ இதோ என்று இன்னும் ஐந்து நாட்கள் என்ற நிலையை எய்தியது செழியன் - ஆராதனா கல்யாண வைபோகம்.
நாட்கள்தான் அவனை நெருங்கி கொண்டு வந்தது,அதற்கு நேர்மாறாக அவனும் அவன் மனமும் அனைவரிடம் இருந்தும் தன்னை தூர படுத்திக்...
வயது - 10
"ஏய்!!! நல்லா பாரு ஆரா…உன் பக்கத்துல அந்த சைட்ல மறைஞ்சு இருக்கா பாரு…நல்லா பாரு " என்று ரன்னிங் கமென்ட்ரி போல் விடாமல் ஆராதனாவிற்கு சொல்லிக்கொண்டிருந்தான் அரவிந்த்.
"பாத்துட்டேன் பாத்துட்டேன் ஆர்வி….இரு கன் மாத்துறேன்" என்று அவளும் சுற்றம் மறந்து கத்த
அந்த டைனிங் டேபிளில் ஒரு சாப்பாட்டு மேஜையாக இல்லாமல்...