Kaathalin Iru Thuruvangal
துருவங்கள் 6
”ஏன் டி..இவ்ளோ காலையில யாருக்குடி சமைக்க சொல்லுற…அதுவும் இத்தனை அயிட்டத்தை எப்படி கொண்டு போகப்போற….நீ யாருக்காவது டீரிட் வைக்குறக்கு கஞ்சத்தனம் பட்டுகிட்டு,இப்படி என்னை காலங்காத்தால எழுப்பி சமைக்க சொல்லி பாடுப்படுத்துற”என தாமரை புலம்ப.
‘ம்மா நான் சொல்லிருக்கேன்ல,ஆபீஸ்ல என் ஃபெஸ்ட் ஃப்ரண்ட் இருக்கானு,அவனுக்குதான்….பாவம் ரெண்டு நாளா நல்லவே சாப்பிடலயாம் அதான், அவனுக்கு கொண்டு...
துருவங்கள் 18
”ஐயர் மந்திரத்தை சொல்லிகொண்டிருக்க, மணமகனின் அறையில் மாப்பிள்ளை தயராக, மணமகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பெண்களும், கல்யாணத்திற்க்கு வந்த சொந்தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க்கும், மாப்பிள்ளை வீட்டாரும், மணமகளின் வீட்டாரும். புதிதாக திருமணம் முடிந்தாலும், இப்பொழுது நடக்கும் திருமணத்தை பார்க்கையில் அவர்களின் திருமணமும் நினைவு வராமல் இருக்குமா என்ன???, தலைவாழை இலை போட்டு மூனு நேரமும்...
துருவங்கள் 10
”நீ என்ன பெரிய தியாகியாடி….அந்த பொண்ணு உன் வாழ்க்கையில சொந்தம் கொண்டாட வந்திருக்கா….அவளை போய் இந்த வீட்டுல சேர்த்திருக்க…நீ பண்ணறது கொஞ்சம் கூட சரியில்லை..இதுனால பாதிக்கபடுறது கீர்த்தி, மாறன் கல்யாணம் தான்….அது ஏன் உனக்கு புரியலை…இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் வள்ளி….பதில் பேசுடி..”..
‘அண்ணா,அண்ணி…நீங்களும் அமைதியா இருக்குறேங்க…என் மகள் வாழ்க்கையில் இப்படி...
துருவங்கள் 20
”டேய்.. எப்படியோ என் மாமானுக்கு எந்த உண்மையும் தெரியவிடாம நாம முந்திகிட்டோம், அதே மாதிரி அந்த தெய்வாவையும், என் மாமானையும் போட்டு தள்ளிட்டு அவங்க சொத்து முழுசும் என் பேருக்கு எழுதி வாங்கனும். அது மட்டுமா, என்னை ஜெயிலுக்கு அனுபுன அந்த பாண்டியன நான் சும்மா விடமாட்டேன்.”
“ நான் அவங்களை கொல்ல...
துருவங்கள் 3
“அந்த ஹால் முழுவதும் அவன் பேச்சு சத்தம் மட்டுமே ஒலித்துக்கொண்டு இருந்தது, சாப்ட்வேர் பற்றியும்,அதன் நுணுக்கங்களையும் தெளிவாகவும்,மற்றவருக்கு புரியும்படி சொல்லிக்கொண்டு இருந்தான்”
‘சிலர் அதன் விளக்கங்களையும்,குறிப்புகளும் அவனிடம் கேட்டு நோட்ஸ் எடுத்துகொண்டனர்’
“ஓகே ப்ரிண்ட்ஸ் மீட்டிங் ஓவர்”என அவன் கூறியதும் அனைவரும் வெளியேறினர்.
‘அனிதா,ப்ரியா வந்துட்டாங்களான்னு பார்த்து சொல்லுறேங்களா’என கடைசியாக வெளியே இருந்தவளை அழைத்து கேட்டான்.
“ஓகே...
துருவங்கள் 9
”சென்னையில் இருந்து கோட்டையூர் நோக்கி அந்த கார் சென்றுக்கொண்டிருந்தது………டிரைவர் சீட்டில் பிரகாஷ் இருக்க……..அவன் பக்கதில் பாண்டியன் அமர்ந்திருக்க…….பின்னாடி ப்ரியா……அமர்ந்திருந்தால்…. அவள் நேற்று நடந்ததை நினைத்துகொண்டிருந்தால்…… பாண்டியன் அவளை திட்டிவிட்டு சென்றதும்…….பிரகாஷ், பிரியாவை அவளின் அறைக்கு அழைத்துசென்று ’எல்லாம் முடிஞ்சது ப்ரியா….இனி எதுவும் நீ பேசாக்கூடாது… நாளைக்கு நாம ஊருக்கு போகப்போறோம்….அங்க போய்...
துருவங்கள் 2
அந்த ஐடி வளாகம் முழுவதும் பிஸியாக இருந்தது,அதில் ஒருவன் மட்டும் வேலை செய்வோரை தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருந்தான்,
“டேய் மச்சி வா இன்னைக்கு நியூ ஜாயினி வந்திருக்கானு பார்த்துட்டு வரலாம்”என்று பிரகாஷ் வேலை செய்து கொண்டு இருந்த அவன் தோழனிடம் நச்சரித்தான்.
‘பிரகாஷ் பிளிஸ் நான் இந்த எரர் அஹ கண்டிபிடிச்சு சார்கிட்ட சொல்லணும்...
துருவங்கள் 19
”மல்லிகைப் பூவின் வாசமும்,ரோஜாவின் பூவின் வாசமும், அந்த அறையின் கட்டிலில் சூழ்ந்திருக்க, கட்டிலின் பக்கத்தில் பழம்,பலகாரம், மல்லிச்சரம் என டேபிளில் இருக்க, இதையெல்லாம் ரசித்துப்பார்க்கும் மனநிலையில் தென்னவன் இருந்தாலும், அவன் மூளையில் தெய்வா, குளக்கரையில் சொல்லிசென்றது அவனது நினைவைவிட்டு நீங்காத இடம் பிடித்தது…”
“வரச்சொன்னீங்களே…” அவனின் அமைதியை கலைத்தது, தெய்வாவின் குரல்.
“அன்னைக்கு, ராத்திரினு...
துருவங்கள் 5
“கபாலிஸ்வரன் கோவில்”
‘பாண்டியா அர்ச்சனை தட்டு வாங்கிட்டு போகலாம்’என்று பிராகாஷ் கோவிலில் இறங்கியவுடன் பாண்டியனிடம் கூறினான்.
“ம்ம் சரி ரெண்டு வாங்கு”
‘அர்ச்சனை தட்டு வாங்கிவிட்டு,கோவிலுக்குள் சென்றனர் இருவரும்’
“யாருக்கு அர்ச்சனை”என கோவில் பூசாரி கேட்க.
‘சாமி பேர்க்கு பண்ணுங்க சாமி’என்று பாண்டியன் சொல்ல.
“நீங்க யாரு பேருக்கு அர்ச்சனை பண்ணுறேங்க”
‘சாமி,பேருக்கே பண்ணிடுங்க’என பிரகாஷும் கூற,இருவருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்ய,இருவரும்...
துருவங்கள் 11
”வாங்க….வாங்க…என்ன ஊருக்காரவங்கயெல்லாம் சேர்ந்து வந்திருக்கேங்க…. என்ன விசயம்”
‘வணக்கம்….ஐயா….வணக்கம்…பெரியய்யா’
“வணக்கம்…அண்ணே….வணக்கம்…என்ன சாப்பிடுறேங்க….”
‘அதெல்லாம் வேண்டாம் ஐயா….உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசுறதுக்கு தான் நாங்க வந்திருக்கோம்….பேசலாமுங்களாம்…’
“சொல்லுங்க என்ன பேசனும்…”
‘அது வந்துங்கய்யா…..எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல….அதான்…’
“எந்த தயக்கமும் வேண்டாம்….சொல்ல வந்த விசயத்தை சொல்லுங்க….”
‘ஐயா….உங்க குடும்பத்துமேல, பஞ்சாயத்துல..புகார், கொடுத்துருக்காங்க…அது விசயமா பேசத்தான் நாங்க வந்திருக்கோம்…’
“என் குடும்பத்துமேல…புகார், கொடுத்துருக்காங்களா…யாரு…என்னனு சொல்லிருக்காங்கா?????”
‘அது….தம்பி...
துருவங்கள் 8
”அய்யோ…..அம்மா…சார்…வேணாம் சார்,என்னை விட்டுட்டுங்க……..எனக்கு ஒண்ணும் தெரியாது….சார்…….என்னை அந்த பொண்ணு பின்னாடி போகதான் சொன்னாங்க……ஆனா எதுக்கு சொன்னாங்கனு தெரியாது சார்……….. அடிக்காதேங்க சார்……..வலிக்குது”
‘என்ன…உண்மைய சொன்னான…… “இல்லை சார்”………….. ‘இன்னும் நல்லா அடிங்க….அப்போதான்….. உண்மைய சொல்லுவான்’……. “வேணாம்…….அவன விட்டுட்டுங்க”……என பாண்டியன் சொல்ல…………சார்…..அவன் உண்மைய சொல்லல…….ஒருவன் சொல்ல, ‘நமக்கு தெரியும் இவன யார் அனுப்பினது……..அப்புறம் எதுக்கு...
துருவங்கள் 21
”அந்த மருத்துவமனையில் ஆளுக்கு ஒரு ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தனர். யாருக்கு யார் ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை…, பெரியவர்கள் முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது. எங்கு என்ன தவறு நடந்தது என யாருக்கு புரியவில்லை. பிரகாஷூம், தென்னவனும் அவர்களின் மனைவிமார்களுக்கு சமதானம் கூறிகொண்டிருக்க,.., மாறன், கார்த்திக், கீர்த்தி மூவரும் அந்த ஐ.சி.யு வின்...
துருவங்கள் 1
“தாயி இன்னைக்கு அறுவடை நாள்,களத்துல எல்லோரும் உங்களுக்காக காத்துட்டு இருக்காங்க தாயி”
‘கனகாம்பரம்நிறமும்,ராமர் பச்சை நிறமும் கலந்த உயர் ரக பட்டுஉடுத்தி, அதற்கு ஏற்றார்போல் தலையில் மல்லிகையும்,கைகளில் தங்க வளையலும்,கழுத்தில் அவள் கணவன் கட்டிய தாலிக்கொடியுடன் தங்க ஆரமும்,நெற்றியில் சாந்து பொட்டுடன் வகிட்டில் குங்குமமும்,என அனைத்திலும் லக்ஷ்மிதேவியாய் மின்னினாலும் அவள் முகத்தில்...
துருவங்கள் 12
”புயல் வந்தால் கூட இவ்வளவு அமைதியாக இருக்காது…. ஆனால் அந்த பஞ்சாயத்தில் அனைவருமே அமைதியாக இருந்தனர்….தாமரைசெல்வியின் உண்மையும், தெய்வப்ரியா யாரென்றும்….அவள் யாருடைய சொந்தம் என்றும், அவளுக்கும், இந்த ஊருக்கும் சம்மந்தம் இருக்கிறது….., என்றும், பாண்டியன் கொஞ்சம், கொஞ்சமாக கூறிக்கொண்டு வந்தான்…”
‘பாண்டியா…. உன் பக்கம் இன்னும் வேற எதாவது சொல்ல வேண்டியது இருக்கா…...
துருவங்கள் 14
”வள்ளியின் நல்ல செய்தியை கேட்டு திருமூர்த்தி ஐயாவும், தெய்வாவும், காலையின் பொழுதே முத்தையாவின் வீட்டுக்கு வந்திருந்தனர்…, திருமூர்த்தி ஐயா, வள்ளியையும்,பாண்டியனையும், ஒருசேர ஆசீர்வாதம் செய்தார், தெய்வா வள்ளியிடம் அவளது வாழ்த்துகளை சொன்னாள்.அதே சந்தோஷத்துடன் கீர்த்தி,மாறன் கல்யாணத்தை பேச தொடங்கினர்..”
‘ஐயா… கீர்த்தியும் படிப்பு முடிச்சு வந்துட்டா…, மாறனும் இன்னும் இரண்டு நாளுல ஊருக்கு...
துருவங்கள் 4
அத்தை நம்ம கீர்த்திக்கு இன்னும் மூணு மாசத்துல படிப்பு முடிஞ்சுடும்,படிப்பு முடிஞ்ச கையோட எங்க அண்ணனுக்கு கீர்த்திக்கு கல்யாணத்தையும் முடிச்சுடலாம்,மாமாகிட்ட இதை பத்தி பேசலாமா அத்தை.....
‘ஆமா வள்ளி நான்கூட மறந்துட்டேன்,அவளுக்கும் காலாகாலத்துல கல்யாணத்தை முடிச்சுட்டா அடுத்து தரணிக்கு முடிக்க சரியா இருக்கும்,நான் மாமாகிட்ட நல்ல நாள் பார்த்து பேசுறேன் வள்ளி சரியா’
“ம்ம்...