Sunday, April 20, 2025

    Kaathalukku Enna Vayathu

    வயது - 6 "வாத்தி கம்மிங் ஒத்து" என்று காதை கிழிக்கும்‌ அந்த பாடலின்‌ ஓசையில்‌ கூட தன்‌ தூக்கத்தை விடாமல்‌ தொடர்தாள்‌ அனுராதாவின்‌ செல்வப்புதல்வி அனிஷா. 'சரி தான்‌ போடி' என்று அவள்‌ அலைபேசியும்‌ தொடர்ந்து ஓசை எழுப்பி கலைத்து ஓய்ந்தது.பின்‌ அதன்‌ மேல்‌ இரக்கப்பட்டு என்னவோ மெல்ல கண்‌ திறந்தாள்‌ அவள்‌.பின்‌ தன்னை அழைத்தது...
    வயது - 5 உறைந்து நின்றது ஒரு நிமிடம் தான் பின் தன்னை மீட்டு எடுத்துக்கொண்டு தன்னை சமநிலைக்கு கொண்டு வந்தான் செழியன்.அவனுக்கு ஏதோ ஒரு உணர்வு தன்னை பலமாக தாக்குவது போல் தோன்றியது. அது அவளை பார்ததினால் உண்டான பதற்றமா?!இல்லை எப்படி அவளிடம் பேசி இதை சரி செய்ய போகிறோம் என்ற பதட்டமா?!எது என்று...
    வயது - 4 அனுராதா வீட்டிற்க்கு வந்த மறுநாளே அவர்‌ செழியனுக்கு  பெண்‌ பார்க்க ஆரம்பித்தார்‌.அவனை போல்‌ கோடீஸ்வரனுக்கு பெண்‌ தர கசக்குமா என்ன??? அனைத்தையும்‌ அலசி ஆராய்ந்து அனு தேர்ந்தெடுத்த பெண்‌ தான்‌ஆராதனா.ஆனால்‌ அவள் கோடீஸ்வர்கள்‌ வீட்டுபெண்‌ அல்ல மீடில்‌கிளாஸை விட மேல்தட்டு  வீட்டுப்பெண்‌.இதை அவனிடம்‌ சொல்லும்போதே அவன்‌ முகத்தில்‌ சிந்தனை ரேகை பரவியது. அதை சிந்திப்பதற்க்குள்‌...
    வயது - 3 மாலை சொன்னதுபோல் வீட்டிற்க்கு வந்த பிரகாஷை முதலில் வரவேற்றது  சமையல்காரம்மா மீனாட்சி தான். "வாங்க தம்பி...நல்லா இருக்கிங்களா?ப்ரியாம்மா ,குட்டி பையா எல்லா நல்லா இருக்காங்களா?" என்று விசாரித்தார்.அவருக்கு பிரகாஷை நன்றாக தெரியும் அவனை மட்டும் அல்ல அவன் குடும்பம்,செழியனை சார்ந்த அனைவரையும் தெரியும்.கடந்த 13 வருடங்களாக இங்கு சமையல் மற்றும் வீட்டு பராமரிப்பு...
    வயது - 2 அவன்‌ செயலற்று இருந்தது சில நொடிகளே பின்‌ காற்றைவிட வேகமாக தன்‌ காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்‌. அவனுக்கு அழைத்து பேசியது அரவிந்தன்‌ ஒரு மருத்துவனையில் இருந்து.தன்‌ அம்மா அனுராதாவை மருத்துவமனையில்‌ சேர்த்திருப்பதாக அவன்‌ சொன்ன விஷயமே செழியனின் இந்த நிலைமைக்கு காரணம்‌. காரை எடுத்த 1௦ நிமிடத்தில் அவன்‌ மருத்துவமனையை...
    வயது -1 தன்‌ உறக்கத்தை நிறுத்திக்கொண்டு பஞ்சுமெத்தையான அந்த வெண்மேகங்களை விட்டு மஞ்சளை பூசிக்கொண்டது போல் சூரியன்‌ மெல்ல எழுந்தருளித்த அதிகாலை நேரம் அது ‌. எந்த ஒரு அசாதாரணமான நிலையிலும் யாருக்காகவும் எதற்காகவும் நேரமும்,காலமும்,தனி மனிதனுடைய வேலையும் நிற்காது என்பதற்க்கு உதாரணமாய் சுறுசுறுப்பாக இயக்கத்தொடக்கி இருந்தது நம் வந்தாரை வாழவைக்கும் சிங்கார...
    error: Content is protected !!